புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
61 Posts - 48%
heezulia
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
5 Posts - 4%
prajai
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 2%
Raji@123
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
176 Posts - 41%
heezulia
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
21 Posts - 5%
prajai
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_m10செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2021 6:54 pm

செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் 6JxrTBN

உலகத்தைக் காத்து ரட்சிப்பது இறைவன் என்ற மாபெரும் சக்தி. காப்பதும் அந்த இறைவன்தான். அழிப்பதும் அந்த இறைவன்தான். அப்படிப்பட்ட இறைவனில், பரமாத்மாவான ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். மேலும், மகாபாரதப் போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை என்ற அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம்முடைய மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்திப் பண்டிகையைக் கொண்டாடும் நாளில், செல்வ வளத்தைப் பெருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்தும் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். கம்சன் என்ற அரக்கன், தனது தங்கைக்குப் பிறக்கும் 8 ஆவது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி - வசுதேவரைச் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும் கொன்று வந்தான். கம்சனிடமிருந்து தப்பித்து 8 ஆவதாக பிறந்த, இல்லையில்லை அவதரித்த, கிருஷ்ணரைக் காப்பாற்ற, யமுனை நதியைக் கடந்து, கிருஷ்ணரை வசுதேவர், கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தைச் சேர்ந்த நந்தகோபர் - யசோதையிடம் கொண்டு போய் சேர்த்தனர்.

கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர், பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும், அரக்கன் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரதப் போர் என கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டே சென்றன.

கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரமானது ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.39 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 9.44க்கு நிறைவடைகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளான அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிதான் தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது. அதே வேளை ஸ்ரீ கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால், வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரங்களை செய்கின்றனர். இதுதான் வட இந்தியர்களின் வழக்கம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, ஆகஸ்ட் 30ஆம் தேதி எமகண்டம், குளிகை, ராகு காலம் உள்ளிட்ட பொருத்தமற்ற நேரங்களைத் தவிர்த்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் பூஜைகள் செய்யலாம். குறிப்பாக, நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உத்தமமான நேரமாகும்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து இனிப்பு பலகாரங்களும் பிடிக்கும். அதனால், அவரவர்களுக்கு முடிந்த அளவுக்கு இனிப்புகளைச் செய்து வழிபட வேண்டும். வெண்ணெய் அவசியம் பூஜையில் இருக்க வேண்டும். அதே போல், குசேலனின் உண்மையான அன்பை, அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால், எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லையே, என்று கலங்கும் நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையில், அவல் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் வைத்தாலே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக்கொள்வார். கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த அற்புதமான தினத்தில், ஸ்ரீ கிருஷ்ணரையே நினைத்து உண்ணா நோன்பு இருந்து, அவரது திருநாமங்களை உச்சரிக்கலாம்.

கிருஷ்ணரின் பாடல்களை பஜனையாகப் பாடி வழிப்படுவதும் சிறந்தது. கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை உபதேசத்தைப் பாராயணம் செய்யலாம். தம்மால் முடிந்த அனைத்துவித இனிப்புகள் மற்றும் முறுக்கு, எள்ளடை போன்ற பலகாரங்களையும், அவல் மற்றும் வெல்லத்தால் கலந்து செய்யப்பட்ட இனிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பூஜை அறையில் வாழை இலையில் வைக்க வேண்டும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் கால்களை, மாக்கோல மாவில் வைத்து, வாசலில் இருந்து, பூஜையறை வரையிலும் பாதத்தைப் பதிய வைக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணரே, வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பொங்கும். தொடர்ந்து, படையிலிட்டு அக்கம், பக்கத்தினர் என சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்வோம்.

சோ. தெஷ்ணாமூர்த்தி, கூத்தாநல்லூர்




செல்வவளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக