புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணமகன் இன்றி நடந்த வினோத திருமணம்
Page 1 of 1 •
மணமகன் இன்றி நடந்த வினோத திருமணம்
வரதட்சணை வாங்காமல் நடக்கும் திருமணங்கள், கலப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் என்று திருமணங்களில் எத்தனையோ வினோதங்கள் இருந்தாலும், மணமகனே இல்லாமல், மணமகனின் சகோதரி மணமகளுக்கு மாலை அணிவித்து திருமணம் நடைபெற்றது.
துபாயில் பணியாற்றும் மணமகன், குறித்த திருமண நாளில் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் போனதால் தான் இந்த வினோத திருமணம் நடைபெற்றது.
அதாவது, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகன் பிரின்ஸ் துபாயில் வேலை செய்து வருகிறார்.
பிரின்சுக்கும், சுனக்கரை நடுவில்முறியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ரம்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம், நேற்று முன்தினம் சுனக்கரை கோமல்லூர் பகவதி அம்மன் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக, மணமகன் பிரின்ஸ் கேரளா வருவதற்கு திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் பிரின்ஸ் ஓட்டிச் சென்ற கார் விபத்து ஒன்றில் சிக்கியது. இது தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை அவரை துபாயில் தங்க காவல்துறையினர் நிர்பந்தித்தனர். எனினும் திருமண நாளன்று கூட கேரளா சென்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தார் பிரின்ஸ்.
இதனால் மணமகன் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், கேரளாவிலோ பிரின்ஸ்-ரம்யா திருமண ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோர்களும் செய்து வந்தனர். திருமண நாளன்றுகூட பிரின்ஸ் ஊர் திரும்பி விடுவார் என்று பெற்றோர்கள் உறுதியாக இருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் தன்னால் இந்தியாவிற்கு வர முடியவில்லை என்று பிரின்ஸ் தனது பெற்றோருக்கு தெரிவித்தார். திருமண நாளில் திருமணத்திற்கு அழைத்திருந்த உறவினர்கள் அனைவரும் வந்து விட்டநிலையில் திருமணத்தை நிறுத்த பெற்றோர் விரும்பவில்லை.
இதனால் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த இருதரப்பு பெற்றோர்களும் ஒப்புக் கொண்டனர். திட்டமிட்டபடி திருமண விருந்து அளிக்கப்பட்டு, சடங்குகள் நடத்தப்பட்டன. அதன்படி ரம்யா மணக் கோலத்துடன் மணமேடை ஏறினார். அவருக்கு மணமகன் சார்பில் அவரது சகோதரி (பெரியம்மா மகள்) தன்யா மாலை அணிவித்து, அவரை தனது இல்லத்தின் மருமகளாக இணைத்துக் கொண்டார். பிரின்சின் பெற்றோர், அட்சதை தூவி ரம்யாவை மருமகளாக ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மணமகன் இல்லத்தின் சமையல் அறையை காணும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு திருமண சடங்குகள் நடைபெற்றன. வந்த விருந்தினர்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது.
துபாயில் இருந்து பிரின்ஸ் ஊர் திரும்பியதும், ரம்யாவுக்கு தாலி கட்டும் சடங்கு நடைபெறும் என்று, இருதரப்பு குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்
webdunia photo
WD
வரதட்சணை வாங்காமல் நடக்கும் திருமணங்கள், கலப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் என்று திருமணங்களில் எத்தனையோ வினோதங்கள் இருந்தாலும், மணமகனே இல்லாமல், மணமகனின் சகோதரி மணமகளுக்கு மாலை அணிவித்து திருமணம் நடைபெற்றது.
துபாயில் பணியாற்றும் மணமகன், குறித்த திருமண நாளில் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் போனதால் தான் இந்த வினோத திருமணம் நடைபெற்றது.
அதாவது, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகன் பிரின்ஸ் துபாயில் வேலை செய்து வருகிறார்.
பிரின்சுக்கும், சுனக்கரை நடுவில்முறியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ரம்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம், நேற்று முன்தினம் சுனக்கரை கோமல்லூர் பகவதி அம்மன் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக, மணமகன் பிரின்ஸ் கேரளா வருவதற்கு திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் பிரின்ஸ் ஓட்டிச் சென்ற கார் விபத்து ஒன்றில் சிக்கியது. இது தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை அவரை துபாயில் தங்க காவல்துறையினர் நிர்பந்தித்தனர். எனினும் திருமண நாளன்று கூட கேரளா சென்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தார் பிரின்ஸ்.
இதனால் மணமகன் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், கேரளாவிலோ பிரின்ஸ்-ரம்யா திருமண ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோர்களும் செய்து வந்தனர். திருமண நாளன்றுகூட பிரின்ஸ் ஊர் திரும்பி விடுவார் என்று பெற்றோர்கள் உறுதியாக இருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் தன்னால் இந்தியாவிற்கு வர முடியவில்லை என்று பிரின்ஸ் தனது பெற்றோருக்கு தெரிவித்தார். திருமண நாளில் திருமணத்திற்கு அழைத்திருந்த உறவினர்கள் அனைவரும் வந்து விட்டநிலையில் திருமணத்தை நிறுத்த பெற்றோர் விரும்பவில்லை.
webdunia photo
WD
இதனால் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த இருதரப்பு பெற்றோர்களும் ஒப்புக் கொண்டனர். திட்டமிட்டபடி திருமண விருந்து அளிக்கப்பட்டு, சடங்குகள் நடத்தப்பட்டன. அதன்படி ரம்யா மணக் கோலத்துடன் மணமேடை ஏறினார். அவருக்கு மணமகன் சார்பில் அவரது சகோதரி (பெரியம்மா மகள்) தன்யா மாலை அணிவித்து, அவரை தனது இல்லத்தின் மருமகளாக இணைத்துக் கொண்டார். பிரின்சின் பெற்றோர், அட்சதை தூவி ரம்யாவை மருமகளாக ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மணமகன் இல்லத்தின் சமையல் அறையை காணும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு திருமண சடங்குகள் நடைபெற்றன. வந்த விருந்தினர்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது.
துபாயில் இருந்து பிரின்ஸ் ஊர் திரும்பியதும், ரம்யாவுக்கு தாலி கட்டும் சடங்கு நடைபெறும் என்று, இருதரப்பு குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|