புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
2 Posts - 18%
heezulia
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
372 Posts - 49%
heezulia
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
25 Posts - 3%
prajai
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_m10சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாதேவனுக்கு ஜோதிட ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 7:38 am


பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?

பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு, உயிர் பிரியும் தருண‌த்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.

விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.

அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.

சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.

கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகை சுமந்து வந்தார்கள்.

அவர்கள் க‌ளைப்பாவது நியாயம்.

உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்

தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.

துரியோதனன், பாண்டவர்களை
அழிப்பதற்கு , போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான், கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.

இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..

ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.

ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.

அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு........
பாருங்க பதில்.

ஆஹா...

அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???

இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.

மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.



T.N.Balasubramanian and Shaheetha Shara இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக