புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_m10கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வர்கள் - கதாகாலட்சேபம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 07, 2021 7:07 am

கள்வர்கள் - கதாகாலட்சேபம்! Main-qimg-7b9735e2536047a3771c685b235355c4
-
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்திருக்கிறது,
தெய்வம். அதை வைத்து நலம்பெற வேண்டும்; எதிர்பாராத
பிரச்னைகளில் இருந்து அது காப்பாற்றும்.

19-ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த இந்த வரலாறு அதை
மெய்ப்பிக்கும்.

தஞ்சையிலிருந்து பக்கவாத்தியக் குழுவினரோடு புறப்பட்டு,
ஓர் ஊரில் கதாகாலட்சேபம் செய்து, ஊர்க்காரர்கள் கொடுத்த
சன்மானங்களோடு, இரவோடு இரவாகப் புறப்பட்டார், பாகவதர்
ஒருவர்.

அவர்கள் வந்த மாட்டு வண்டிகள், ஊர் எல்லையைத் தாண்டி,
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்தன. கும்மிருட்டு. வண்டிக்குள்
இருந்த பின்பாட்டுக்காரர், ‘இந்தப் பக்கம் தீவட்டிக்
கொள்ளைக்காரர்கள் அதிகமாம்…’ என்றார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள், ‘ஏய்… நிறுத்து வண்டியை…’ என்று,
சூழ்ந்து கொண்டனர், தீவட்டி ஏந்திய கொள்ளையர்கள்.
‘ம் ம்… இறங்குங்கள் கீழே…’ என்றான், கொள்ளையர் தலைவன்.

பாகவதர் உட்பட அனைவரும் இறங்கினர்.
‘கழட்டுங்கள் எல்லாவற்றையும். இன்று, சரியான வேட்டை…’
என்றான், கொள்ளையர் தலைவன்.

‘சரி… இதுவும் இறைவன் திருவிளையாடல்…’ என்று எண்ணிய பாகவதர்,
துண்டை விரித்து ஆபரணங்களை எல்லாம் கழற்றி போட்டார்.
சன்மானமாகக் கிடைத்த பணத்தையும் அதில் போட்டார்.

‘ஏது இவ்வளவு பணம்…’ என்றான், கொள்ளையர் தலைவன்.

‘நான் கதாகாலட்சேபம் செய்பவன். பக்கத்தில் உள்ள கிராமத்தில்
கதாகாலட்சேபம் செய்துவிட்டு வருகிறேன். இந்தப் பணம் அங்கே
கொடுத்தனர்…’ என்று தன்னைப் பற்றிச் சொன்னார், பாகவதர்.

‘இவ்வளவு சன்மானம் கிடைக்கிறது என்றால், உங்கள் கதை
நன்றாகத்தான் இருக்க வேண்டும். அங்கே சொன்ன கதையை
இங்கே சொல்லுங்கள்; நாங்களும் கேட்கிறோம்…’ என்றான்.

பக்கவாத்தியங்களுடன், வள்ளிக்கல்யாணம் எனும் தலைப்பில்
கதாகாலட்சேபம் செய்தார், பாகவதர். நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து,
தெம்மாங்கு பாடல்கள் என பாடி, கதாகாலட்சேபம் செய்து,
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…’ என, கூவி முடித்தார்.

கொள்ளைக்காரர்களும் மெய்மறந்து கேட்டனர்.

ஆபரணங்களும், பணமும் அடங்கிய மூட்டையை, பாகவதரின்
காலடியில் வைத்து, விழுந்து வணங்கி, ‘ஐயா… உங்கள் கதா
காலட்சேபத்திற்கு, என்னால் சன்மானம் எதுவும் தர முடியவில்லையே…’
என்று வருந்தினான், கொள்ளையர் தலைவன்.

‘வருந்தாதே… இன்று முதல் இந்தத் தீய செயலை விட்டு விடு.
அதுவே நீ தரும் சன்மானம்…’ என்றார், பாகவதர்.

‘சத்தியமாக, நாங்கள் இனி கொள்ளையடிக்க மாட்டோம்…’ என்றான்.

தீமை செய்ய வந்த திருடர்களை திருத்தியவர், கிருஷ்ண பாகவதர்;
19-ம் நுாற்றாண்டில் மிகவும் புகழ்பெற்றவர்.

பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக