புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறை எண் 302
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அறை எண் 302. இது தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் போலீசாரை அதிர வைத்துள்ளது.
அது என்ன 302?
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறியதாவது: கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தார். அதன்பின், சசிகலா, கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்த இளவரசி, சுதாகரன் சிறை சென்றனர்.
தமிழக முதல்வராக, 2017 பிப்., 16ல் பழனிசாமி பதவி ஏற்றார். ஏப்., 23 நள்ளிரவில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளைசம்பவங்கள் நடந்தன. அங்கு ஜெயலலிதா அறையில், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், கரடி பொம்மை, நான்கு விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள்மட்டுமே கொள்ளை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வரித்துறை சோதனை
சில மாதங்களுக்கு பின், நவம்பரில் சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடைய 109 இடங்களில், வருமான வரி துறை, சோதனை நடத்தியது.அப்போது, வருமான வரி துறையின் ஒரு குழு, அதிகாரி சுபஸ்ரீ தலைமையில், சென்னை தி.நகரில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியாவின் வீட்டிலும் சோதனை நடத்தியது.அந்த வீட்டில் இருந்த மொபைல்போன் கேலரி யில், சில ஆவணங்களுக்கான குறிப்புகள் சிக்கின. அவற்றை வைத்து, அவை என்ன மாதிரியான ஆவணங்கள் என்பதை, அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. கிருஷ்ண ப்ரியாவிடம் விசாரித்தபோதும், எந்த விபரம் என்று சொல்லவில்லை.
அறை எண் 302!
சோதனை முடிந்த பின், வருமான வரித் துறை சென்னை அலுவலகத்தை தொலைபேசி வழியாக, மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.'சசிகலா தொடர்புடைய சில ஆவணங்கள், சென்னை, சி.ஐ.டி., காலனியில் இருக்கும், 'ஷைலீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், அறை எண், 302ல் வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பூட்டப்பட்டிருந்த அறையை உடைத்து, சோதனை நடத்தினர். அங்கே, ஐந்து ஆவணங்கள் கிடைத்தன. அவற்றின் மதிப்பு 1,600 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என, கணிக்கப்பட்டது.
அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களும், சோதனையின் போது கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த தகவல்களும் ஒத்துப் போயின. உடனே, அறை எண் 302ல் தங்கியது யார் என்ற கேள்வி எழுந்தது. சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் விசாரிக்கப்பட்டனர். கேரளாவை சேர்ந்த செபஸ்டின் என்பவரின் டிரைவிங் லைசன்சை அடையாள அட்டையாக கொடுத்து, அறை எடுத்து தங்கியது கண்டறியப்பட்டது.
கோட்டயத்தில் விசாரணை
சசிகலா தரப்புக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரி சோதனை நடந்த நாளுக்கு முந்தைய நாள், அந்த அறை வாடகைக்கு எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. உடனே, வருமான வரித் துறை குழு கோட்டயத்துக்கு சென்று விசாரித்தது. அங்கிருந்த செபஸ்டினிடம் விசாரித்த போது, அவரது டிரைவிங் லைசன்சை யாரோ மோசடியாக பயன்படுத்தி, அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது. கடந்த 2015ல், செபஸ்டின் சென்னை வந்துள்ளார். மது அருந்தி விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஓட்டியுள்ளார். அப்போது நடந்த வாகன சோதனையில் சிக்கியுள்ளார்.
தமிழக போலீசார், அவரது ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸை பறிமுதல் செய்தனர். அதன்பின், அது செபஸ்டினிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை. போலீசார் பறிமுதல் செய்த செபஸ்டினின் டிரைவிங் லைசன்ஸ், வெளியே எடுத்து செல்லப்பட்டு, அறை எண் 302ல் தங்க அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் வருமான வரி அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
மீண்டும் விசாரணை
தற்போது தான் இந்த விபரங்கள், கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு கிடைத்துள்ளது.அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடையவை. கோடநாடு எஸ்டேட் தொடர்புடைய ஆவணங்கள், அவற்றில் பிரதான இடம் பெற்றுள்ளன. அதனால், அந்த ஆவணங்களை யார், அறை எண் 302ல் வைத்தது என்ற கேள்வி, விசாரணை அதிகாரிகள் பலருடைய மூளையை குழப்பிஉள்ளது. கோடநாடு கொலைக்கும், வருமான வரி துறையிடம் இருக்கும் விபரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். ஆனால், புது தகவல் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் கூறும் விஷயங்கள், வேறு திசையில் பயணிக்கின்றன.
புதிய கோணம்
கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் போன்றோர் கொடுத்திருக்கும் வாக்குமூலம், புதிதாக சொல்லும் விஷயங்கள் என, எல்லாவற்றையும் வைத்து போலீஸ் தரப்பு, இந்த வழக்கை புது கோணத்தில் எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது. அறை எண் 302ல் சிக்கிய ஆவணங்கள், கோட்டயம் செபஸ்டின் பெயரில், அந்த அறையில் தங்கியது யார் என்பது குறித்து, மீண்டும் விசாரணை நடத்தலாமா என, போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.ஒரு வேளை, அதிலிருந்து கிடைக்கும் விபரங்கள், சயான் உள்ளிட்டோர் கூறும் விபரங்களுடன், எங்காவது ஒத்து போனால், செபஸ்டின் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு உயிர் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
302ல் கிடைத்த சொத்துக்கள்!
-கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த விபரங்கள் மற்றும் அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சென்னை பெரம்பூர் எஸ் - 2 தியேட்டர்; சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஓசோன் ஸ்பிரே ரிசார்ட்; மதுரையில் உள்ள ஒரு வணிக வளாகம், சர்க்கரை ஆலைக்கு தொடர்புடையவை என, வருமான வரி துறையினர் கூறினர்.
தினமலர் --நன்றி
அது என்ன 302?
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறியதாவது: கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தார். அதன்பின், சசிகலா, கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்த இளவரசி, சுதாகரன் சிறை சென்றனர்.
தமிழக முதல்வராக, 2017 பிப்., 16ல் பழனிசாமி பதவி ஏற்றார். ஏப்., 23 நள்ளிரவில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளைசம்பவங்கள் நடந்தன. அங்கு ஜெயலலிதா அறையில், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், கரடி பொம்மை, நான்கு விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள்மட்டுமே கொள்ளை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வரித்துறை சோதனை
சில மாதங்களுக்கு பின், நவம்பரில் சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடைய 109 இடங்களில், வருமான வரி துறை, சோதனை நடத்தியது.அப்போது, வருமான வரி துறையின் ஒரு குழு, அதிகாரி சுபஸ்ரீ தலைமையில், சென்னை தி.நகரில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியாவின் வீட்டிலும் சோதனை நடத்தியது.அந்த வீட்டில் இருந்த மொபைல்போன் கேலரி யில், சில ஆவணங்களுக்கான குறிப்புகள் சிக்கின. அவற்றை வைத்து, அவை என்ன மாதிரியான ஆவணங்கள் என்பதை, அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. கிருஷ்ண ப்ரியாவிடம் விசாரித்தபோதும், எந்த விபரம் என்று சொல்லவில்லை.
அறை எண் 302!
சோதனை முடிந்த பின், வருமான வரித் துறை சென்னை அலுவலகத்தை தொலைபேசி வழியாக, மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.'சசிகலா தொடர்புடைய சில ஆவணங்கள், சென்னை, சி.ஐ.டி., காலனியில் இருக்கும், 'ஷைலீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், அறை எண், 302ல் வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பூட்டப்பட்டிருந்த அறையை உடைத்து, சோதனை நடத்தினர். அங்கே, ஐந்து ஆவணங்கள் கிடைத்தன. அவற்றின் மதிப்பு 1,600 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என, கணிக்கப்பட்டது.
அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களும், சோதனையின் போது கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த தகவல்களும் ஒத்துப் போயின. உடனே, அறை எண் 302ல் தங்கியது யார் என்ற கேள்வி எழுந்தது. சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் விசாரிக்கப்பட்டனர். கேரளாவை சேர்ந்த செபஸ்டின் என்பவரின் டிரைவிங் லைசன்சை அடையாள அட்டையாக கொடுத்து, அறை எடுத்து தங்கியது கண்டறியப்பட்டது.
கோட்டயத்தில் விசாரணை
சசிகலா தரப்புக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரி சோதனை நடந்த நாளுக்கு முந்தைய நாள், அந்த அறை வாடகைக்கு எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. உடனே, வருமான வரித் துறை குழு கோட்டயத்துக்கு சென்று விசாரித்தது. அங்கிருந்த செபஸ்டினிடம் விசாரித்த போது, அவரது டிரைவிங் லைசன்சை யாரோ மோசடியாக பயன்படுத்தி, அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது. கடந்த 2015ல், செபஸ்டின் சென்னை வந்துள்ளார். மது அருந்தி விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஓட்டியுள்ளார். அப்போது நடந்த வாகன சோதனையில் சிக்கியுள்ளார்.
தமிழக போலீசார், அவரது ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸை பறிமுதல் செய்தனர். அதன்பின், அது செபஸ்டினிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை. போலீசார் பறிமுதல் செய்த செபஸ்டினின் டிரைவிங் லைசன்ஸ், வெளியே எடுத்து செல்லப்பட்டு, அறை எண் 302ல் தங்க அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் வருமான வரி அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
மீண்டும் விசாரணை
தற்போது தான் இந்த விபரங்கள், கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு கிடைத்துள்ளது.அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடையவை. கோடநாடு எஸ்டேட் தொடர்புடைய ஆவணங்கள், அவற்றில் பிரதான இடம் பெற்றுள்ளன. அதனால், அந்த ஆவணங்களை யார், அறை எண் 302ல் வைத்தது என்ற கேள்வி, விசாரணை அதிகாரிகள் பலருடைய மூளையை குழப்பிஉள்ளது. கோடநாடு கொலைக்கும், வருமான வரி துறையிடம் இருக்கும் விபரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். ஆனால், புது தகவல் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் கூறும் விஷயங்கள், வேறு திசையில் பயணிக்கின்றன.
புதிய கோணம்
கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் போன்றோர் கொடுத்திருக்கும் வாக்குமூலம், புதிதாக சொல்லும் விஷயங்கள் என, எல்லாவற்றையும் வைத்து போலீஸ் தரப்பு, இந்த வழக்கை புது கோணத்தில் எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது. அறை எண் 302ல் சிக்கிய ஆவணங்கள், கோட்டயம் செபஸ்டின் பெயரில், அந்த அறையில் தங்கியது யார் என்பது குறித்து, மீண்டும் விசாரணை நடத்தலாமா என, போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.ஒரு வேளை, அதிலிருந்து கிடைக்கும் விபரங்கள், சயான் உள்ளிட்டோர் கூறும் விபரங்களுடன், எங்காவது ஒத்து போனால், செபஸ்டின் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு உயிர் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
302ல் கிடைத்த சொத்துக்கள்!
-கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த விபரங்கள் மற்றும் அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சென்னை பெரம்பூர் எஸ் - 2 தியேட்டர்; சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஓசோன் ஸ்பிரே ரிசார்ட்; மதுரையில் உள்ள ஒரு வணிக வளாகம், சர்க்கரை ஆலைக்கு தொடர்புடையவை என, வருமான வரி துறையினர் கூறினர்.
தினமலர் --நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|