Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்தி துளிகள் -தொடர் பதிவு
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
செய்தி துளிகள் -தொடர் பதிவு
First topic message reminder :
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-bfa039c9662946947e77a1f7962274ee](https://qphs.fs.quoracdn.net/main-qimg-bfa039c9662946947e77a1f7962274ee)
-
தினத்தந்தி
-
தினத்தந்தி
Last edited by ayyasamy ram on Sat Jul 31, 2021 5:54 am; edited 1 time in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு
இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு இடையிலான விமான சேவை ரத்து நீட்டிக்கப்படலாம்
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-c73705e75d23ff2eaeb4290452cf4631](https://qphs.fs.quoracdn.net/main-qimg-c73705e75d23ff2eaeb4290452cf4631)
அபுதாபி:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல்
அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து
அமீரகத்துக்கு விமான சேவை
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
-
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு விமான
போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக எதிகாத்
மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன.
-
இந்த விமான சேவை தடையை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
-இணையம்
-
அபுதாபி:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல்
அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து
அமீரகத்துக்கு விமான சேவை
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
-
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு விமான
போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக எதிகாத்
மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன.
-
இந்த விமான சேவை தடையை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
-இணையம்
Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு
இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி – உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்தார்
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 202108050432383556_Indias-first-earthquake-warning-processor--introduced-by_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2021/Aug/202108050432383556_Indias-first-earthquake-warning-processor--introduced-by_SECVPF.gif)
-
டேராடூன்,
நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து
எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட்
மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது.
இப்படி ஒரு செயலி, இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பது
இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில்
கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்
இது இணக்கமானது.
இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்கு தேவையான உதவிகளை
உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம்
செய்தது. இந்த மொபைல் செயலியானது, நில நடுக்கம்
குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார்
படுத்தும்.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர்
இருப்பிடத்தை கூறவும் இது உதவும். நில நடுக்கத்தின்
தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு
பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டு
பிடித்து கூறி விடும்.
இதுபற்றி ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி
கூறும்போது, “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே
எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை
பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அக்கம்பக்கம் நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச
நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால்
அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என கூறி
உள்ளார்.
தினத்தந்தி
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 202108050432383556_Indias-first-earthquake-warning-processor--introduced-by_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2021/Aug/202108050432383556_Indias-first-earthquake-warning-processor--introduced-by_SECVPF.gif)
-
டேராடூன்,
நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து
எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட்
மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது.
இப்படி ஒரு செயலி, இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பது
இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில்
கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்
இது இணக்கமானது.
இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்கு தேவையான உதவிகளை
உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம்
செய்தது. இந்த மொபைல் செயலியானது, நில நடுக்கம்
குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார்
படுத்தும்.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர்
இருப்பிடத்தை கூறவும் இது உதவும். நில நடுக்கத்தின்
தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு
பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டு
பிடித்து கூறி விடும்.
இதுபற்றி ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி
கூறும்போது, “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே
எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை
பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அக்கம்பக்கம் நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச
நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால்
அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என கூறி
உள்ளார்.
தினத்தந்தி
Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்
-
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும்
சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா
திறக்கவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்த மனுவை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
ஆந்திர மாநில அரசு சார்பில் வக்கீல் உமாபதி ஆஜராகி,
‘சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக,
சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வுகாண ஆந்திர அரசு விரும்புகிறது’
என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, ‘அப்படியென்றால் இந்த மனுவை
வேறொரு அமர்வு விசாரிக்கட்டும். சமரச பேச்சுவார்த்தை மூலம்
தீர்வு காண விரும்பவில்லை என்றால், வற்புறுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா, ‘தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு
இந்த வழக்கை விசாரிக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
முழு நம்பிக்கையும் உள்ளது’ என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை நீதிபதி
‘நன்றி’ என தெரிவித்தார்.
தினமலர்
-
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும்
சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா
திறக்கவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்த மனுவை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
ஆந்திர மாநில அரசு சார்பில் வக்கீல் உமாபதி ஆஜராகி,
‘சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக,
சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வுகாண ஆந்திர அரசு விரும்புகிறது’
என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, ‘அப்படியென்றால் இந்த மனுவை
வேறொரு அமர்வு விசாரிக்கட்டும். சமரச பேச்சுவார்த்தை மூலம்
தீர்வு காண விரும்பவில்லை என்றால், வற்புறுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா, ‘தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு
இந்த வழக்கை விசாரிக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
முழு நம்பிக்கையும் உள்ளது’ என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை நீதிபதி
‘நன்றி’ என தெரிவித்தார்.
தினமலர்
Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு
2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Gallerye_231259966_2816461](https://img.dinamalar.com/data/gallery/gallerye_231259966_2816461.jpg)
-
புதுடில்லி :’
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம்
ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’
என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும்
2025ம் ஆண்டுக்குள் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்
தினமலர்
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Gallerye_231259966_2816461](https://img.dinamalar.com/data/gallery/gallerye_231259966_2816461.jpg)
-
புதுடில்லி :’
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம்
ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’
என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும்
2025ம் ஆண்டுக்குள் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Tamil_News_large_2820241](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2820241.jpg)
-
சென்னை:
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல்
இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை
தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து
பேசி வருகிறார்.
இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில்,
மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய
வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர்,
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
தினமலர்
-
![செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Tamil_News_large_2820241](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2820241.jpg)
-
சென்னை:
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல்
இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை
தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து
பேசி வருகிறார்.
இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில்,
மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய
வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர்,
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
தினமலர்
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சினிமா துளிகள் - தொடர் பதிவு
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
» சினி துளிகள்! - தொடர் பதிவு
» திரைத் துளிகள்...(தொடர் பதிவு)
» திரைத் துளிகள் - தொடர் பதிவு
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
» சினி துளிகள்! - தொடர் பதிவு
» திரைத் துளிகள்...(தொடர் பதிவு)
» திரைத் துளிகள் - தொடர் பதிவு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|