புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
61 Posts - 48%
heezulia
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
3 Posts - 2%
prajai
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
2 Posts - 2%
Barushree
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
176 Posts - 41%
heezulia
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
21 Posts - 5%
prajai
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையலுக்குள் இவ்வளவா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:12 pm

வளையலுக்குள் இவ்வளவா! E_1628327409
-
ஆக., 11, ஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா,
ஆடிப்பூரம். இதை, காதல் திருவிழா, காப்பு திருவிழா
என்றெல்லாம் புகழ்வர்.

பூரம் நட்சத்திரத்திற்கு அதிபதி, சுக்கிரன்.
இவரே, உயிர்களுக்கு காதல் உணர்வை ஊட்டுபவர். இதனால்
தான் பூமாதேவி, தன் காதலை திருமாலிடம் வெளிப்படுத்த,
ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, உலகில்
அவதரித்தாள்.

அவளை ஒரு துளசி தோட்டத்தில் கண்டெடுத்த பெரியாழ்வார்,
கோதை என பெயரிட்டார். இதற்கு, நல்வாக்கு அருள்பவள் மற்றும்
பூமாலை என, பொருள்.

காதலை வெளிப்படுத்துபவர்கள், பூவுடன் செல்வது வழக்கமாக
உள்ளது. திருமாலுக்கு செல்லும் பூமாலை அழகாக இருக்கிறதா
என, தன் கழுத்தில் அணிந்து பார்த்து, பிறகு அவருக்கு அனுப்புவதை
வழக்கமாகக் கொண்டிருந்தாள், கோதை.

அந்த மாலையே அவர்களை இணைத்து வைத்தது. காதலால்
திருமாலை ஆண்டதால், ஆண்டாள் என்ற பெயர் தொற்றிக்
கொண்டது.

ஆடிப்பூரத்தை, காப்பு திருவிழா என்றும் சொல்வர்.
பார்வதிதேவியை, கர்ப்பவதியாகக் கருதும் பக்தைகள், அவளது
வயிற்றுப்பகுதியை பெரிதாக அலங்கரித்து, வளைகாப்பு நடத்துவர்.

‘காப்பு’ என்றால் காப்பாற்றுவது. கிராமக் கோவில்களில்
அம்பாளுக்கு காப்பு கட்டி விட்டால், அவ்வூர் மக்கள் வெளியூர்
செல்வதைத் தவிர்த்து விடுவர். வெளியூர் சென்றால் விபத்துக்கள்
நேரலாம். ஏதாவது அசம்பாவிதத்தால் ஊர் திரும்ப முடியாமல்
போகலாம். இதனால், விழா தடைபட்டு போய் விடக்கூடாது.
இதனாலேயே வேப்பிலை காப்பு (வளையல்) சூட்டி, அம்பாளை
அலங்கரிப்பர்.

ஒரு நுால் எழுத துவங்கும் போது, காப்பு செய்யுள் என்ற ஒன்றை
வடிப்பர். இதற்கு, தெய்வ வணக்கம் என்று பொருள். காப்பு
அணிவதும், ஒரு வகை வழிபாடே. இதனால் தான், கர்ப்பிணி
பெண்களுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு
நடத்துவர்.

தற்காலத்தில் தான் கண்ணாடி வளையல்கள் பிரபலம்.
முற்காலத்தில், தங்கம், வெள்ளி, செம்பு, வேப்பிலை வளையல்கள்
தான் அணிவிக்கப்படும். தங்க வளையல், இறைவனுடன் மனதை
ஒன்ற செய்யும். இது வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு
நற்சிந்தனையை வளர்க்கும்.

வெள்ளி வளையல், எதிர்மறை எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும்.
செம்பு வளையல், ரத்த ஓட்டத்திற்கு நல்லது. தேவையான அளவு
வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு
என்பர்.

ஏழு, ஒன்பது மாதங்களுக்கு பின், கர்ப்பிணி பெண்கள் தாம்பத்யம்
கொள்வதால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஆபத்து வரலாம் என,
அக்கால மக்கள் கருதினர். அதிலிருந்து பாதுகாக்கவே, ‘காப்பு’ என்ற
நிகழ்ச்சியையே வீட்டில் உருவாக்கினர்.

வளையல் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆடிப்பூர
விழாவை நடத்தினால், அதன் முழு பலனையும் நாம் அடையலாம்.

தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக