புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
59 Posts - 55%
heezulia
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
54 Posts - 55%
heezulia
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Image-38
-
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார். அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை? அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது? எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது! என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்! அவை… சந்தேகமேயில்லை! ஒரு புலியின் கண்கள்தாம்! அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன! விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்! இருவரும் பட்டினியாக இருக்கிறோம். இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார். இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.


கண்களை மூடி அவர், இதோ! இப்போது புலி என்மீது பாயப் போகிறது! என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா! இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்! என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக