புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி
Page 1 of 1 •
ஆப்கானிஸ்தானில் மகா குழப்ப நிலை உருவாகியுள்ளதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற துடிக்கின்றனர்
தாலிபன்களின் கடந்தகால ஆட்சியும் இப்பொழுது தாலிபான்கள் பெறும் பலமும் அதைவிட கொடுமையாக ஒவ்வொரு குடும்பத்திடமும் கட்டாயபடுத்தி வாங்கபடும் பணம், வீட்டுகொருவர் தாலிபன்களுக்கு எனும் கட்டாய ஆள்சேர்க்கை என அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் எதிர்காலத்துக்கு அஞ்சி வெளியேற துடிக்கின்றனர்
ஆனால் சுற்றியுள்ள நாடுகளெல்லாம் எல்லையினை மூடி ராணுவத்தை நிறுத்தி மிரட்டுகின்றன
ஆம், ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டில் வரவே கூடாது என காவலிருக்கின்றன, வந்தவர்களை மனிதாபிமானமின்றி அவர்கள் நாட்டிற்கே திரும்ப அனுப்புகின்றன
இதில் மகா ஆச்சரியம் அல்லது கொடுமை என்னவென்றால் ஆப்கன் ஒரு இஸ்லாமிய நாடு, தாலிபான் ஒரு இஸ்லாமிய அடிப்படை இயக்கம்
இஸ்லாமிய மக்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு அஞ்சி ஓடுகின்றனர்
இந்த கொடுமையின் உச்சம்தான் அகதிகள் விவகாரம், ஆம் ஆப்கனை சுற்றி இருப்பவையும் இஸ்லாமிய நாடுகளே
பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான் என எல்லாம் இஸ்லாமிய நாடுகளே
அந்த இஸ்லாமிய நாடுகள் இந்த இஸ்லாமிய மக்களை ஏற்க மறுக்கின்றன
பாகிஸ்தான் மக்கள் தொகை வெறும் 20 கோடி, இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள்தொகையினை விட இது மிக மிக சிறிய எண்ணிக்கை
ஆனால் பாகிஸ்தான் ஆப்கன் அகதிகளை , இஸ்லாமிய அகதிகளை ஏற்க மறுக்கின்றது. அவர்களை தங்கள் அரசால் காக்க முடியாது பராமரிக்க முடியாது என கைவிரிக்கின்றது
பாகிஸ்தான் எல்லையினை மூடிய நிலையில் இதர இஸ்லாமிய நாடுகளான ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் அதையே செய்கின்றன
ஆப்கன் இஸ்லாமிய மக்களை விரட்டுவது இஸ்லாமிய தாலிபன் இயக்கம், அந்த அப்பாவிகளுக்கு இடம் கொடுக்க மறுப்பது சக இஸ்லாமிய நாடுகள்
இப்படி மகா விசித்திரமான கொடுமையில் அருமை பாரதம் நினைவுக்கு வருகின்றது
அந்த அற்புதமான இந்துஸ்தானம் வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்றுகொள்கின்றது, பர்மா இஸ்லாமியர்களையும் ஏற்றுகொள்கின்றது
திபெத் அகதிகளையும் ஏற்றுகொள்கின்றது, ஈழ அகதிகளையும் அரவணைக்கின்றது
உலகெல்லாம் கிறிஸ்தவநாடுகள் தங்களின் ஆதிக்க வெறியால் வறுமை நாடுகளை சுரண்டி அம்மக்களை தரித்திரர்களாக்கி அந்த பாவபட்ட மக்கள் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது கதவை அடைக்கின்றன
ஆப்கன் போன்ற சபிக்கபட்ட நாட்டு மக்களுக்கு சக இஸ்லாமிய நாடுகள் ஒரு குவளை நீர் கூட கொடுத்து அரவணைக்க தயார் இல்லை
ஆனால் அருமை இந்துஸ்தானம் தன் மிகபெரிய மக்கள் தொகையுடன் எல்லா நாட்டு மக்களுக்கும் மதம் இனம் மொழி கடந்து ஆறுதல் கொடுக்கின்றது
வங்க அகதிகளை கூட முறையான ஆவணம் பெற்று இங்கு வாழுங்கள் என அன்போடு அணைக்கின்றது
ஆம், இந்த மண்ணின் தூய்மையான ஹிந்து தாத்பரியமும் அந்த சனாதான தர்மம் உருவாக்கிய மானிட நேயமும் அதற்கு காரணமாகின்றன
ஒரு இந்து இன்னொரு மனிதன் அழும்பொழுது அழுகின்றான், இன்னொரு மானிடன் கதறும்பொழுது அரவணைக்கின்றான்
அவன் தர்மம் அவனை அப்படி உருவாக்கியிருக்கின்றது, "அன்பே சிவம்" என அவனுக்கு போதிக்கபட்டிருக்கின்றது
அந்த அடிப்படையில் எத்தனையோ அவதாரங்கள் வந்தார்கள், சித்தர்கள் வந்தார்கள், வள்ளலார் போன்றவர்கள் வந்தார்கள்
வந்தவர்கள் காலம் காலமாக இந்த சனாதான தர்மத்தினை நிலைக்க செய்துவிட்டு சென்றார்கள், கானகத்தில் மரங்கள் தாங்கள் ஓயும் பொழுது அடுத்த சந்ததியினை உருவாக்குவது போல, ஆறு வற்றிவிடாமல் தொடர்ந்து மழை பெய்வது போல சனாதான தர்மம் காலம் காலமாக பலரை உருவாக்கி கொண்டே இருந்தது
அந்த வழியில் உருவான சனாதன இந்தியா இப்பொழுது மானிட நேயத்துடன் உலகில் உயர்ந்து நிற்கின்றது
அது எந்த நாட்டு மக்களுக்கும் தன் கதவினை அடைப்பதில்லை, ஒருவனின் கண்ணீரை கண்டுவிட்டால் அது இருப்பதில் இடம் கொடுத்து அணைக்க தவறவில்லை
ஐரோப்பிய கிறிஸ்தவநாட்டு எல்லைகள் மூடபட்டிருக்கின்றன மீறிவரும் ஆப்ரிக்க அகதிகள் நடுகடலில் சாகின்றனர் கண்டுகொள்வார் யாருமில்லை
ஆப்கானிய இஸ்லாமிய மக்களுக்கு இஸ்லாமிய நாடுகளே கதவடைக்கின்றன கண்டுகொள்வார் யாருமில்லை
ஆனால் அருமை இந்துஸ்தானம், இந்து மதத்தின் அடிநாதத்தில் உருவான இத்திருதேசம் தன் அண்டை நாட்டு மக்களுக்கெல்லாம் ஆறுதலும் அடைக்கலமுமாக உயர்ந்து நிற்கின்றது
ஐரோப்பியர் சுயநலத்தாலும் ஆப்கானை சுற்றியோர் சுயநலம் மற்றும் இன்னும் பல வெறிகளால் மானுடத்தை கதற வைக்கும் பொழுது அருமை இந்துநாடு மானிட நேயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது
இந்த மண்ணிடம் பெரும் பணமில்லை, பெரும் வசதியில்லை, மக்கள் தொகையோ 125 கோடி
அந்நிலையிலும் தன்னிடம் இருக்கும் ஒரு தட்டு உணவில் அகதிக்கு அரைதட்டினை அது ஒதுக்குகின்றது, தான் குடிக்கும் நீர் முதல் தான் வசிக்கும் இடம் வரை பகிர்ந்துகொடுக்கின்றது
ஆம் அதன் ஆதார இந்து தர்மம் அந்த மனதை உருவாக்கியிருக்கின்றது, வாழ்வு என்பது பிறரை வாழவைப்பதே, அந்த தர்மமே உன்னை காக்கும் மேலோகம் சேர்க்கும் என்ற சனாதான தர்மத்தின் போதனை தன்னலம் மறந்த வாழ்க்கையினை வாழ சொல்லி கொடுத்திருக்கின்றது
இதுதான் இந்தியா ஏகபட்ட அகதிகளை அணைத்து நிற்கும் ரகசியத்தின் உண்மை
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி இது, இவ்வுலகம் போரின்றி அகதிகளின்றி அழுகையின்றி பசியின்றி வாழ ஒரே வழி அந்த அருமையான தர்மத்தின் வழி
இதை உலகம் உணரும் நாளன்றி வேறு எந்நாளிலும் அமைதி உலகில் நிலவாது.
முகநூல் பகிர்வு
தாலிபன்களின் கடந்தகால ஆட்சியும் இப்பொழுது தாலிபான்கள் பெறும் பலமும் அதைவிட கொடுமையாக ஒவ்வொரு குடும்பத்திடமும் கட்டாயபடுத்தி வாங்கபடும் பணம், வீட்டுகொருவர் தாலிபன்களுக்கு எனும் கட்டாய ஆள்சேர்க்கை என அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் எதிர்காலத்துக்கு அஞ்சி வெளியேற துடிக்கின்றனர்
ஆனால் சுற்றியுள்ள நாடுகளெல்லாம் எல்லையினை மூடி ராணுவத்தை நிறுத்தி மிரட்டுகின்றன
ஆம், ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டில் வரவே கூடாது என காவலிருக்கின்றன, வந்தவர்களை மனிதாபிமானமின்றி அவர்கள் நாட்டிற்கே திரும்ப அனுப்புகின்றன
இதில் மகா ஆச்சரியம் அல்லது கொடுமை என்னவென்றால் ஆப்கன் ஒரு இஸ்லாமிய நாடு, தாலிபான் ஒரு இஸ்லாமிய அடிப்படை இயக்கம்
இஸ்லாமிய மக்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு அஞ்சி ஓடுகின்றனர்
இந்த கொடுமையின் உச்சம்தான் அகதிகள் விவகாரம், ஆம் ஆப்கனை சுற்றி இருப்பவையும் இஸ்லாமிய நாடுகளே
பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான் என எல்லாம் இஸ்லாமிய நாடுகளே
அந்த இஸ்லாமிய நாடுகள் இந்த இஸ்லாமிய மக்களை ஏற்க மறுக்கின்றன
பாகிஸ்தான் மக்கள் தொகை வெறும் 20 கோடி, இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள்தொகையினை விட இது மிக மிக சிறிய எண்ணிக்கை
ஆனால் பாகிஸ்தான் ஆப்கன் அகதிகளை , இஸ்லாமிய அகதிகளை ஏற்க மறுக்கின்றது. அவர்களை தங்கள் அரசால் காக்க முடியாது பராமரிக்க முடியாது என கைவிரிக்கின்றது
பாகிஸ்தான் எல்லையினை மூடிய நிலையில் இதர இஸ்லாமிய நாடுகளான ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் அதையே செய்கின்றன
ஆப்கன் இஸ்லாமிய மக்களை விரட்டுவது இஸ்லாமிய தாலிபன் இயக்கம், அந்த அப்பாவிகளுக்கு இடம் கொடுக்க மறுப்பது சக இஸ்லாமிய நாடுகள்
இப்படி மகா விசித்திரமான கொடுமையில் அருமை பாரதம் நினைவுக்கு வருகின்றது
அந்த அற்புதமான இந்துஸ்தானம் வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்றுகொள்கின்றது, பர்மா இஸ்லாமியர்களையும் ஏற்றுகொள்கின்றது
திபெத் அகதிகளையும் ஏற்றுகொள்கின்றது, ஈழ அகதிகளையும் அரவணைக்கின்றது
உலகெல்லாம் கிறிஸ்தவநாடுகள் தங்களின் ஆதிக்க வெறியால் வறுமை நாடுகளை சுரண்டி அம்மக்களை தரித்திரர்களாக்கி அந்த பாவபட்ட மக்கள் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது கதவை அடைக்கின்றன
ஆப்கன் போன்ற சபிக்கபட்ட நாட்டு மக்களுக்கு சக இஸ்லாமிய நாடுகள் ஒரு குவளை நீர் கூட கொடுத்து அரவணைக்க தயார் இல்லை
ஆனால் அருமை இந்துஸ்தானம் தன் மிகபெரிய மக்கள் தொகையுடன் எல்லா நாட்டு மக்களுக்கும் மதம் இனம் மொழி கடந்து ஆறுதல் கொடுக்கின்றது
வங்க அகதிகளை கூட முறையான ஆவணம் பெற்று இங்கு வாழுங்கள் என அன்போடு அணைக்கின்றது
ஆம், இந்த மண்ணின் தூய்மையான ஹிந்து தாத்பரியமும் அந்த சனாதான தர்மம் உருவாக்கிய மானிட நேயமும் அதற்கு காரணமாகின்றன
ஒரு இந்து இன்னொரு மனிதன் அழும்பொழுது அழுகின்றான், இன்னொரு மானிடன் கதறும்பொழுது அரவணைக்கின்றான்
அவன் தர்மம் அவனை அப்படி உருவாக்கியிருக்கின்றது, "அன்பே சிவம்" என அவனுக்கு போதிக்கபட்டிருக்கின்றது
அந்த அடிப்படையில் எத்தனையோ அவதாரங்கள் வந்தார்கள், சித்தர்கள் வந்தார்கள், வள்ளலார் போன்றவர்கள் வந்தார்கள்
வந்தவர்கள் காலம் காலமாக இந்த சனாதான தர்மத்தினை நிலைக்க செய்துவிட்டு சென்றார்கள், கானகத்தில் மரங்கள் தாங்கள் ஓயும் பொழுது அடுத்த சந்ததியினை உருவாக்குவது போல, ஆறு வற்றிவிடாமல் தொடர்ந்து மழை பெய்வது போல சனாதான தர்மம் காலம் காலமாக பலரை உருவாக்கி கொண்டே இருந்தது
அந்த வழியில் உருவான சனாதன இந்தியா இப்பொழுது மானிட நேயத்துடன் உலகில் உயர்ந்து நிற்கின்றது
அது எந்த நாட்டு மக்களுக்கும் தன் கதவினை அடைப்பதில்லை, ஒருவனின் கண்ணீரை கண்டுவிட்டால் அது இருப்பதில் இடம் கொடுத்து அணைக்க தவறவில்லை
ஐரோப்பிய கிறிஸ்தவநாட்டு எல்லைகள் மூடபட்டிருக்கின்றன மீறிவரும் ஆப்ரிக்க அகதிகள் நடுகடலில் சாகின்றனர் கண்டுகொள்வார் யாருமில்லை
ஆப்கானிய இஸ்லாமிய மக்களுக்கு இஸ்லாமிய நாடுகளே கதவடைக்கின்றன கண்டுகொள்வார் யாருமில்லை
ஆனால் அருமை இந்துஸ்தானம், இந்து மதத்தின் அடிநாதத்தில் உருவான இத்திருதேசம் தன் அண்டை நாட்டு மக்களுக்கெல்லாம் ஆறுதலும் அடைக்கலமுமாக உயர்ந்து நிற்கின்றது
ஐரோப்பியர் சுயநலத்தாலும் ஆப்கானை சுற்றியோர் சுயநலம் மற்றும் இன்னும் பல வெறிகளால் மானுடத்தை கதற வைக்கும் பொழுது அருமை இந்துநாடு மானிட நேயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது
இந்த மண்ணிடம் பெரும் பணமில்லை, பெரும் வசதியில்லை, மக்கள் தொகையோ 125 கோடி
அந்நிலையிலும் தன்னிடம் இருக்கும் ஒரு தட்டு உணவில் அகதிக்கு அரைதட்டினை அது ஒதுக்குகின்றது, தான் குடிக்கும் நீர் முதல் தான் வசிக்கும் இடம் வரை பகிர்ந்துகொடுக்கின்றது
ஆம் அதன் ஆதார இந்து தர்மம் அந்த மனதை உருவாக்கியிருக்கின்றது, வாழ்வு என்பது பிறரை வாழவைப்பதே, அந்த தர்மமே உன்னை காக்கும் மேலோகம் சேர்க்கும் என்ற சனாதான தர்மத்தின் போதனை தன்னலம் மறந்த வாழ்க்கையினை வாழ சொல்லி கொடுத்திருக்கின்றது
இதுதான் இந்தியா ஏகபட்ட அகதிகளை அணைத்து நிற்கும் ரகசியத்தின் உண்மை
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி இது, இவ்வுலகம் போரின்றி அகதிகளின்றி அழுகையின்றி பசியின்றி வாழ ஒரே வழி அந்த அருமையான தர்மத்தின் வழி
இதை உலகம் உணரும் நாளன்றி வேறு எந்நாளிலும் அமைதி உலகில் நிலவாது.
முகநூல் பகிர்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|