புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்
Page 1 of 1 •
-
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக
நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமி ராகவன் - அலமேலு தம்பதியின்
ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர்
இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை
முகவராகவும் இருந்தவர்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின்
அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.
1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன்
விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார்.
பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட
முக்கியமான பதவி இது.
ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப்
பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார்
கணேசன்.
பாஜக செயற்குழு உறுப்பினராக 31 ஆண்டுகளாக இருக்கும்
கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத்
தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி
வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி இவரை
அழகுபார்த்தது பாஜக.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை
மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழக பாஜக தலைவராக இருந்த
தமிழிசை சவுந்தர்ராஜன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி
ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிகவும் எளிமையானவர்.பழகுவதற்கு இனிமையானவர்.
ஆதிரா அவர்கள் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்க இவரை கண்டு பேசி இருக்கிறார்.
எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கிறார்.
தேர்தல் சமயங்களில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்
வரிசையில் நின்று வாக்களித்து செல்வதை 2/3 முறை கண்டுள்ளேன்.
பாதுகாப்பு உண்டு இவருக்கு . (எந்த பிரிவில் எனத் தெரியாது.)
வாழ்த்துகள் அய்யா.
ஆதிரா அவர்கள் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்க இவரை கண்டு பேசி இருக்கிறார்.
எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கிறார்.
தேர்தல் சமயங்களில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்
வரிசையில் நின்று வாக்களித்து செல்வதை 2/3 முறை கண்டுள்ளேன்.
பாதுகாப்பு உண்டு இவருக்கு . (எந்த பிரிவில் எனத் தெரியாது.)
வாழ்த்துகள் அய்யா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1350472T.N.Balasubramanian wrote:மிகவும் எளிமையானவர்.பழகுவதற்கு இனிமையானவர்.
ஆதிரா அவர்கள் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்க இவரை கண்டு பேசி இருக்கிறார்.
எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கிறார்.
தேர்தல் சமயங்களில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்
வரிசையில் நின்று வாக்களித்து செல்வதை 2/3 முறை கண்டுள்ளேன்.
பாதுகாப்பு உண்டு இவருக்கு . (எந்த பிரிவில் எனத் தெரியாது.)
வாழ்த்துகள் அய்யா.
இவரது இந்த குணம் தான் இன்று இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் இது.
இவரால் அந்த கவர்னர் பதவிக்கே பெருமை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக
அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக திராவிட பாசம் கொண்ட பழைய பாஜகவினரை அப்படியே கவுரவமாக வெளியேற்ற தொடங்கிவிட்டார்கள்
தமிழிசையினை தொடர்ந்து, இல.கணேசனின் கவர்ணர் பதவி இதைத்தான் சொல்கின்றது
"பழையன கழிதலும், புதியன புகுதலும்" மிக அழகாக அக்கட்சியில் நடந்து கொண்டிருக்கின்றது, இது நல்ல விஷயம்
ஆக திராவிட கட்சிகளால் தமிழனை பெரும் பதவிக்கு உயர்த்தவே முடியாது அதுவும் நாடளாவிய நிலையில் முடியவே முடியாது. திராவிட கட்சியில் இருந்தால் தமிழகத்தை தாண்டவே முடியாது, ஆனால் பாஜகவில் இருந்தால் கவர்ணர் வரை சுலபம் என தமிழர்களை தேசிய நீரோட்டம் நோக்கி அழைக்கின்றது பாஜக
விரைவில் வட இந்தியாவெங்கும் தமிழர்கள்தான் கவர்ணர்களாக இருப்பார்கள் போலிருக்கின்றது
முகநூல் பகிர்வு
அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக திராவிட பாசம் கொண்ட பழைய பாஜகவினரை அப்படியே கவுரவமாக வெளியேற்ற தொடங்கிவிட்டார்கள்
தமிழிசையினை தொடர்ந்து, இல.கணேசனின் கவர்ணர் பதவி இதைத்தான் சொல்கின்றது
"பழையன கழிதலும், புதியன புகுதலும்" மிக அழகாக அக்கட்சியில் நடந்து கொண்டிருக்கின்றது, இது நல்ல விஷயம்
ஆக திராவிட கட்சிகளால் தமிழனை பெரும் பதவிக்கு உயர்த்தவே முடியாது அதுவும் நாடளாவிய நிலையில் முடியவே முடியாது. திராவிட கட்சியில் இருந்தால் தமிழகத்தை தாண்டவே முடியாது, ஆனால் பாஜகவில் இருந்தால் கவர்ணர் வரை சுலபம் என தமிழர்களை தேசிய நீரோட்டம் நோக்கி அழைக்கின்றது பாஜக
விரைவில் வட இந்தியாவெங்கும் தமிழர்கள்தான் கவர்ணர்களாக இருப்பார்கள் போலிருக்கின்றது
ஆக அடுத்த கவர்ணர் பதவி நோக்கி புன்னகைக்கின்றார் பொன்.ராதாகிருஷ்ணன்
முகநூல் பகிர்வு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தஞ்சாவூா்...ஒரே தெருவிலிருந்து இரண்டு ஆளுநா்கள் ..சுவாரஸ்ய பின்னணி.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இல.கணேசன். தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்
பாஜக-வினர் மிகுந்த உற்சாகத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சண்முகநாதன்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவில் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் இல.கணேசன். 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
2016-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். தற்போது மணிப்பூர் ஆளுநராகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா
இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்துள்ளார்கள். இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது ''மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு. இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார். இவரோட மூத்த அண்ணன் ராமசேஷன், இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் கோயங்காவிடம் பி.ஏ-வாகப் பணியாற்றினார்.இன்னொரு அண்ணன் இல.நாரயணன் டெலிஃபோன் டிபார்ட்மெண்ட்ல சூப்பர்வைசர்.
இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க.
அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.
சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம்.
1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.
தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.
விகடனிலிருந்து...
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இல.கணேசன். தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்
பாஜக-வினர் மிகுந்த உற்சாகத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சண்முகநாதன்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவில் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் இல.கணேசன். 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
2016-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். தற்போது மணிப்பூர் ஆளுநராகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா
இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்துள்ளார்கள். இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது ''மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு. இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார். இவரோட மூத்த அண்ணன் ராமசேஷன், இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் கோயங்காவிடம் பி.ஏ-வாகப் பணியாற்றினார்.இன்னொரு அண்ணன் இல.நாரயணன் டெலிஃபோன் டிபார்ட்மெண்ட்ல சூப்பர்வைசர்.
இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க.
அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.
சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம்.
1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.
தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.
விகடனிலிருந்து...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|