புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
25 Posts - 50%
heezulia
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
7 Posts - 2%
prajai
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவணைப்பு


   
   
jawsan
jawsan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/07/2021
https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg

Postjawsan Fri Aug 06, 2021 10:36 am

அரவணைப்பு.

அந்த அரவணைப்பை எப்படி மறபேன் நான்.

சதை கிளிந்து வெளியில் வந்த என்னை மார்போடு அணைத்த உம்மா.- உன் அரவணைப்பை எப்படி மறவேன் நான்.

ஒவ்வொரு முறையும் என் அழுகை நிறித்த ஆயிரம் சமாதானத்தின் பின்னர் நீ உன் மார்போடு அணைத்த அரவணைப்பை எப்படி மறவேன்.- உம்மா நான் எப்படி மறப்பேன்.

யாரும் என் அழுகையின் எதார்த்தத்தை அறியாத போதும் ஒற்றை சத்தத்தில் பசியன அறிந்து தான் மார்போடு அணைத்து உதிரத்தை உணவாக ஊட்டிதை எப்படி மறபேன் நான். - உம்மா நான் எப்படி மறப்பேன்.


நீன்ட உறக்கத்தில் நான் உலகயே மறந்த போது என் தலையணி அருகே என் தலை துவட்டி முத்தங்கள் பொளிந்து உன் மடியில் ஏந்தி மார்போடு அணைத்த அரவணைப்பை எப்படி மறபேன் நான்.- உம்மா நான் எப்படி மறப்பேன்.

கடும் பிணி என் என்னை ஆட்க்கொண்ட போது அன்பான ஆறுல் வார்தைகளுடன் கண்கலங்க விடாது இராப்பகலாய் எனதருகில் நொடிக்கு நொடி பிணிபோக பிராத்தனையுன் மார்பில் சாய்த்து அரவணைத்ததை எப்படி மறபேன் நான்.- உம்மா நான் எப்படி மறப்பேன்.

என் வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் ஊன்றுகோலாய் இருந்த உன் அரவணைப்பை இன்று நான் இளந்து தவிக்கிறேன் உம்மா.

உன் இறுதி நாட்களில் நீ என்னை மார்போடணைத்து கூறிய ஆறுதல் வார்தைகளும்,அன்பு உபதேசமும்,முத்த மழையும் எப்படி மறபேன் உம்மா நான். - உம்மா நான் எப்படி மறப்பேன்.


_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_



_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 06, 2021 6:42 pm

உரை நடை .

கவிதையென கூற முடியுமா?

மனதில் எழுந்திட்ட எண்ணக்குவியல்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக