புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_lcapஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_voting_barஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 7:44 am

ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் எனக் கூறும் பாகவதம் - விளக்கும் எளிய கதை

ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன.

அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன.

மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை.

முதலாவது மீனின் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.

இரண்டாவது மீனின் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.

மூன்றாவது மீனின் இயல்பு - காலதாமதம் செய்து யாருடைய நல்ல உபதேசங்களை கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் குணமுடையது

ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து , நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.

இந்தப்பேச்சை அம்மூன்று மீன்களும் செவிமடுத்தது. மறுநாளே கால்வாயும் வெட்டத் துவங்கினர். பெரிய மீன்கள் மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போது முதலாவது மீன் பேச துவங்கியது. "உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீர் வடிய இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் தந்திரமாக தப்பித்து வெளியேறி வேறொரு இடத்திற்கு செல்வோம் என்றது.

இந்த யோசனையில் யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் மேலும் அடுத்த இடத்திற்குப் போய்விட்டால் இந்த பெரும் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் தண்ணீரும் வெளியேறத் துவங்கிவிட்டதால் சீக்கிரம் முடிவெடுப்போம் என்றும் கூறியது.

இரண்டாவது மீன் தனது நண்பர்களிடம் நண்பனே இப்படி முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை. நேரம் வரும்போது எனக்கு தக்க யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றது.

மூன்றாவது மீன் தனது நண்பர்களிடம் இப்போதைக்கு இந்த பேச்சு அவசியமும் இல்லை , அவசரமுமில்லை இதெல்லாம் வீண் பயம் கவலைகொள்ள வேண்டாம் என்றது. அதற்கான காலம் இதுவல்ல, இப்போது உள்ள நேரத்தை வீணடிக்காமல் ஆனந்தத்துடன் துள்ளி விளையாடுவோம்.

பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லாததால் மற்ற மீன்களும் இதை ஆமோதித்தது. அதனால் முதலாவது மீன் நான் போகிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது.

மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றிவிட்டு நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி, பலவித யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர். இரண்டாவது மீனும் அதில் சிக்கியது. ஆனால் வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வலையினுள் கட்டுண்டதைப் போல கிடந்தது.

மீனவர்கள் ,வலையை வேறு நல்ல நீர்ருள்ள இடத்திற்கு எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர், இரண்டாவது மீன் கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவி தப்பித்து கொண்டது.

ஆனால் மூன்றாவது மீன் பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது.

அதனால் ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் என பாகவதம் கூறுகிறது

ஒருவன் தனக்குத் தக்க சமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன் கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும்.

எந்த மனிதனும் ஆலோசனை செய்து, நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து, பரந்தாமனின் உபதேசங்களை சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால் விருப்பமான பலனைப்பெற முடியும்,

ஒவ்வொரு நிமிடமும் பரந்தாமனின் புகழ் பாடுவோம்

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக