புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட விடுகதைகள் (81 - 88)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கன்னட விடுகதைகள் (1 - 10)
1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)
2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)
3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)
4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)
5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)
6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)
7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)
8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)
9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)
10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
கன்னட விடுகதைகள் (1 - 10)
1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)
2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)
3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)
4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)
5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)
6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)
7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)
8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)
9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)
10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
கன்னட விடுகதைகள் (71 - 80)
71 .அதற்குக் கால்கள் இருக்கும், ஆனால் கை இல்லை ! இடுப்பு இருக்கும் , ஆனால் தலை இல்லை ! அதற்குப் பல ஓட்டைகள் உண்டு !
அது என்ன?
விடை : முழுக்காற் சட்டை (full pant)
( ‘காலுன்ட்டு கையில்லா ! நடுவுன்ட்டு தலெ யில்லா ! ரந்த்ரக ளுன்ட்டு ! ’ )
( ‘உத்தரா : ப்யான்ட்டு’)
72 . நாக்குண்டு , பேச முடியாது ! முள்ளுண்டு , ஆனால் புதர் இல்லை !
அது என்ன?
விடை : பேனா
( ‘நாளிகெயுன்ட்டு , மாதாடுவு தில்லா! முள்ளுன்ட்டு , பொதே யல்லா ’ )
( ‘உத்தரா : பென்னு’)
73 .நல்ல கோழி , முள்ளிலே முட்டை இட்டது !
அது என்ன?
விடை : எலுமிச்சம் பழம்
( ‘ ஒள்ளெ கோளி முள்ளலி மொட்டெ இக்கதே !’ )
( ‘உத்தரா : நிம்பி ஹன்னு ’)
74 . புல் விரும்பும் தேவர் அவர் ! வருஷத்துக்கு ஒரு தடவை வருவார் !
அவர் யார் ?
விடை : கணபதி
( ‘கரிகே ஆசெ தேவரு ! வர்ஷக்கொம்மே பர்த்தானே !’ )
( ‘உத்தரா : கணபதி ’)
75 . கல்லை மிதிக்கும் ! முள்ளை மூடும்! ஆனால் தண்ணீரைக் கண்டால் நின்றுவிடும் !
அது என்ன?
விடை : செருப்பு
( ‘ கல்லன்னு துளியுத்தே! முள்ளன்னு மூயுத்தே ! நீரு கண்ட்ரே நில்லுத்தே!)
( ‘உத்தரா : சிப்பலி ’)
76 . நீல ஏரியில் வெள்ளை மீன் !
விடை : நட்சத்திரம்
( ‘நீலி கெரேலி பிளி மீனு ! ’ )
( ‘உத்தரா : நக்க்ஷத்ரா ’)
77 . கன்ணுக்குத் தெரியாது , பிடிக்கவும் முடியாது !
அது என்ன?
விடை : காற்று
( ‘ கண்ணிகே காணூதில்லா ! கையிகே சிகூதில்லா !’ )
( ‘உத்தரா : காலி’)
78 . மடித்தால் , மொட்டு ! விரித்தால், பூ! வாசனையே இல்லை !
விடை : குடை
( ‘ மடிசிதரே மொக்கு ! பிடிசிதரே ஹூவு ! பரிமள வில்லா , வாஸ்னே இல்லா !’)
(‘உத்தரா : கொடெ ’)
79 . தங்கம் வெளியே எறியப்படுகிறது ! வெள்ளி சாப்பிடப்படுகிறது !
அது என்ன?
விடை : வாழைப் பழம்
( ‘ சின்னா பிசாடுத்தாரே ! பெள்ளி திந்தாரே’ )
(‘உத்தரா : பாளெ ஹன்னு ’)
80 . எழுத்துகள் இருக்கும், புத்தகமல்ல ! சிங்கம் அதில் இருக்கும் , காடு அல்ல ! வட்டமாக இருக்கும் , சக்கரமல்ல ! நான் யார் ?
விடை : காசு
( ‘ அக்ஷரா ளித்தரூ , புஸ்தக வல்லா! ஸிம்ஹ வித்தரூ , அரண்ய வல்லா ! குண்டா கித்தரூ , சக்ர மல்லா ! நானு யாரு ? ’ )
(‘உத்தரா : நாண்யா ’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட விடுகதைகள் (81 - 88)
81 . விருந்தாளி வருகின்றான் , போகின்றான் ! ஆனால் அவன் வரும் வழி மட்டும் தெரியவில்லை!
அது என்ன?
விடை : காற்று
( ‘ஹோத னென்ட்டா, பந்த னென்ட்டா, பந்த தாரி கொத்தில்லா ! ’ )
( ‘உத்தரா : நெரளு ’)
82 . கண்ணுக்கு , அருகாமை !காதுக்குத் தூரம் !
அது என்ன?
விடை : அடிவானம்
( ‘கண்ணிகே ஹத்திரா , காலிகே தூரா! ’ )
( ‘உத்தரா : திகந்தா’)
83 .கிராமம் இருக்கு , ஆனால் ஆள் யாரும் இல்லை! ஆறு இருக்கு , ஆனால் தண்ணி இல்லை! சாலை இருக்கு, வாகனம் எதுவும் இல்லை ! நான் யார் ?
விடை : வரை படம் (map)
( ‘ ஊருன்ட்டு ஜன ரில்லா ! நதி யுன்ட்டு நீரில்லா ! ரஸ்தெ யுன்ட்டு வாஹன வில்லா ! ஹாகதரே நான் யாரு ?’ )
( ‘உத்தரா : பூ படா ’)
84 . இரண்டு சகோதரர்களும் முந்திச் செல்ல முயல்கின்றனர் ! ஆனால் ஒருவரும் முந்திச் செல்வதில்லை !
அது என்ன ?
விடை : கால்கள்
( ‘அண்ணா தம்மா இப்பரூ நாமுந்தே தாமுந்தே என்னுத்தாரே ! ஆதரே யாரூ முந்தே ஹோகுவதில்லா !’ )
( ‘உத்தரா : காலுகளு ’)
85 . இரண்டு பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் ! ஆனால், வேறு இருவர் போனால் திரும்பி வரவே மாட்டார்கள் !
அது என்ன?
விடை : செல்வம் , வறுமை. உயிர், மானம்.
( ‘ ஹோகுத்தா பருத்தா இருவுது எரடு, எரடூ ஹோதமேலே பரலாரவு !)
( ‘உத்தரா : ஸிரிதனா, படதனா. ப்ராணா , மானா ’)
86 . நாம் கடித்தால், அதுவும் கடிக்கும் ! அதுவாகக் கடிக்காது ! அது பாம்பும் அல்ல , தேளுமல்ல !
விடை : மிளகாய்
( ‘கச்சிதரே மாத்ர கச்சுவுது ! ஹாவல்லா , சீளல்லா ! ’ )
( ‘உத்தரா : மெனசின காயி ’)
87 . கடையிலிருந்து வாங்கி வா; அதன் முன் இருந்து அழு !
அது என்ன?
விடை : வெங்காயம்
( ‘ அங்கடியல்லி தரோது; அதர முந்து கூத்து அளூது !’ )
( ‘உத்தரா : ஈருள்ளி ’)
88 . இரண்டு வீட்டுக்கும் ஒரு பொதுச் சுவர் !
விடை : மூக்கு
( ‘ எரடு மனெகே ஒந்தே தூல!’)
(‘உத்தரா : மூகு ’)
கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
81 . விருந்தாளி வருகின்றான் , போகின்றான் ! ஆனால் அவன் வரும் வழி மட்டும் தெரியவில்லை!
அது என்ன?
விடை : காற்று
( ‘ஹோத னென்ட்டா, பந்த னென்ட்டா, பந்த தாரி கொத்தில்லா ! ’ )
( ‘உத்தரா : நெரளு ’)
82 . கண்ணுக்கு , அருகாமை !காதுக்குத் தூரம் !
அது என்ன?
விடை : அடிவானம்
( ‘கண்ணிகே ஹத்திரா , காலிகே தூரா! ’ )
( ‘உத்தரா : திகந்தா’)
83 .கிராமம் இருக்கு , ஆனால் ஆள் யாரும் இல்லை! ஆறு இருக்கு , ஆனால் தண்ணி இல்லை! சாலை இருக்கு, வாகனம் எதுவும் இல்லை ! நான் யார் ?
விடை : வரை படம் (map)
( ‘ ஊருன்ட்டு ஜன ரில்லா ! நதி யுன்ட்டு நீரில்லா ! ரஸ்தெ யுன்ட்டு வாஹன வில்லா ! ஹாகதரே நான் யாரு ?’ )
( ‘உத்தரா : பூ படா ’)
84 . இரண்டு சகோதரர்களும் முந்திச் செல்ல முயல்கின்றனர் ! ஆனால் ஒருவரும் முந்திச் செல்வதில்லை !
அது என்ன ?
விடை : கால்கள்
( ‘அண்ணா தம்மா இப்பரூ நாமுந்தே தாமுந்தே என்னுத்தாரே ! ஆதரே யாரூ முந்தே ஹோகுவதில்லா !’ )
( ‘உத்தரா : காலுகளு ’)
85 . இரண்டு பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் ! ஆனால், வேறு இருவர் போனால் திரும்பி வரவே மாட்டார்கள் !
அது என்ன?
விடை : செல்வம் , வறுமை. உயிர், மானம்.
( ‘ ஹோகுத்தா பருத்தா இருவுது எரடு, எரடூ ஹோதமேலே பரலாரவு !)
( ‘உத்தரா : ஸிரிதனா, படதனா. ப்ராணா , மானா ’)
86 . நாம் கடித்தால், அதுவும் கடிக்கும் ! அதுவாகக் கடிக்காது ! அது பாம்பும் அல்ல , தேளுமல்ல !
விடை : மிளகாய்
( ‘கச்சிதரே மாத்ர கச்சுவுது ! ஹாவல்லா , சீளல்லா ! ’ )
( ‘உத்தரா : மெனசின காயி ’)
87 . கடையிலிருந்து வாங்கி வா; அதன் முன் இருந்து அழு !
அது என்ன?
விடை : வெங்காயம்
( ‘ அங்கடியல்லி தரோது; அதர முந்து கூத்து அளூது !’ )
( ‘உத்தரா : ஈருள்ளி ’)
88 . இரண்டு வீட்டுக்கும் ஒரு பொதுச் சுவர் !
விடை : மூக்கு
( ‘ எரடு மனெகே ஒந்தே தூல!’)
(‘உத்தரா : மூகு ’)
கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|