Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
2 posters
Page 1 of 1
நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
மதுரை: மதுரையின் 293வது ஆதீனமாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில போலீசார் மூலம் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியா கொண்டு வரும் முடிவிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக இவர் அறிவித்துள்ளார்.
இதற்கான தனி நாணயம், கொடி உள்ளிட்டவற்றை கூட இவர் வெளியிட்டு இருந்தார். அதோடு கைலாசாவில் இருந்து ஆன்மீக வீடியோக்களையும் கூட இவர் வெளியிட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து இவர் தப்பி ஓடிய நிலையில் இவரின் சரியான இருப்பிடம் இன்னும் வெளியே வரவில்லை. இவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை.
தேடல்
பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால். இவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மதுரையின் 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் 3 நாட்களுக்கு முன் பலியானார்.
தேர்வு
கடந்த 40 வருடமாக இவர் ஆதீனமாக இருந்தார் இதையடுத்து விதிப்படி அவர் இளைய பீடாதிபதியாக அறிவித்த நபர்தான் புதிய ஆதீனமாக நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக்கொண்டார். இவர் அருணகிரிநாதர் மூலம் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் நித்யானந்தா தன்னை ஆதீனம் என்று கூறிக் கொண்டு 293-வது ஆதீனமாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு விமர்சனங்களை சந்தித்தது. இது சர்ச்சையில் முடிந்தது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை அருணகிரிநாதர் திரும்ப பெற்றார்.
இல்லை
இதனால் விதிப்படி இனி நித்யானந்தா இளைய பீடாதிபதி கிடையாது என்று அருணகிரிதர் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரின் மறைவையொட்டி தான்தான் புதிய ஆதீனம் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இனி தன்னுடைய பெயர் ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்றும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கைலாசா
ஏற்கனவே கைலாஸா நாட்டின் அதிபராக இவர் தன்னை அறிவித்து உள்ளார். தனது நாட்டிற்கு என்று தனி சட்ட திட்டங்களை இவர் அறிவித்து அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக இந்தியாவில் சில இடங்களில் புகார்கள் உள்ள நிலையில் தன்னை புதிய மதுரை ஆதீனமாகவும் இவர் தன்னை அறிவித்துக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக மதுரைக்கு வராமலே ஆன்லைன் மூலம் பதவி ஏற்றுக்கொண்டதாக இவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில போலீசார் மூலம் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியா கொண்டு வரும் முடிவிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக இவர் அறிவித்துள்ளார்.
இதற்கான தனி நாணயம், கொடி உள்ளிட்டவற்றை கூட இவர் வெளியிட்டு இருந்தார். அதோடு கைலாசாவில் இருந்து ஆன்மீக வீடியோக்களையும் கூட இவர் வெளியிட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து இவர் தப்பி ஓடிய நிலையில் இவரின் சரியான இருப்பிடம் இன்னும் வெளியே வரவில்லை. இவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை.
தேடல்
பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால். இவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மதுரையின் 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் 3 நாட்களுக்கு முன் பலியானார்.
தேர்வு
கடந்த 40 வருடமாக இவர் ஆதீனமாக இருந்தார் இதையடுத்து விதிப்படி அவர் இளைய பீடாதிபதியாக அறிவித்த நபர்தான் புதிய ஆதீனமாக நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக்கொண்டார். இவர் அருணகிரிநாதர் மூலம் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் நித்யானந்தா தன்னை ஆதீனம் என்று கூறிக் கொண்டு 293-வது ஆதீனமாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு விமர்சனங்களை சந்தித்தது. இது சர்ச்சையில் முடிந்தது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை அருணகிரிநாதர் திரும்ப பெற்றார்.
இல்லை
இதனால் விதிப்படி இனி நித்யானந்தா இளைய பீடாதிபதி கிடையாது என்று அருணகிரிதர் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரின் மறைவையொட்டி தான்தான் புதிய ஆதீனம் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இனி தன்னுடைய பெயர் ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்றும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கைலாசா
ஏற்கனவே கைலாஸா நாட்டின் அதிபராக இவர் தன்னை அறிவித்து உள்ளார். தனது நாட்டிற்கு என்று தனி சட்ட திட்டங்களை இவர் அறிவித்து அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக இந்தியாவில் சில இடங்களில் புகார்கள் உள்ள நிலையில் தன்னை புதிய மதுரை ஆதீனமாகவும் இவர் தன்னை அறிவித்துக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக மதுரைக்கு வராமலே ஆன்லைன் மூலம் பதவி ஏற்றுக்கொண்டதாக இவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
![நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி Swami-nithyananda--1574477164](https://tamil.oneindia.com/img/2019/11/swami-nithyananda--1574477164.jpg)
ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
தத்தளிக்கும் தமிழகத்திற்கு வா வா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
நித்தியானந்தாவின் சேவை தமிழகத்திற்கு தேவை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி
» நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி
» நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|