புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
36 Posts - 51%
heezulia
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
29 Posts - 41%
Abiraj_26
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
mini
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
balki1949
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
393 Posts - 59%
heezulia
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
20 Posts - 3%
prajai
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
4 Posts - 1%
mini
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
4 Posts - 1%
Barushree
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
Saravananj
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_m10கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 01, 2021 5:33 pm

கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Image-463
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை! Image-464
-
எதையும் உடன்பாடாக, நேர்மறையாக காண்பதும் எப்போதும் உயர்வாக எண்ணுவதும் தமிழர்க்கு வாய்த்த இரு தனிப்பெரும் பண்புகள். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிதை வரையிலான நீண்ட தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் இவ்விரு பண்புகளே கோலோச்சி நிற்கக் காணலாம்

.’இன்னாது இம்ம இவ்வுலகம்’ எனப் பாடிய சங்கச் சான்றோர்
அத்துடன் நின்று விடாமல் ‘இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என அறிவுறுத்தி
இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்’ என்கிறார் வள்ளுவர். இருபதாம் நுாற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் தலைமகனான பாரதியும் புதிய
ஆத்திசூடியில் ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பாடி இருப்பார். ஹைக்கூ கவிதைகளும் உடன்பாட்டுச் சிந்தனைகளை, தன்னம்பிக்கை கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கக் காணலாம்.

முதல் ஹைக்கூ : தமிழுக்கு 1984ல் ‘புள்ளிப் பூக்கள்’ என்னும் முதல் ஹைக்கூ தொகுப்பினைத் தந்தவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி.

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு உரியது. அலகிலா விளையாட்டைப் புரிவது கவிதை’ என்பது கவிதை பற்றிய அவரது விளக்கம். அவரது ஹைக்கூ
கவிதைகளில் தன்னம்பிக்கை சிந்தனைகள் ஆங்காங்கே நம்பிக்கைக் கீற்றாய் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம். சிந்தனைக்கு விருந்தாகும்

உதாரணங்கள் சில:
* ‘முதிர்ந்தால் என்ன?
இன்னும் இளமையிருக்கு
கண்களில்!’


* ‘முன்னால் நீண்டது முள்;
சோர்வற்ற எனக்காக
பின்னால் முகிழ்த்தது பூ’


* ‘குட்டிச் சுவர்தான்
அதன் தலையிலும் ஓர்
அற்புத இளஞ்செடி!’


* ‘அடர்ந்த காட்டின் இறுக்கம்
ஒரு குருவியின் வரவால்
கலகலப்புற்றது!’

ஒன்பது முறை எழுந்தவன் : முன்னணிக் கவிஞர்களில் தனியொரு ஹைக்கூ தொகுப்பினை வெளியிட்டிருப்பவர் – ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்காக இடைவிடாமல் குரல் கொடுத்துக்
கொண்டிருப்பவர் – ஈரோடு தமிழன்பன். ‘சூரியப் பிறைகள்’ என்னும் அவரது கவிதைத் தொகுப்பு 1985ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்றிருக்கும் கவிதை ‘பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி:

‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?’
வாழ்க்கையில் அவ்வப்போது விழுவது கூட முக்கியம் இல்லை; விழும் போது எல்லாம் சோர்ந்து விடாமல், முடங்கிப் போகாமல் நம்பிக்கையோடு எழுவதுதான் முக்கியம். பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டுச் சொன்னது இதுதான்: ‘கவலைப்படாதே நம்பிக்கை இழக்காதே!ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ?’

வாழ்க்கை இதுதான்! : இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை; குணமும் குற்றமும் கொண்டவனே மனிதன்; நன்மையும் தீமையும் கலந்ததே உலகம்; பிறப்பும் இறப்பும் நிகழ்வதே வாழ்க்கை. எதையும் இயல்பு எனக் கொண்டால் எதிலும் அளவு எனப் பின்பற்றி நடந்தால்,
வாழ்வில் நம்மைத் துன்பம் அணுகாது. நெருக்கடி நம்மைத் தாக்காது. பிரச்னை நம்மைச் சூழாது.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 01, 2021 5:34 pm

கவிஞர் அறிவுமதி ஹைக்கூ ஒன்றில் அன்றாட வாழ்க்கைக் காட்சியின் வாயிலாக இவ்வுண்மையினை அழகுற உணர்த்துகின்றார்: ‘வாழ்க்கை இதுதான்.செத்துக் கொண்டிருக்கும் தாயருகில்சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை’இதனை இன்னமும் சற்று மாற்றி
‘சாகும் தாய் அருகில் சிரிக்கும் குழந்தை’ என்னும் ஹைக்கூவாக வடித்துக் காட்டி இருப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

துளிர்க்கும் தளிர்கள்! : ‘ஹைக்கூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும். மித்ரா கொடுத்து வைத்தவர். அவருக்கு இந்த ஹைக்கூ பார்வை இயல்பாய் வாய்த்திருக்கிறது’ என்பது அப்துல் ரகுமான், கவிஞர் மித்ராவுக்குச் சூட்டியுள்ள புகழாரம். ‘என்ன நம்பிக்கை தண்டவாளங்களின் நடுவே தளிர்கள்’
என்னும் மித்ராவின் ஹைக்கூ இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை இழக்காத மரம் : வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழக்கலாம்; ஆனால் ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் மனிதன் இழந்து விடவே கூடாது.
‘வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ என்னும் அப்பர் வாக்கினைப் பொன்னே போல் போற்றி, இறுதி மூச்சு வரை ஒருவன் தனது கடமையை ஆற்றி வந்தால் போதும் வாழ்வில் சிறப்பு வந்தே தீரும்.

இதனைத் நயம்பட உணர்த்தும் ஹைக்கூ ஒன்று: ‘எல்லாம் இழந்தும்
நம்பிக்கை இழக்காத மரத்தை அலங்கரித்தது வசந்தம்’ ‘கவிதை கண்ணீரைத் துடைக்கும் கையாக இங்கே மாறுகிறது. தளர்ந்து போகாத தன்னம்பிக்கைக்காக மரத்தின் தலையில் மலர் மகுடம் சூட்டும் வசந்தத்தை வாழ்த்துவதோடு எழுதிய பல்லவனையும் பாராட்டுகிறோம்’ என இத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் கவிஞர் மு.மேத்தா குறிப்பிட்டார்.

எத்திசை சென்றாலும் : ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!’ என்றும் ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே!’ என்றும் நம்பிக்கையுடன் முழங்கினர் சங்கச் சான்றோர்கள். அவர்களின் அடிச்சுவட்டில் இன்றைய ஹைக்கூ கவிஞர்களும் பயில்வோர் மனங்களில் நம்பிக்கையை
விதைத்துச் செல்கின்றனர்.

உதாரணமாக புதுச்சேரிக் கவிஞர் செந்தமிழனியனின் ஹைக்கூ ஒன்று:’கொட்டிக் கிடக்கிறது நம்பிக்கை தேடலே வாழ்க்கை பரந்த பூமி’ இந்த பூமி பரந்து விரிந்தது; இதில் ஒருவர் நம்பிக்கையோடு இமைப் பொழுதும் சோராது தேடலை மேற்கொண்டால், கொட்டிக் கிடக்கிறது வாய்ப்பு! வாய்ப்பு தானாக யாரையும் தேடி வராது; வாய்ப்புக்காக ஏக்கத்தோடு காத்திருப்பதிலும் பயன் இல்லை.

‘நம்பிக்கை…
வைக்கோல் போரில்
துளிர்விடும் நாற்று’


என செ.ஆடலரசன்
படைத்திருக்கும் ஹைக்கூ கவிதையும் இங்கே கவனிக்கத்தக்கது. இங்ஙனம் இன்றைய தமிழ் ஹைக்கூ கவிதைகள் பதிவு செய்திருக்கும் நேர்மறை சிந்தனைகள் பொருள்
பொதிந்தவை; நம்பிக்கை தந்து வாழ்வின் மேம்பாட்டுக்கு நலம்
பயப்பவை.

பேராசிரியர் நிர்மலா மோகன்
எழுத்தாளர், மதுரை
நன்றி-தினமலர்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக