புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உடனே கண்டுபிடிங்க".. தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நீர்மூழ்கி கப்பல்.. லீக்கான போட்டோ.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
. விசாரணை!
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்ததாக சொல்லப்படும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நீர்மூழ்கி கப்பல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலின் வருகை இலங்கை கடற்படையை கவலைக்கு உள்ளாக்கி வைத்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நவீன தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கி கப்பல். இந்தியாவின் கடற்படையில் இருக்கும் வலுவான நீர்மூழ்கி கப்பல்களில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவும் ஒன்றாகும்.
இந்த நிலையில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வந்ததாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியானது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா இருக்கும் புகைப்படம் வைரலானது.
ஆனால் ஆனால் அதிகாரபூர்வமாக ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா வருகை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பெரும்பாலும் ரகசிய ராணுவ பணிக்காக ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
--------தொடருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்ததாக சொல்லப்படும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நீர்மூழ்கி கப்பல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலின் வருகை இலங்கை கடற்படையை கவலைக்கு உள்ளாக்கி வைத்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நவீன தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கி கப்பல். இந்தியாவின் கடற்படையில் இருக்கும் வலுவான நீர்மூழ்கி கப்பல்களில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவும் ஒன்றாகும்.
இந்த நிலையில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வந்ததாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியானது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா இருக்கும் புகைப்படம் வைரலானது.
ஆனால் ஆனால் அதிகாரபூர்வமாக ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா வருகை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பெரும்பாலும் ரகசிய ராணுவ பணிக்காக ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
--------தொடருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: "உடனே கண்டுபிடிங்க".. தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நீர்மூழ்கி கப்பல்.. லீக்கான போட்டோ.
#1348784- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
======தொடர்ச்சி.
இந்திய கடற்படை இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எந்த புகைப்படமும் வெளியிடவில்லை. ரோந்து சாதாரண ரோந்து பணி என்றால் பொதுவாக கப்பல்களின் வருகை குறித்து அறிவிக்கப்படும். ஆனால் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு சென்றது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் கண்டிப்பாக இது சீக்ரெட் ஆப்ரேஷனாக இருக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்பட்டது. டெல்லி கடற்படை அதிகாரிகளும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு சென்றதா இல்லையா என்பதை சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார்கள். புகைப்படம் இந்த நிலையில்தான் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகத்தில் பணியாற்றும் நபர் யாரோ ஒருவர் இதை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் ரோந்து பணிகள் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது சர்ச்சையாகி உள்ளது. இலங்கை இந்த புகைப்படங்களை வைத்து இலங்கை ஊடகங்கள் பல செய்திகளும் வெளியிட்டு வந்தது. இலங்கைக்கு அருகே திடீரென இப்படி ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா கப்பலை இந்தியா கொண்டு வந்துள்ளது, இனி ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடியில்தான் இருக்கும், என்று பல்வேறு யுகங்களுடன் பரபரப்பை கிளப்பும் வகையில் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கசிந்த ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் புகைப்படத்தை வைத்து இந்த செய்தியை அந்த இலங்கை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. ரகசியம் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் பயணம், ரோந்து இத்தனை நாட்கள் ரகசியமாக காக்கப்பட்ட நிலையில், கசிந்த புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே இந்த புகைப்படம் எடுத்தவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று கடற்படை அதிகாரிகளுக்கு உத்தரவு சென்றுள்ளது. யார் மூலமாக இந்த புகைப்படம் வெளியே சென்றது என்று கண்டுபிடிக்கும்படி உத்தரவு சென்றுள்ளது. துறைமுகத்தில் வேலை பார்க்கும் பணியாளர் மூலமாக இது கசிந்து இருக்கலாம் என்கிறார்கள். இலங்கை இலங்கை கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் வருகை குறித்த செய்திகள் இலங்கை ஊடகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரகசியமாக இருக்க வேண்டிய நீர்மூழ்கி கப்பல்களின் புகைப்படங்கள் இணையத்தில் கசிவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கடற்படை இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எந்த புகைப்படமும் வெளியிடவில்லை. ரோந்து சாதாரண ரோந்து பணி என்றால் பொதுவாக கப்பல்களின் வருகை குறித்து அறிவிக்கப்படும். ஆனால் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு சென்றது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் கண்டிப்பாக இது சீக்ரெட் ஆப்ரேஷனாக இருக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்பட்டது. டெல்லி கடற்படை அதிகாரிகளும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு சென்றதா இல்லையா என்பதை சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார்கள். புகைப்படம் இந்த நிலையில்தான் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகத்தில் பணியாற்றும் நபர் யாரோ ஒருவர் இதை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் ரோந்து பணிகள் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது சர்ச்சையாகி உள்ளது. இலங்கை இந்த புகைப்படங்களை வைத்து இலங்கை ஊடகங்கள் பல செய்திகளும் வெளியிட்டு வந்தது. இலங்கைக்கு அருகே திடீரென இப்படி ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா கப்பலை இந்தியா கொண்டு வந்துள்ளது, இனி ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடியில்தான் இருக்கும், என்று பல்வேறு யுகங்களுடன் பரபரப்பை கிளப்பும் வகையில் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கசிந்த ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் புகைப்படத்தை வைத்து இந்த செய்தியை அந்த இலங்கை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. ரகசியம் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் பயணம், ரோந்து இத்தனை நாட்கள் ரகசியமாக காக்கப்பட்ட நிலையில், கசிந்த புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே இந்த புகைப்படம் எடுத்தவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று கடற்படை அதிகாரிகளுக்கு உத்தரவு சென்றுள்ளது. யார் மூலமாக இந்த புகைப்படம் வெளியே சென்றது என்று கண்டுபிடிக்கும்படி உத்தரவு சென்றுள்ளது. துறைமுகத்தில் வேலை பார்க்கும் பணியாளர் மூலமாக இது கசிந்து இருக்கலாம் என்கிறார்கள். இலங்கை இலங்கை கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் வருகை குறித்த செய்திகள் இலங்கை ஊடகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரகசியமாக இருக்க வேண்டிய நீர்மூழ்கி கப்பல்களின் புகைப்படங்கள் இணையத்தில் கசிவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
==============
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: "உடனே கண்டுபிடிங்க".. தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நீர்மூழ்கி கப்பல்.. லீக்கான போட்டோ.
#1348785- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நன்றி தட்ஸ்தமிழ்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: "உடனே கண்டுபிடிங்க".. தூத்துக்குடிக்கு ரகசியமாக வந்த நீர்மூழ்கி கப்பல்.. லீக்கான போட்டோ.
#1348789என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|