ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதே நினை; நல்லதே நடக்கும்!

Go down

நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Empty நல்லதே நினை; நல்லதே நடக்கும்!

Post by ayyasamy ram Sun Aug 08, 2021 1:13 pm

நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Main-qimg-f560026b5a6497de19fa21a4fea5b513
-
கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி.
பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன்,
அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே
வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை;
நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான
அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும்
ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர்.
சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில்
வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த
சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன்
என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார்.
இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத
விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக
இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை,
தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன்
வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம்,
கையெழுத்தும் வாங்கி விட்டார்.

கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன்,
ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர்
வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்
படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.

நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி
நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து,
‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து
எரிகிறது…’ என்று, பதறினான்.

அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய்,
தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு
உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன்.
அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும்
பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில்,
தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார்.
ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட
எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம்
அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய
எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’
என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன்
செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும்,
நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

பி.என்.பரசுராமன
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum