ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

4 posters

Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by Dr.S.Soundarapandian Mon Jul 19, 2021 11:02 am

முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்;ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)

Post by Dr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:20 am

[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by Dr.S.Soundarapandian Mon Aug 09, 2021 12:59 pm

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:17 pm

Dr.S.Soundarapandian wrote:முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்; ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1348746

பார்க்கும் மனிதர்களிடமெல்லாம் சிரித்து சிரித்து பேசினால் ஊரே காரித்துப்பத்தான் செய்யும்.. சிப்பு வருது


லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:18 pm

Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
மேற்கோள் செய்த பதிவு: 1349191

இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள்.


லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:19 pm

Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
மேற்கோள் செய்த பதிவு: 1349650

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து என்பதெல்லாம் நேர்மையானவர்களுக்கு மட்டுமே... லஞ்சத்தில் ஊறியவர்களுக்கு உறவு, நட்பு இவைகளை விட பணம் ஒன்றே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும்.


லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by சிவா Mon Aug 09, 2021 1:20 pm

ஒவ்வொரு ஒருவரிக் கவிதையும் சிறந்த கருத்துக்களை தாங்கி வருகிறது. தொடருங்கள், மிகவும் அருமை!


லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by T.N.Balasubramanian Mon Aug 09, 2021 4:04 pm

Dr Soundrapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!

"லஞ்சம் கொடுத்து காவல் துறையில் சேர்ந்து" -------என்று ஒரு இடை செருகல் நடுவே நுழைத்திட மனம் விரும்புதே! சிரி சிரி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by krishnaamma Tue Aug 10, 2021 7:00 pm

Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம்  ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற ,  போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!

நல்ல பெண்... உண்மை விளம்பி??? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by krishnaamma Tue Aug 10, 2021 7:07 pm

Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக  உள்ளார் என்றனர்!

இதைப் பார்க்கும் பொழுது, 70 - 80 களில் சொல்வார்கள்......

வரதட்சணை தராத வர்கள் சங்கத்தில் இருந்த இவர் இப்பொழுது விலகி விட்டார் என்று ஒருவர் சொல்வார்.

மற்றவர் 'ஏன்' என்று கேட்பார்.

அதற்கு இவர் சொல்வார் அவர்கள் வீட்டில் இருந்த எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம் இனி பையன்களுக்குத்தான் ஆக வேண்டுமாம்" என்று . பைத்தியம்

அது தான் நினைவுக்கு வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Empty Re: லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum