புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘ஜிகுரட்’ எனும் அதிசயம்
Page 1 of 1 •
‘ஜிகுரட்’ எனும் அதிசயம்
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிரு ந்து மனிதர்கள் கடவுளை வழிபட்டு வருகிறார்கள். அதற்கென கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களைக் கட்டினார்கள், திருவிழாக்களைக் கொண்டாடினார்கள். அப்படி பண்டைய மெசபடோமியாவில் (தற்போதைய ஈராக்) சுமேரியர்கள் ‘ஜிகுரட்’களை கட்டினர்.
‘ஜிகுரட்’ என்பது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் வளாகமாகும். இதன் அடித்தளப் பகுதியிலிருந்து பல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் உச்சத்தில் கோவில் அமைந்திரு க்கும்.
பாக்தாத் நகரத்துக்குத் தெற்கே 1920ம் ஆண்டில் ‘உர்’ என்ற பண்டைய சுமே ரிய நகரம் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘உர்’ ரில் உள்ள ஜிகுரட், நிலவுக் கடவுள் ‘நான்னா’ வுக்காக அமைக்கப் பட்டதாகும். இது உர் நகர ஆட்சியாளர்களான அரசர் ‘நம்மு’ மற்றும் அவரது மகன் சுல்கியால் கி.மு. 2100 ம் ஆண்டு கட்டப்பட்டது. அண்டை நகரங்களின் மீது உர் நகரின் அதிகாரத்தைக் காட்டும் வித மாகவும் இந்த ஜிகுரட் எழுதப்பட்டது.
உர் நகரத்தின் பழம் பெருமையைக் காட்டும் விதத்தில் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் நினைவுச் சின்னமாக ‘ஜிகுரட்’ உள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலையானது நான்கு பக்கங்கள் கொண்ட உயரமான அமைப்பாக அமைந்திருக்கிறது.
அது 60 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகல மும், 15 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. 2,3வது நிலைகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்று நெருக்கமான படிக்கட்டு வழிகள் அமைந்துள்ளன. அவற்றின் நூறு செங்கல் படிக்கட்டுகள் உச்சிக்குச் செல்கின்றன.
பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அடையாளமாக, நிலவுக்கடவுளுக்கு ஒரு பூமி இல்லமாக ‘ஜிகுரட்’ வடிவமைக்கப்பட்டது. அதனால் இதில் படுக்கையறை, சமையல் கூடம் போன்றவையும் அமைந்துள்ளன.
ஜிகுரட்டின் சுவரில் காணப்படும் ஆப்பு வடிவிலான எழுத்துகள் மூலம், இது உர் நகரத்தின் நிர்வாக மையமாகச் செயல்பட்டதையும் அறிய முடிகிறது.
ஜிகுரட்டின் அருகில் அரசர்களின் கல்லறைகளை தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு பழமையான பல பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிரு ந்து மனிதர்கள் கடவுளை வழிபட்டு வருகிறார்கள். அதற்கென கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களைக் கட்டினார்கள், திருவிழாக்களைக் கொண்டாடினார்கள். அப்படி பண்டைய மெசபடோமியாவில் (தற்போதைய ஈராக்) சுமேரியர்கள் ‘ஜிகுரட்’களை கட்டினர்.
‘ஜிகுரட்’ என்பது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் வளாகமாகும். இதன் அடித்தளப் பகுதியிலிருந்து பல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் உச்சத்தில் கோவில் அமைந்திரு க்கும்.
பாக்தாத் நகரத்துக்குத் தெற்கே 1920ம் ஆண்டில் ‘உர்’ என்ற பண்டைய சுமே ரிய நகரம் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘உர்’ ரில் உள்ள ஜிகுரட், நிலவுக் கடவுள் ‘நான்னா’ வுக்காக அமைக்கப் பட்டதாகும். இது உர் நகர ஆட்சியாளர்களான அரசர் ‘நம்மு’ மற்றும் அவரது மகன் சுல்கியால் கி.மு. 2100 ம் ஆண்டு கட்டப்பட்டது. அண்டை நகரங்களின் மீது உர் நகரின் அதிகாரத்தைக் காட்டும் வித மாகவும் இந்த ஜிகுரட் எழுதப்பட்டது.
உர் நகரத்தின் பழம் பெருமையைக் காட்டும் விதத்தில் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் நினைவுச் சின்னமாக ‘ஜிகுரட்’ உள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலையானது நான்கு பக்கங்கள் கொண்ட உயரமான அமைப்பாக அமைந்திருக்கிறது.
அது 60 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகல மும், 15 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. 2,3வது நிலைகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்று நெருக்கமான படிக்கட்டு வழிகள் அமைந்துள்ளன. அவற்றின் நூறு செங்கல் படிக்கட்டுகள் உச்சிக்குச் செல்கின்றன.
பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அடையாளமாக, நிலவுக்கடவுளுக்கு ஒரு பூமி இல்லமாக ‘ஜிகுரட்’ வடிவமைக்கப்பட்டது. அதனால் இதில் படுக்கையறை, சமையல் கூடம் போன்றவையும் அமைந்துள்ளன.
ஜிகுரட்டின் சுவரில் காணப்படும் ஆப்பு வடிவிலான எழுத்துகள் மூலம், இது உர் நகரத்தின் நிர்வாக மையமாகச் செயல்பட்டதையும் அறிய முடிகிறது.
ஜிகுரட்டின் அருகில் அரசர்களின் கல்லறைகளை தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு பழமையான பல பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்பொழுதோ பள்ளி பாடத்தில் படித்த நினைவு .......
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பள்ளி வளாகத்திலும் படிக்காத செய்தி.
படங்கள் ஏதாவது கிடைக்குமா ?
சரியான ஆங்கில ஸ்பெல்லிங் கிடைக்குமா?
ஆவலாக உள்ளது.
குஜராத்தில் உள்ள ராணி கி குவா மாதிரியா?
@சிவா @krishnaamma
படங்கள் ஏதாவது கிடைக்குமா ?
சரியான ஆங்கில ஸ்பெல்லிங் கிடைக்குமா?
ஆவலாக உள்ளது.
குஜராத்தில் உள்ள ராணி கி குவா மாதிரியா?
@சிவா @krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Ziggurat என்று தேடுங்கள் தலைவரே..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவ்வாறு Tag செய்து பதிவிடும் பொழுது, like செய்யும் பொழுது notification வருவதால் பதிலளிக்க எளிதாக உள்ளது....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348543சிவா wrote:இவ்வாறு Tag செய்து பதிவிடும் பொழுது, like செய்யும் பொழுது notification வருவதால் பதிலளிக்க எளிதாக உள்ளது....
பதிவர்கள் நலம் கருதி செய்திட்ட இந்த நல்ல திட்டம்
செய்தவருக்கே உதவுகிறது என்கிறபோது .............
மகிழ்ச்சிதான்.
மேலும் topic it --மொபைல் மூலம் இணையலாம் என்று முயற்சிகையில் , password சரியில்லை என்று வருகிறது.
என் சார்பாக ஈகரையில் எனக்காகவும் /புதியவர்களுக்காகவும் மொபைல் மூலம் எப்பிடி இணைவது என்று கூறினால் யாவருக்கும் உதவும்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இப்பொழுது பயன்படுத்தும் அதே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தான் கைபேசி தளத்திற்கும்.
Topic it - ல் இப்பொழுது கணக்கு இல்லை. எனவே அதன் பயனர் பெயர் நம் தளத்திற்கு பொருந்தாது
Topic it - ல் இப்பொழுது கணக்கு இல்லை. எனவே அதன் பயனர் பெயர் நம் தளத்திற்கு பொருந்தாது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348542சிவா wrote:Ziggurat என்று தேடுங்கள் தலைவரே..
நன்றி .விளக்கம் கிடைத்தது .அந்த காலத்தின் பயன்பாடும் புரிந்தது.
முகேஷ் அம்பானியின் வீடும் ஓரளவு இப்பிடித்தான் இருக்கிறது.
சென்னையில் இந்த டிசைன் ரொம்ப பிரபலம்.
வீடு கட்டும் திட்டத்தில் (CMDA அங்கீகாரத்தில்) பால்கனிகள் இருக்காது .
கட்டிய வீட்டில் பால்கனிகள் இருக்கும். துருத்திக்கொண்டு இருக்கும்.
அவரவர்கள் அடாவடித்தனம் /பெரிய இடத்து சம்பந்தம் ஏற்ப அகலம் /நீளம் இருக்கும்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|