புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
75 Posts - 55%
heezulia
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
70 Posts - 55%
heezulia
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசியில் இவ்வளவு தானா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:22 pm

கடைசியில் இவ்வளவு தானா? Sirukadhai_photo

ராகவன் பரபரத்தான்.

பொன்னம்மா வரும் நேரம்

'இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!'

அம்மா கடை க்குப் போய் விட்டார். அப்பா பென்ஷன் வாங்கப் போய் விட்டார். ராகவன் வீட்டுக்குக் காவல்.

பொன்னம்மா வரும் நேரம்.

’என்ன சுறுசுறுப்புடி அம்மா அவள்!’ அம்மா பொன்னம்மாவை ஓகோ என்று தான் பாராட்டுவாள். ஒருநாள் கூட அவள் அனாவசியமாக வேலைக்கு வராமல் நின்றதில்லை. வேலையிலும் தான் எவ்வளவு கச்சிதம்! பாத்திரங்களைத் தேய்க்கும் போதும் சரி. தேய்ந்த பாத்திரங்களை அலம்பி ஈரம் போகத் துணியில் துடை த்து, கவிழ்த்து வைக்கும் போதும் சரி, கொஞ்சமாவது சப்தம் கேட்க வேண்டுமே?

பாத்திரங்களும் தான் எவ்வளவு பளபளப்பா க இருக்கும்! துணி துவைப்பதிலும் ஒரு நளினம் உண்டு. என்றுமே 'பட், பட்' டென்று அடித்துத் துவைக்க மாட்டாள். உடம்பு அழகாக குலுங்க குலுங்க துணிகளைக் கசக்கித் தான் தேய்ப்பாள்.

வீடு பெருக்கி மெழுகும் பதவிசே தனி. மயிலின் நடனமாக அசைந்து அசைந்து அவள் பெருக்கி வரும் போது, அதை பார்த்து அப்பா ஒரு முறை பெருமூச்சு விட, அம்மா அப்பாவை முறைக்க, இருவரும் ஒருவாரம் வரை பேசிக் கொள்ளாமலிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலை க்காக அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கும் ராகவனுக்கு, பொன்னம்மா மீது சமீப காலமாகத்தான் லயிப்பு விழுந்தது. கச்சிதமாக உடை உடுத்தி, ஒயிலாக நடந்து வரும் அவளிடம் எப்படியாவது அதைக் கேட்டு விட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பான். சமயம் தான் சரிப்பட்டு வராது. இப்போது வந்திருக்கிறது.

தெற்குப் பக்கத்து ஜன்னல் வழியாக அம்மாவோ அப்பாவோ வந்து விடுவார்களோ என்ற தவிப்புடன் பார்த்துக் கொண்டான். வடக்குப் பக்க ஜன்னல், அவனது ஆவல் மிகுந்த பார்வையை வெளியே ஓட விட்டது. அப்பாடா!

அவனுக்குப் பெருமூச்சு வந்தது. உடல் பர பரத்தது.

பொன்னம்மா வந்து விட்டாள். அம்மாவும் அப்பாவும், சரியாக பொன்னம்மா வரும் சமயத்தில் வெளியே போய் விடுவார்கள் என்று முந்தின இரவே தெரியும். ராத்திரி முழுதும் தூங்காமல் கற்பனை உரையாடலில் மெய் மறந்திருந்தான். அவளை நெருங்கிப் பேசும் போது எந்த விதத் தயக்கமோ, படபடப்போ இருக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பேச்சு சரியாக வராமல் தொண்டை வறண்டு விடக் கூடாதே என்று மடக் மடக் என ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தான்.

பொன்னம்மா உள்ளே வந்தாள். வழக்கம் போல ரொம்பவும் சுவாதீனமாகப் பாத்திரங்களை எடுத்து முற்றத்தில் வைத்துக் கொண்டாள். தோய்க்க வேண்டிய துணிகளை சோப்புத் தண்ணீரில் நனைத்தாள். கொட்டாங்கச்சியிலுள்ள சாம்பலை எடுத்துத் தேங்காய் நாருடன் சேர்த்து பாத்திரத்தில் வைத்து...

"பொ.... பொன்னம்மா..."

அவள் நிமிர்ந்தாள். அவளுக்கு அதிசயமாக இருந்தது. எதற்கு இப்படிப் பரக்க பரக்க விழிக்கிறது, இந்தப் பிள்ளை?

ராகவன், தனக்கு எதிரில் நிற்கக் கூட வெட்கப்படுவான்.

இன்று தைரியமாக பெயர் சொல்லி அழைத்து... அவன் அடிக்கடி வாசல் பக்கமாகப் பார்த்துக் கொண்டு பேசவும் வராமல் தவிப்பதைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

"என்ன?" என்றாள். அவன் உடலெல்லாம் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

"வந்து பொன்னம்மா... ஒன்னு கேட்பேன்... வந்து ... அம்மாகிட்ட சொல்ல மாட்டியே..."

பாத்திரம் தேய்க்கும் அசைவில் நழுவி விழுந்த முந்தானையை எடுத்துக் போட்டுக் கொள்ளவும் தோன்றாமல் அவனை அதிசயமாகப் பார்த்தாள் பொன்னம்மாள்.

"வந்து வீட்ல தண்டைச் சோறு தின்னுக்கிட்டு வெட்டியா பொழுது போக்கறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு பொன்னம்மா. உன் புருஷன் வாட்ச் மேனா வேலை பார்க்கிற வீட்டுக்காரர் பெரிய கம்பெனி முதலாளின்னு சொல்லுவியே, அவர் கிட்ட சொல்லக் சொல்லி, எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லேன்.. வந்து, அம்மா கிட்ட சொல்லாதே. பொன்னம்மா... திட்டுவாங்க"

"அட, இதுக்கா இவ்வளோ யோசனை? ஒரு அப்ளிகேஷன் எயுதி குடு; பார்க்கலாம்" என்றாள் பொன்னம்மாள்.

தினமணி கதிர்




கடைசியில் இவ்வளவு தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

ஹ்ஹஹ்ஹா ...........................



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக