புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
89 Posts - 38%
heezulia
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
340 Posts - 48%
heezulia
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
24 Posts - 3%
prajai
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
3 Posts - 0%
Barushree
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10அவுரி எனும் அமிர்தம் ! Poll_m10அவுரி எனும் அமிர்தம் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவுரி எனும் அமிர்தம் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 29, 2024 5:46 pm

அவுரி எனும் அமிர்தம் ! L4ENoNg


ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குவணிகம் செய்ய  தேடி வந்ததற்கு பல காரணங்களில் ,  முக்கிய பங்கு இங்கிருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்க்கை சாயத்தை தேடித்தான் என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் .
அப்போது அது இண்டிகோ என்று அறியப்பட்டது .
இண்டிகோ என்னும் பெயர் அதன் பிறப்பிடமான நாட்டோடு இருக்கும் தொடர்பைக்கட்டுகிறது .. இண்டிகோ என்ற பெயர் கிரேக்க வார்த்தையான 'இண்டிகான்' என்பதிலிருந்து உருவானது,
அதாவது 'இந்தியாவில் இருந்து'. என்பது அதன் பொருள் . இண்டிகோ சாகுபடி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியில் (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா) இருந்ததாக கருதப்படுகிறது.
அந்த இயற்க்கை சாயமான இண்டிகோவுக்கு உலகளவில் அதிக தேவை இருந்தது. ஐரோப்பாவில் நீல நிற சாயத்திற்கான தேவை காரணமாக அப்போது இண்டிகோ வர்த்தகம் மிகவும் லாபகரமாக இருந்தது.
அந்த இண்டிகோ என்பதுதான் தமிழில் அவுரி  என்று அழைக்கபட்டது .
நீலி என சமஸ்கிருதத்திலும், சென்னா என ஆங்கிலத்திலும் அறியப்படும , அவுரி எனும் குறுந்  செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும்  அதிகம் பயிராகும் ஒரு தாவரமாகும்.
இதற்க்கு வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு.
அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும்.
பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை ,
விளை  நிலங்களில்,  நெல் அறுவடைக்குப் பின், அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார்.
அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல, அவுரி  18  வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது
ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும். எனவே அதில் விளையும் உணவினை
உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர்.
ஆனால்  இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது,
எளிதில் நோய் தாக்கும் படி மக்களும் பூஞ்சையாக மாறிவிட்டார்கள்.
ஆனால்  இப்போதும் அவுரி நெல்லைவிட மதிப்பு வாய்ந்த தாவரமாக இருந்து வருகிறது . நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும்இந்திய  மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது.
குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் ‘திருநெல்வேலி சென்னா’ என்றும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பண்டைய நாட்களில் இருந்தே நமது  கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும்  தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும்  அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர்.
அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.
இன்னும் உலகில் இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது, நாம் தான் சந்தோஷமாக நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்குஅயல்நாடுகளுக்கு  விற்றுவிட்டு, அங்கிருந்து வரும் செயற்கை சாயங்களை பயன்படுத்தி, தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம். பிறகு அதற்கும் ஆங்கில மருந்துகளுக்கு அவர்களையே நம்பி இருக்கிறோம் .
அவுரி இலைகள்  சாயம் மட்டும் தருவதல்ல , அது மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது.
இயற்கையாக கிடைக்கும் மிகச்  சிறந்த மலமிளக்கி.
18 வகை விஷங்களை உடலில் இருந்து நீக்கும் வன்மை பெற்றது.
காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும்.
உடல் பொன்னிறம் பெறும் என்கிறது  குணபாடம்
இதன் குணங்கள்  இவை ,
சோபாநாசினி,  விஷநாசகாரி,  மலகாரி,  உற்ச்சாககாரி.
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன்  அவுரியும் சேர்க்கப்படுகிறது.
கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது.
இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன.
அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் மற்ற பெயர்கள்:
Botanical-Indigofera tinctoria Linn. (fam.Fabaceae)
Sanskrit-Nilika
English-Indigo
Gujarath-Gali
Hindi-nili
Kannada-Karunili
Malayalam-Neelamar Marathi-Neela Megam
Tamil-Avuri
Telugu-Nili chettu.
(
இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும்.
தினம் ஒரு வேளையாக, மூன்று நாள் சாப்பிட வேண்டும்.
இதன் இலையை அரைத்து தோல் நோய்கள்,
சிரங்குகளுக்கு பூச குணமாகும்.
இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும்.
இது ஒரு பாதுகாப்பான வைத்தியம்
அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும்.
சர்ப்ப (பாம்பு) விஷத்துக்குக் கூட தரலாம்.
அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு நாட்டுப் பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி, எலி முதலியவை கடிப்பதால் வந்த  விஷம் நீங்கும்.
இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம்.
சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம்.
மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம்.
அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வெரு தனி முறை உள்ளது.
ஆனால் அவைகள் முழுவதும்  தெரியாத நிலையில் எந்த   மருத்துவ பொருளையும்   நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் அந்த மருந்து சுத்தி ஆகும். அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.
அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு  நீருடன் கலந்து
மண் சட்டியில் அது  சரிபாதியாக  ஆகும் வரை காய்ச்சி அதை முன்பு தந்த மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம்.
பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை தொடங்குவதற்கு  முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டு வந்த மருந்த்களின் வீரியத்தை உடலில்  குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது  வழக்கம்.
இப்போதெல்லாம் வயல்களில் அவுரி இல்லாததால் கிராமத்து மாடுகளுக்கும் கண்டதைத் தின்று அவைகளுக்கு பலவித நோய்கள் வருகின்றன.
பசுவின் பால் கூட இப்போது சுத்தமாக  இல்லை
அதிலும் நஞ்சு கலந்துவிட்டது.
மனிதர்களுக்கு வைத்தியம் கண்டது போல் மாடுகளுக்கும் வைத்திய முறை கண்டிருந்தனர் நமது பண்டைய தமிழர். அத்தகைய மாட்டு வைத்திய முறைகள் அடங்கிய நூலுக்கு ‘மாட்டு வாகடம்’ என்று பெயர்.
இவ்வாறு ஒவ்வொரு மிருகத்திற்கும் உண்டு. ‘ஆட்டு வாகடம்’,  ‘பறவை வாகடம்’ போன்று இருந்தது. இந்த வைத்திய முறைகளில் அவுரிக்கு பெரும் பங்கு உண்டு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலை முறையாக   நம் முன்னோர்கள் ஆராய்ச்சி  செய்து கண்டு பிடித்த இது போன்ற அறிவியல் பூர்வமான, சித்த வைத்தியக் கூறுகள், காலவெள்ளத்தால் அழிந்து, மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.
நாம் தொலைத்து விட்ட அறிவுசார் சொத்துக்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ?.
அவைகளை தமிழர்களுக்கு மீண்டும் நினைவூட்ட உங்களின் "இனிய தமிழ் அமிர்தம் "இத்தகைய காணொளிகளை தொடர்ந்து வெளியிட இருக்கிறது .
இவைகள் ஆய்வு நோக்கில் , தமிழர்களின் முக்கிய அனுபவ அறிவான ,மூலிகைகளின் முக்கியத்துவத்தையும் , குணங்களையும் விவரிக்கும். இவைகள் ஆய்வுகளின் தொகுப்பாக விளங்கும் .
இதற்க்கு உங்களின் ஆதரவும் , பங்களிப்பும் தேவை .
அத்தோடுகூட  அவுரிக்கு இந்திய வரலாற்றிலேயும் முக்கிய பங்கிருக்கிறது . அதிகப்படியான இண்டிகோ  சாகுபடி  உலகளவில் அதன் அதிக தேவை இருந்ததால் ,வங்காளத்தில் 1777 இல்ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்டது .
பிறகு 19 ஆம் நூற்றாண்டில் விவசாயிகள் இயக்கங்கள்பல இதற்க்கு எதிர்ப்பாக எழுந்தது . இதனால் இண்டிகோ கிளர்ச்சி எனும் பெரும்   கலகம் எழுந்தது .இந்த கிளர்ச்சி
1859-60 இல் வங்காளத்தில் தீவிரமாக  நடந்தது
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய விவசாயிகள் எழுச்சிகளில் இதுவும் ஒன்று
பிறகு அதற்காக அவுரி ஆணையம் என்று தோன்றியது .
இது போன்ற செய்திகளை  விரிவாக தனியே காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
29/2/2024
#indigofera# அவுரி ,#Auri, #Indigofera,
#tamilherbs,  #traditionalmedicine,  #cultural significance,   #natural_ dye,   #herbal _remedies, .#nature,

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:42 pm

அவுரி எனும் அமிர்தம் ! 103459460 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:27 pm

அருமையான தகவல்கள்.

@sugumaran



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

அவுரி எனும் அமிர்தம் ! 103459460 அவுரி எனும் அமிர்தம் ! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக