புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
284 Posts - 45%
heezulia
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 19, 2021 11:02 am

முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்;ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:20 am

[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 09, 2021 12:59 pm

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:17 pm

Dr.S.Soundarapandian wrote:முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்; ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1348746

பார்க்கும் மனிதர்களிடமெல்லாம் சிரித்து சிரித்து பேசினால் ஊரே காரித்துப்பத்தான் செய்யும்.. சிப்பு வருது



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:18 pm

Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
மேற்கோள் செய்த பதிவு: 1349191

இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள்.



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:19 pm

Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
மேற்கோள் செய்த பதிவு: 1349650

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து என்பதெல்லாம் நேர்மையானவர்களுக்கு மட்டுமே... லஞ்சத்தில் ஊறியவர்களுக்கு உறவு, நட்பு இவைகளை விட பணம் ஒன்றே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும்.



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:20 pm

ஒவ்வொரு ஒருவரிக் கவிதையும் சிறந்த கருத்துக்களை தாங்கி வருகிறது. தொடருங்கள், மிகவும் அருமை!



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 09, 2021 4:04 pm

Dr Soundrapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!

"லஞ்சம் கொடுத்து காவல் துறையில் சேர்ந்து" -------என்று ஒரு இடை செருகல் நடுவே நுழைத்திட மனம் விரும்புதே! சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 10, 2021 7:00 pm

Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம்  ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற ,  போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!

நல்ல பெண்... உண்மை விளம்பி??? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 10, 2021 7:07 pm

Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக  உள்ளார் என்றனர்!

இதைப் பார்க்கும் பொழுது, 70 - 80 களில் சொல்வார்கள்......

வரதட்சணை தராத வர்கள் சங்கத்தில் இருந்த இவர் இப்பொழுது விலகி விட்டார் என்று ஒருவர் சொல்வார்.

மற்றவர் 'ஏன்' என்று கேட்பார்.

அதற்கு இவர் சொல்வார் அவர்கள் வீட்டில் இருந்த எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம் இனி பையன்களுக்குத்தான் ஆக வேண்டுமாம்" என்று . பைத்தியம்

அது தான் நினைவுக்கு வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக