புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
83 Posts - 45%
heezulia
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
81 Posts - 44%
prajai
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
6 Posts - 3%
Jenila
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
jairam
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
1 Post - 1%
Barushree
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
10 Posts - 4%
prajai
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
8 Posts - 3%
Jenila
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
jairam
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறை எண் 302 Poll_c10அறை எண் 302 Poll_m10அறை எண் 302 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறை எண் 302


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 30, 2021 4:53 pm

அறை எண் 302. இது தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் போலீசாரை அதிர வைத்துள்ளது.



அறை எண் 302 Tamil_News_large_283315920210830000603


அது என்ன 302?
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறியதாவது: கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தார். அதன்பின், சசிகலா, கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்த இளவரசி, சுதாகரன் சிறை சென்றனர்.

தமிழக முதல்வராக, 2017 பிப்., 16ல் பழனிசாமி பதவி ஏற்றார். ஏப்., 23 நள்ளிரவில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளைசம்பவங்கள் நடந்தன. அங்கு ஜெயலலிதா அறையில், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், கரடி பொம்மை, நான்கு விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள்மட்டுமே கொள்ளை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


வரித்துறை சோதனை
சில மாதங்களுக்கு பின், நவம்பரில் சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடைய 109 இடங்களில், வருமான வரி துறை, சோதனை நடத்தியது.அப்போது, வருமான வரி துறையின் ஒரு குழு, அதிகாரி சுபஸ்ரீ தலைமையில், சென்னை தி.நகரில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியாவின் வீட்டிலும் சோதனை நடத்தியது.அந்த வீட்டில் இருந்த மொபைல்போன் கேலரி யில், சில ஆவணங்களுக்கான குறிப்புகள் சிக்கின. அவற்றை வைத்து, அவை என்ன மாதிரியான ஆவணங்கள் என்பதை, அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. கிருஷ்ண ப்ரியாவிடம் விசாரித்தபோதும், எந்த விபரம் என்று சொல்லவில்லை.


அறை எண் 302!
சோதனை முடிந்த பின், வருமான வரித் துறை சென்னை அலுவலகத்தை தொலைபேசி வழியாக, மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.'சசிகலா தொடர்புடைய சில ஆவணங்கள், சென்னை, சி.ஐ.டி., காலனியில் இருக்கும், 'ஷைலீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், அறை எண், 302ல் வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பூட்டப்பட்டிருந்த அறையை உடைத்து, சோதனை நடத்தினர். அங்கே, ஐந்து ஆவணங்கள் கிடைத்தன. அவற்றின் மதிப்பு 1,600 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என, கணிக்கப்பட்டது.

அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களும், சோதனையின் போது கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த தகவல்களும் ஒத்துப் போயின. உடனே, அறை எண் 302ல் தங்கியது யார் என்ற கேள்வி எழுந்தது. சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் விசாரிக்கப்பட்டனர். கேரளாவை சேர்ந்த செபஸ்டின் என்பவரின் டிரைவிங் லைசன்சை அடையாள அட்டையாக கொடுத்து, அறை எடுத்து தங்கியது கண்டறியப்பட்டது.


கோட்டயத்தில் விசாரணை
சசிகலா தரப்புக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரி சோதனை நடந்த நாளுக்கு முந்தைய நாள், அந்த அறை வாடகைக்கு எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. உடனே, வருமான வரித் துறை குழு கோட்டயத்துக்கு சென்று விசாரித்தது. அங்கிருந்த செபஸ்டினிடம் விசாரித்த போது, அவரது டிரைவிங் லைசன்சை யாரோ மோசடியாக பயன்படுத்தி, அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது. கடந்த 2015ல், செபஸ்டின் சென்னை வந்துள்ளார். மது அருந்தி விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஓட்டியுள்ளார். அப்போது நடந்த வாகன சோதனையில் சிக்கியுள்ளார்.

தமிழக போலீசார், அவரது ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸை பறிமுதல் செய்தனர். அதன்பின், அது செபஸ்டினிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை. போலீசார் பறிமுதல் செய்த செபஸ்டினின் டிரைவிங் லைசன்ஸ், வெளியே எடுத்து செல்லப்பட்டு, அறை எண் 302ல் தங்க அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் வருமான வரி அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.


மீண்டும் விசாரணை
தற்போது தான் இந்த விபரங்கள், கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு கிடைத்துள்ளது.அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடையவை. கோடநாடு எஸ்டேட் தொடர்புடைய ஆவணங்கள், அவற்றில் பிரதான இடம் பெற்றுள்ளன. அதனால், அந்த ஆவணங்களை யார், அறை எண் 302ல் வைத்தது என்ற கேள்வி, விசாரணை அதிகாரிகள் பலருடைய மூளையை குழப்பிஉள்ளது. கோடநாடு கொலைக்கும், வருமான வரி துறையிடம் இருக்கும் விபரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். ஆனால், புது தகவல் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் கூறும் விஷயங்கள், வேறு திசையில் பயணிக்கின்றன.


புதிய கோணம்
கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் போன்றோர் கொடுத்திருக்கும் வாக்குமூலம், புதிதாக சொல்லும் விஷயங்கள் என, எல்லாவற்றையும் வைத்து போலீஸ் தரப்பு, இந்த வழக்கை புது கோணத்தில் எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது. அறை எண் 302ல் சிக்கிய ஆவணங்கள், கோட்டயம் செபஸ்டின் பெயரில், அந்த அறையில் தங்கியது யார் என்பது குறித்து, மீண்டும் விசாரணை நடத்தலாமா என, போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.ஒரு வேளை, அதிலிருந்து கிடைக்கும் விபரங்கள், சயான் உள்ளிட்டோர் கூறும் விபரங்களுடன், எங்காவது ஒத்து போனால், செபஸ்டின் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு உயிர் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


302ல் கிடைத்த சொத்துக்கள்!
-கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த விபரங்கள் மற்றும் அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சென்னை பெரம்பூர் எஸ் - 2 தியேட்டர்; சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஓசோன் ஸ்பிரே ரிசார்ட்; மதுரையில் உள்ள ஒரு வணிக வளாகம், சர்க்கரை ஆலைக்கு தொடர்புடையவை என, வருமான வரி துறையினர் கூறினர்.

தினமலர் --நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக