புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
59 Posts - 58%
heezulia
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
54 Posts - 58%
heezulia
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10அறத்திற்கு அழிவுண்டா? Poll_m10அறத்திற்கு அழிவுண்டா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறத்திற்கு அழிவுண்டா?


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Jan 19, 2010 10:56 am

அறத்திற்கு அழிவுண்டா?

“உண்மையேபேசு; அறமேசெய்” என்கிறது வேதம்.

இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி;

உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர்.

உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது;

அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.


பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது;

பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர்.

சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்;

அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி.

அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி.

இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.


அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்... தங்கம் பயப்படுமா?

நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்;

அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. "இன்பமே எந்நாளும்... துன்பம் இல்லை' என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.



ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை."ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை...' என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.
அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, "இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!' என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.
அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். "இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?' என்று சீறினான் அரசன்.
"
ஒன்று... கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!' என்றார் துறவி. "இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!' என்றான் அரசன். அவனைப் பார்த்து, "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது... விடு வழியை...' என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.

அறம் அழிவற்றது.

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 19, 2010 11:03 am

இன்பம் என்பது உலக வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் தனித்த முறையில் அனுபவிக்கும் இன்பமாகும். இன்பத்திற்கு அடிப்படை அன்பு. நல்ல பதிவிற்கு நன்றி யுவா அறத்திற்கு அழிவுண்டா? 677196 அறத்திற்கு அழிவுண்டா? 677196



அறத்திற்கு அழிவுண்டா? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக