புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
26 Posts - 39%
prajai
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 2%
Jenila
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
6 Posts - 5%
prajai
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
5 Posts - 4%
Rutu
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
3 Posts - 2%
Jenila
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_m10வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Sun Aug 09, 2020 4:14 pm

வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்


சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.

வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.

- சக்திஸ்ரீ, எழுத்தாளர்

வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.

முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...

- சிவகுரு

வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.


வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் 4m2T98yScgt4gTEd535A+photo_௨௦௨௦-௦௫-௦௪_௧௮-௦௮-௦௫


பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.

- பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.

- ரதி

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.

- உஷா சேஷாத்ரி


CLICK HERE PDF ;- https://archive.org/details/vanavalli



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Wed Aug 12, 2020 9:54 am

Friend
please post other parts also.

ukumar1234
ukumar1234
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/07/2021

Postukumar1234 Sat Aug 28, 2021 4:40 pm

t
sncivil57 wrote:வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்


சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.

வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.
கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.

- சக்திஸ்ரீ, எழுத்தாளர்

வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.

முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...

- சிவகுரு

வாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...
எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.


வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் 4m2T98yScgt4gTEd535A+photo_௨௦௨௦-௦௫-௦௪_௧௮-௦௮-௦௫


பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.

- பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.

மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.

- ரதி

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.

- உஷா சேஷாத்ரி


CLICK HERE PDF ;-https://userupload.net/ifhg1oxa7hkz
மேற்கோள் செய்த பதிவு: 1327275வானவல்லி மற்றும் யவனராணி இரண்டையுமே ஒருசேர படித்த எனக்கு சற்று ஒன்றுபோல தான் தோன்றியது,இதற்கு தொடர்புடைய கரிகாலனின் தந்தை " சென்னி"வரலாற்றை கண்முன் நிறுத்தும் "வென்வேல் சென்னி".....எழுத்து நடை, தொட்டுவிட்டால் முடிக்காமல் இருக்க முடியாது ,முத்தொகுதி . வென்வேல் சென்னி' புதினம். சாம்ராட் அசோகன் மற்றும் கரிகாலனின் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்து போன தமிழர்களின் வீர வரலாறே 'வென்வேல் சென்னி'...கற்பனையாக இருந்தாலும் நாயகி இந்திரசேனை மனதை தொடும் பாத்திரம்,..வானவல்லியில் ஆசிரியர் கையாளும் விறல்வேல் (செங்குவீரன்)சென்னி மற்றும் இந்திரசேனாவின் மகனாக வானவல்லியில் தொடர்வதாகவே எண்ணுகிறேன் ..... சிறப்பு,பூரிப்பு,நெகிழ்ச்சி தமிழினத்தின் வீர வரலாறு..... இன்று????திராவிடர் அடிமைகளாய்???? .........

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

venkat532
venkat532
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/02/2015

Postvenkat532 Sun Aug 29, 2021 9:39 am

இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
                           பாகம் 1 -  வேளிர்களின் எழுச்சி
                            பாகம் - 2 - எரித்திரியன் கடல்
                            பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
                            பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli  என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4

சிவா and ukumar1234 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 29, 2021 10:58 am

venkat532 wrote:இந்த புத்தகம் நான்கு பாகங்களைக் கொண்டது.
                           பாகம் 1 -  வேளிர்களின் எழுச்சி
                            பாகம் - 2 - எரித்திரியன் கடல்
                            பாகம் - 3 - கரிகாலனின் எழுச்சி
                            பாகம் 4 - இமயத்தில் புலிக்கொடி
இந்த லிங்க்கில் 4 புத்தகங்களும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒரே புத்தகமாக மொத்தம் 4652
பக்கங்கள்.இந்த புத்தகங்கள் https://archive.org/details/vanavalli  என்ற் லிங்க்கில் தனித்தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. உங்களுக்காக அவற்றை ஒருங்கிணைத்துள்ளேன்.
அந்த லிங்க் இதோ https://workupload.com/file/a9K4VJA8uV4
மேற்கோள் செய்த பதிவு: 1350706

மிகவும் அருமை. நன்றி @venkat532



வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக