புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
21 Posts - 4%
prajai
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கீரர் எனும் நல்லவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 07, 2021 8:20 pm

நக்கீரர் எனும் நல்லவர் Main-qimg-0095927331cbe84d96f1c606b9dab920
-
நக்கீரர் எனும் மொழி அரசனின் பொருள் பொதிந்த நூல்களிலிருந்து சிறு துளியேனும் தரவேண்டும் என்ற நோக்கமே இக்கட்டுரை எழுதக் காரணம்.
“நக்கீரர்” என்றவுடனே நமக்கெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பவர் என்ற மனநிலையே உள்ளது.

நம்மிலே பேசும்போது அதிலுள்ள குறைகள் ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டால் போதும். உடனே, “ஆஹா... வந்துட்டார்யா நக்கீரர்” என நகைப்பதே பழக்கமாகி விட்டது. “இவரு பெரிய நக்கீரரு” என்பது ஒரு சுடு சொல்லாகவே பயன்படுகிறது.

சிவபெருமானோடு நேரடியாக குதர்க்கவாதம் புரிந்ததோடு மட்டுமின்றி, தான் அறியாத அம்மை பார்வதிதேவியின் கூந்தல் மணம் பற்றியும் ஆணவமாக கருத்துக் கூறியமையால் அவர் தற்காலம் வரை குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறார். உண்மைதான்.

ஆனால், தமிழ் மட்டுமே கற்ற புலவராக, ஞானம் பெறாதவராக வாழ்ந்த காலத்தில் செய்த தவறு அது. அரசவைப் புலவர் என்றால் சற்று கர்வம் இருக்கத்தானே செய்யும்? என்ன செய்ய? நக்கீரருக்கும் சற்றே கர்வம் இருந்ததுதான்.

அதற்காக அவரை நாம் புறக்கணிக்கலாமோ? அறியாமல் செய்த பிழையை ஈசன் மன்னித்த பிறகு அவர் இயற்றிய நூல்கள் ஏராளம். பெரிய புலவர் என்ற மாயை அழிந்தபின் அவர் இயற்றியவை எல்லாம் ஞான நூல்கள்.

இறைவனை நேரடியாக கண்ட பிறகு எழுதியவை எல்லாமே காலம் கடந்து நிற்கும் தகுதி பெற்றுவிடும். அப்படி நக்கீரர் எழுதிய நூல்களே கீழ்க்கண்ட பட்டியல்...

1. திருமுருகாற்றுப்படை
2. திருக்கண்ணப்பதேவர் திருமறம்.
3. போற்றித் திருகலிவெண்பா
4. கார் எட்டு
5. கோபப் பிரசாதம்
6. பெருந்தேவபாணி
7. திருவெழு கூற்றிருக்கை
8. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
9. திரு ஈங்கோய் மலை எழுபது
10. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி.

மேற்கண்ட பத்தும் நம் சொத்துக்கள். கொத்துக் கொத்தாக வழிகாட்டுதல்கள். இந்த முத்துக்களை மாலையாக்கி நாம் படிக்கலாம். எண்ணற்ற எளிய வெண்பாக்கள் மூலம் நாமெல்லாம் எப்படி நல்ல மனநிலையைப் பெற முடியும் என்பதை இனி காணலாம்.

வெண்பாக்களை பொருள்படக் கண்டால் அவர் நமக்குக் காட்டிய அருள்வழி என்ன? என்பது புரியும்.
-
அயப்பாக்கம் பா. ஜெயக்குமார்
நன்றி-தினகரன் - ஆன்மீகமலர்


சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக