புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பெருகுது... பூமி திணறுது...
Page 1 of 1 •
வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளே வாகனங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா இந்த வாகன நெருக்கடியில் அதிகம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையை சந்தித்து வருகின்றன.
கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பொருள் தேட நகரங்களை நோக்கி வருகின்றனர். மேலும் நகரங்களைச் சுற்றி தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளதால் சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
பொருளாதார மேம்பாட்டால் வாகன உற்பத்தி அதிகரித்து தற்போது அதிக அளவில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சாலைகளில் உலவுகின்றன. இந்த வாகனங்களால் அன்றாடம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
நேர்முக விளைவு
காலை முதல் இரவு வரை சாலைகளில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஒன்று. நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் வண்டிகள் அணிவகுத்து நிற்பது, இது போதாதென்று அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, மாநாடு என பல தொல்லைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் டென்ஷன், கோபம், மன உளைச்சல், நரம்புத் தளர்வு, உடல் அசதி என பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.
மறைமுக விளைவு
வாகனங்கள் வெளிவிடும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் சைலன்ட் கில்லர் (silent killer) என்பார்கள். ஆம் இந்த வாகனங்கள் வெளியிடும் கார்பன்-மோனாக்சைடு வாயுவினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வாகனங்கள் வெளியிடும் புகையானது மூக்கின் வழியாக உள் சென்று நுரையீரலை அடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகளை ஏற்படுத்துகின்றது. இந்த வாயுக்கள் மூளையில் நரம்பு செல்களை பாதிப்படையச் செய்கின்றன.
நாளடைவில் இந்த வாகனப் புகையைச் சுவாசிப்பதால் இருதயக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது.
மேலும் தோல் அலர்ஜி உண்டாகி தோலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில சமயங்களில் இந்த அலர்ஜியானது வறட்டு இருமலை ஏற்படுத்தி காசநோயை உண்டாக்குகிறது.
கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த புகையானது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
வாகனங்கள் வெளியிடும் புகையானது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தைத் தாக்கி புவியை வெப்பமடையச் செய்கிறது.
வாகனங்கள் மக்களின் அத்தியாவசியத் தேவைதான். ஆனால் சிலர் அடுத்த வீதிக்குச் செல்வதென்றால் கூட மோட்டார் வாகனங்களில்தான் செல்கின்றனர்.
இன்னும் சிலரோ அருகிலிருக்கும் காய்கறி கடைக்கு சென்றால் கூட மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவசியம் ஏற்படும் போது மட்டும் வாகனங்களைப் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யலாமே!
அடிக்கடி வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து அதிக புகை வெளியிடுவதை தவிர்க்கலாம்.
பெட்ரோலை சிக்கனப்படுத்துவதுடன் அதனால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் அல்லவா?
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறுகச் சிறுக வாகன ஓட்டத்தைக் குறைத்து வந்தால் இதுபோன்ற தீமைகளிலிருந்து தப்பலாம்.
பழைய வாகனங்களுக்கு அனுமதியளிக்கும் போது அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது சென்னையும் கூட புகையில்லா பெரு நகரமாக புன்னகை புரியும் காலம் வரும்.
மேலும் அடர்ந்த காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதும், ஆங்காங்கு மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதும், வீடுகளைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதும் அவசியம் என்ற சட்டம் கொண்டுவந்தால் வாகனப் புகையால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கலாம்.
உங்கள் வாகனங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் புகை வெளியேறும்போதும், உலக உருண்டையின் ஆயுள் ஒருபகுதி குறைகிறது என்பதை உணரத் தவறாதீர்கள்!
கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பொருள் தேட நகரங்களை நோக்கி வருகின்றனர். மேலும் நகரங்களைச் சுற்றி தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளதால் சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
பொருளாதார மேம்பாட்டால் வாகன உற்பத்தி அதிகரித்து தற்போது அதிக அளவில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சாலைகளில் உலவுகின்றன. இந்த வாகனங்களால் அன்றாடம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
நேர்முக விளைவு
காலை முதல் இரவு வரை சாலைகளில் வாகனப் போக்குவரத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஒன்று. நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் வண்டிகள் அணிவகுத்து நிற்பது, இது போதாதென்று அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி, மாநாடு என பல தொல்லைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் டென்ஷன், கோபம், மன உளைச்சல், நரம்புத் தளர்வு, உடல் அசதி என பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.
மறைமுக விளைவு
வாகனங்கள் வெளிவிடும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் சைலன்ட் கில்லர் (silent killer) என்பார்கள். ஆம் இந்த வாகனங்கள் வெளியிடும் கார்பன்-மோனாக்சைடு வாயுவினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வாகனங்கள் வெளியிடும் புகையானது மூக்கின் வழியாக உள் சென்று நுரையீரலை அடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகளை ஏற்படுத்துகின்றது. இந்த வாயுக்கள் மூளையில் நரம்பு செல்களை பாதிப்படையச் செய்கின்றன.
நாளடைவில் இந்த வாகனப் புகையைச் சுவாசிப்பதால் இருதயக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது.
மேலும் தோல் அலர்ஜி உண்டாகி தோலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில சமயங்களில் இந்த அலர்ஜியானது வறட்டு இருமலை ஏற்படுத்தி காசநோயை உண்டாக்குகிறது.
கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த புகையானது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
வாகனங்கள் வெளியிடும் புகையானது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தைத் தாக்கி புவியை வெப்பமடையச் செய்கிறது.
வாகனங்கள் மக்களின் அத்தியாவசியத் தேவைதான். ஆனால் சிலர் அடுத்த வீதிக்குச் செல்வதென்றால் கூட மோட்டார் வாகனங்களில்தான் செல்கின்றனர்.
இன்னும் சிலரோ அருகிலிருக்கும் காய்கறி கடைக்கு சென்றால் கூட மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவசியம் ஏற்படும் போது மட்டும் வாகனங்களைப் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யலாமே!
அடிக்கடி வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து அதிக புகை வெளியிடுவதை தவிர்க்கலாம்.
பெட்ரோலை சிக்கனப்படுத்துவதுடன் அதனால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் அல்லவா?
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறுகச் சிறுக வாகன ஓட்டத்தைக் குறைத்து வந்தால் இதுபோன்ற தீமைகளிலிருந்து தப்பலாம்.
பழைய வாகனங்களுக்கு அனுமதியளிக்கும் போது அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது சென்னையும் கூட புகையில்லா பெரு நகரமாக புன்னகை புரியும் காலம் வரும்.
மேலும் அடர்ந்த காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும், சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதும், ஆங்காங்கு மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதும், வீடுகளைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதும் அவசியம் என்ற சட்டம் கொண்டுவந்தால் வாகனப் புகையால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கலாம்.
உங்கள் வாகனங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் புகை வெளியேறும்போதும், உலக உருண்டையின் ஆயுள் ஒருபகுதி குறைகிறது என்பதை உணரத் தவறாதீர்கள்!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கரெக்டா சொன்னீங்க தாமு சார் ஆனா என்ன பன்றது வீடு பக்கம்தான் எனக்கு ஆனால் பைக்ல தான் போவேன் வருவேன் ஏனா சோம்பேறித்தனம் பழகிருச்சு இதை மாற்ற எதாவது வழி இருக்கா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
அருமையான செய்தி எல்லோரும் படித்து கடைபிடிக்க வேண்டும்
அனைவருக்கும் நன்றி... [You must be registered and logged in to see this image.]
மானிக் நீங்க என்ன என்னை சார்ன்னு கூப்பிடரிங்க தாமு கூப்பிடுங்க!!!!! [You must be registered and logged in to see this image.]
கட்டாயம் நடந்து போகனும் அப்பட்டின்னு முடிவு பன்னி நடக்க ஆரம்பிங்க... கொஞ்சம் கஷ்டம் தான் பிறகு பழகிடும்.... [You must be registered and logged in to see this image.]
நடப்பது உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்தால் நாம் கட்டாயம் நடப்போம்.... [You must be registered and logged in to see this image.]
முதல் 1 மாதம் கட்டாயம் கஷ்டப்பட்டு நடந்தால் பிறகு நீங்கள் தினம் செய்யும் வேலை போல அதையோ இஷ்டப்பட்டு செய்வீங்க இது என் அனுபவம்.... [You must be registered and logged in to see this image.]
நீங்கலும் முயற்ச்சி செஞ்சு பாருங்க பலன் நிச்சையும் உண்டு... [You must be registered and logged in to see this image.]
மானிக் நீங்க என்ன என்னை சார்ன்னு கூப்பிடரிங்க தாமு கூப்பிடுங்க!!!!! [You must be registered and logged in to see this image.]
கட்டாயம் நடந்து போகனும் அப்பட்டின்னு முடிவு பன்னி நடக்க ஆரம்பிங்க... கொஞ்சம் கஷ்டம் தான் பிறகு பழகிடும்.... [You must be registered and logged in to see this image.]
நடப்பது உடம்புக்கும், மனசுக்கும் நல்லது என்று நினைத்தால் நாம் கட்டாயம் நடப்போம்.... [You must be registered and logged in to see this image.]
முதல் 1 மாதம் கட்டாயம் கஷ்டப்பட்டு நடந்தால் பிறகு நீங்கள் தினம் செய்யும் வேலை போல அதையோ இஷ்டப்பட்டு செய்வீங்க இது என் அனுபவம்.... [You must be registered and logged in to see this image.]
நீங்கலும் முயற்ச்சி செஞ்சு பாருங்க பலன் நிச்சையும் உண்டு... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|