புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
44 Posts - 63%
heezulia
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
2 Posts - 3%
viyasan
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
236 Posts - 43%
heezulia
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
21 Posts - 4%
prajai
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 12:28 pm

ஆப்கானிஸ்தானில் மகா குழப்ப நிலை உருவாகியுள்ளதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற துடிக்கின்றனர்

தாலிபன்களின் கடந்தகால ஆட்சியும் இப்பொழுது தாலிபான்கள் பெறும் பலமும் அதைவிட கொடுமையாக ஒவ்வொரு குடும்பத்திடமும் கட்டாயபடுத்தி வாங்கபடும் பணம், வீட்டுகொருவர் தாலிபன்களுக்கு எனும் கட்டாய ஆள்சேர்க்கை என அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் எதிர்காலத்துக்கு அஞ்சி வெளியேற துடிக்கின்றனர்

ஆனால் சுற்றியுள்ள நாடுகளெல்லாம் எல்லையினை மூடி ராணுவத்தை நிறுத்தி மிரட்டுகின்றன‌

ஆம், ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டில் வரவே கூடாது என காவலிருக்கின்றன, வந்தவர்களை மனிதாபிமானமின்றி அவர்கள் நாட்டிற்கே திரும்ப அனுப்புகின்றன‌

இதில் மகா ஆச்சரியம் அல்லது கொடுமை என்னவென்றால் ஆப்கன் ஒரு இஸ்லாமிய நாடு, தாலிபான் ஒரு இஸ்லாமிய அடிப்படை இயக்கம்

இஸ்லாமிய மக்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு அஞ்சி ஓடுகின்றனர்

இந்த கொடுமையின் உச்சம்தான் அகதிகள் விவகாரம், ஆம் ஆப்கனை சுற்றி இருப்பவையும் இஸ்லாமிய நாடுகளே

பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான் என எல்லாம் இஸ்லாமிய நாடுகளே

அந்த இஸ்லாமிய நாடுகள் இந்த இஸ்லாமிய  மக்களை ஏற்க மறுக்கின்றன‌

பாகிஸ்தான் மக்கள் தொகை வெறும் 20 கோடி, இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள்தொகையினை விட இது மிக மிக சிறிய எண்ணிக்கை

ஆனால் பாகிஸ்தான் ஆப்கன் அகதிகளை , இஸ்லாமிய அகதிகளை ஏற்க மறுக்கின்றது. அவர்களை தங்கள் அரசால் காக்க முடியாது பராமரிக்க முடியாது என கைவிரிக்கின்றது

பாகிஸ்தான் எல்லையினை மூடிய நிலையில் இதர இஸ்லாமிய நாடுகளான ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் அதையே செய்கின்றன‌

ஆப்கன் இஸ்லாமிய மக்களை விரட்டுவது இஸ்லாமிய தாலிபன் இயக்கம், அந்த அப்பாவிகளுக்கு இடம் கொடுக்க மறுப்பது சக இஸ்லாமிய நாடுகள்

இப்படி மகா விசித்திரமான கொடுமையில் அருமை பாரதம் நினைவுக்கு வருகின்றது

அந்த அற்புதமான இந்துஸ்தானம் வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்றுகொள்கின்றது, பர்மா இஸ்லாமியர்களையும் ஏற்றுகொள்கின்றது

திபெத் அகதிகளையும் ஏற்றுகொள்கின்றது, ஈழ அகதிகளையும் அரவணைக்கின்றது

உலகெல்லாம் கிறிஸ்தவநாடுகள் தங்களின் ஆதிக்க வெறியால் வறுமை நாடுகளை சுரண்டி அம்மக்களை தரித்திரர்களாக்கி அந்த பாவபட்ட மக்கள் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது கதவை அடைக்கின்றன‌

ஆப்கன் போன்ற சபிக்கபட்ட நாட்டு மக்களுக்கு சக இஸ்லாமிய நாடுகள் ஒரு குவளை நீர் கூட கொடுத்து அரவணைக்க தயார் இல்லை

ஆனால் அருமை இந்துஸ்தானம் தன் மிகபெரிய மக்கள் தொகையுடன் எல்லா நாட்டு மக்களுக்கும் மதம் இனம் மொழி கடந்து ஆறுதல் கொடுக்கின்றது

வங்க அகதிகளை கூட முறையான ஆவணம் பெற்று இங்கு வாழுங்கள் என அன்போடு அணைக்கின்றது

ஆம், இந்த மண்ணின் தூய்மையான ஹிந்து தாத்பரியமும் அந்த சனாதான தர்மம் உருவாக்கிய மானிட நேயமும் அதற்கு காரணமாகின்றன‌

ஒரு இந்து இன்னொரு மனிதன் அழும்பொழுது அழுகின்றான், இன்னொரு மானிடன் கதறும்பொழுது அரவணைக்கின்றான்

அவன் தர்மம் அவனை அப்படி உருவாக்கியிருக்கின்றது, "அன்பே சிவம்" என அவனுக்கு போதிக்கபட்டிருக்கின்றது

அந்த அடிப்படையில் எத்தனையோ அவதாரங்கள் வந்தார்கள், சித்தர்கள் வந்தார்கள், வள்ளலார் போன்றவர்கள் வந்தார்கள்

வந்தவர்கள் காலம் காலமாக இந்த சனாதான தர்மத்தினை நிலைக்க செய்துவிட்டு சென்றார்கள், கானகத்தில் மரங்கள் தாங்கள் ஓயும் பொழுது அடுத்த சந்ததியினை உருவாக்குவது போல, ஆறு வற்றிவிடாமல் தொடர்ந்து மழை பெய்வது போல சனாதான தர்மம் காலம் காலமாக பலரை உருவாக்கி கொண்டே இருந்தது

அந்த வழியில் உருவான சனாதன இந்தியா இப்பொழுது மானிட நேயத்துடன் உலகில் உயர்ந்து நிற்கின்றது

அது எந்த நாட்டு மக்களுக்கும் தன் கதவினை அடைப்பதில்லை, ஒருவனின் கண்ணீரை கண்டுவிட்டால் அது இருப்பதில் இடம் கொடுத்து அணைக்க தவறவில்லை

ஐரோப்பிய கிறிஸ்தவநாட்டு எல்லைகள் மூடபட்டிருக்கின்றன மீறிவரும் ஆப்ரிக்க அகதிகள் நடுகடலில் சாகின்றனர் கண்டுகொள்வார் யாருமில்லை

ஆப்கானிய இஸ்லாமிய மக்களுக்கு இஸ்லாமிய நாடுகளே கதவடைக்கின்றன கண்டுகொள்வார் யாருமில்லை

ஆனால் அருமை இந்துஸ்தானம், இந்து மதத்தின் அடிநாதத்தில் உருவான இத்திருதேசம் தன் அண்டை நாட்டு மக்களுக்கெல்லாம் ஆறுதலும் அடைக்கலமுமாக உயர்ந்து நிற்கின்றது

ஐரோப்பியர் சுயநலத்தாலும் ஆப்கானை சுற்றியோர் சுயநலம் மற்றும் இன்னும் பல வெறிகளால் மானுடத்தை கதற வைக்கும் பொழுது அருமை இந்துநாடு மானிட நேயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது

இந்த மண்ணிடம் பெரும் பணமில்லை, பெரும் வசதியில்லை, மக்கள் தொகையோ 125 கோடி

அந்நிலையிலும் தன்னிடம் இருக்கும் ஒரு தட்டு உணவில் அகதிக்கு அரைதட்டினை அது ஒதுக்குகின்றது, தான் குடிக்கும் நீர் முதல் தான் வசிக்கும் இடம் வரை பகிர்ந்துகொடுக்கின்றது

ஆம் அதன் ஆதார இந்து தர்மம் அந்த மனதை உருவாக்கியிருக்கின்றது, வாழ்வு என்பது பிறரை வாழவைப்பதே, அந்த தர்மமே உன்னை காக்கும் மேலோகம் சேர்க்கும் என்ற சனாதான தர்மத்தின் போதனை தன்னலம் மறந்த வாழ்க்கையினை வாழ சொல்லி கொடுத்திருக்கின்றது

இதுதான் இந்தியா ஏகபட்ட அகதிகளை அணைத்து நிற்கும் ரகசியத்தின் உண்மை

சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி இது, இவ்வுலகம் போரின்றி அகதிகளின்றி அழுகையின்றி பசியின்றி வாழ ஒரே வழி அந்த அருமையான தர்மத்தின் வழி

இதை உலகம் உணரும் நாளன்றி வேறு எந்நாளிலும் அமைதி உலகில் நிலவாது.

முகநூல் பகிர்வு



சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக