புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
6 Posts - 4%
viyasan
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதித்தது புதியதோர் தோத்திரம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 4:52 pm

மொழிபெயர்ப்புக்கு உள்ளான ஆங்கில வாட்சப் செய்தி .

Every day early morning this little girl would come to the temple and stand before the Lord, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes.
 Then open her eyes, bow down, smile  and go out running.
This was a daily affair.

The Poojari was observing her and was curious about what she was doing.
 He thought, she is too small to know the deeper meanings of religion, she would hardly know any prayers.
But then what was she doing every morning in the temple?
 Fifteen days passed and Poojari now couldn’t resist but to find out more about her behaviour.

One morning, the  Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual.
 He placed his hand on her head and said, “My child, I have seen since the last fifteen days that you come here regularly. What do you do?”

“I pray, ” She said spontaneously.

“Do you know any prayers?” asked the Poojari with some suspicion in his voice.

“…No ” Replied the girl.

“Then what are you doing closing your eyes, every day?” he smiled.

Very innocently the girl said, “ I do not know any prayer, but I know a,b,c,d….up to z. I recite it five times and tell God that I don’t know your prayer, but it cannot be outside of these alphabets. Please arrange the alphabets as you wish and that is my prayer.”

மிகவும் பிடித்து இருந்ததால் 

இதை தழுவி நான் எழுதியது  கவிதையாக 


திருமுறைகள் முறையாகப் படித்து 
ஓசையுடன் குறைவின்றி 
 பூஜை செய்யும் பூஜாரி நான் .
காலங்கள் பல கடந்தாலும் 
கற்றுக்கொண்டேன் இன்று 
புதியதோர் தோத்திரம் 
பால்மணம் அறியாச்சிறுமியிடம் 
 
ஐந்தாறு வயது சிறுமி அவள் .
அனுதினமும் ஆண்டவன் முன்னின்று 
ஆழ்ந்த பக்தியுடன் கண்மூடி  
வாய் திறவாது  
உதடுகள் மட்டும்  அசைய
உச்சரிக்கும் துதி 
என்ன துதியாக இருக்கும்..


ஆவல் மிகவே 
அவளை அணுகி
அன்பே  என்ன துதி கூறுகிறாய் ?
எனக்கும் கூறுவாயா ? என்றேன்.


சிறிதே வெட்கமுடன் 
சிரித்த முகத்துடன் 
துதி ஒன்றும்  அறியேன் அண்ணா 
ஆனாலும் ABCD ...XYZ வரை அறிவேன்.
அதையே அநேக முறை கூறுவேன்.
ஆண்டவனும் அறிவார் 
எந்தன் துதி 
இந்த 26 எழுத்துக்களின் 
உள்ளடக்கம்.
இஷ்டப்பட்ட வார்த்தைகளை 
இறைவனே நிரப்பிக்கொள்வார். 


மதலையின் மழலை கேட்டு 
மகிழ்நத மனதில் 
புதியதோர் துதி சேர்ந்தது. 
இனி தினம் தினம், 
ஈகரை உறவுகளின் 
இனிய வாழ்விற்கும் 
இல்லத்தின்  மகிழ்ச்சிக்கும் 
இணைந்தது ஒரு புதிய துதி.





இரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 08, 2021 7:38 am

உதித்தது புதியதோர் தோத்திரம்  103459460 உதித்தது புதியதோர் தோத்திரம்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக