புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘ஜிகுரட்’ எனும் அதிசயம்
Page 1 of 1 •
‘ஜிகுரட்’ எனும் அதிசயம்
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிரு ந்து மனிதர்கள் கடவுளை வழிபட்டு வருகிறார்கள். அதற்கென கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களைக் கட்டினார்கள், திருவிழாக்களைக் கொண்டாடினார்கள். அப்படி பண்டைய மெசபடோமியாவில் (தற்போதைய ஈராக்) சுமேரியர்கள் ‘ஜிகுரட்’களை கட்டினர்.
‘ஜிகுரட்’ என்பது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் வளாகமாகும். இதன் அடித்தளப் பகுதியிலிருந்து பல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் உச்சத்தில் கோவில் அமைந்திரு க்கும்.
பாக்தாத் நகரத்துக்குத் தெற்கே 1920ம் ஆண்டில் ‘உர்’ என்ற பண்டைய சுமே ரிய நகரம் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘உர்’ ரில் உள்ள ஜிகுரட், நிலவுக் கடவுள் ‘நான்னா’ வுக்காக அமைக்கப் பட்டதாகும். இது உர் நகர ஆட்சியாளர்களான அரசர் ‘நம்மு’ மற்றும் அவரது மகன் சுல்கியால் கி.மு. 2100 ம் ஆண்டு கட்டப்பட்டது. அண்டை நகரங்களின் மீது உர் நகரின் அதிகாரத்தைக் காட்டும் வித மாகவும் இந்த ஜிகுரட் எழுதப்பட்டது.
உர் நகரத்தின் பழம் பெருமையைக் காட்டும் விதத்தில் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் நினைவுச் சின்னமாக ‘ஜிகுரட்’ உள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலையானது நான்கு பக்கங்கள் கொண்ட உயரமான அமைப்பாக அமைந்திருக்கிறது.
அது 60 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகல மும், 15 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. 2,3வது நிலைகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்று நெருக்கமான படிக்கட்டு வழிகள் அமைந்துள்ளன. அவற்றின் நூறு செங்கல் படிக்கட்டுகள் உச்சிக்குச் செல்கின்றன.
பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அடையாளமாக, நிலவுக்கடவுளுக்கு ஒரு பூமி இல்லமாக ‘ஜிகுரட்’ வடிவமைக்கப்பட்டது. அதனால் இதில் படுக்கையறை, சமையல் கூடம் போன்றவையும் அமைந்துள்ளன.
ஜிகுரட்டின் சுவரில் காணப்படும் ஆப்பு வடிவிலான எழுத்துகள் மூலம், இது உர் நகரத்தின் நிர்வாக மையமாகச் செயல்பட்டதையும் அறிய முடிகிறது.
ஜிகுரட்டின் அருகில் அரசர்களின் கல்லறைகளை தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு பழமையான பல பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிரு ந்து மனிதர்கள் கடவுளை வழிபட்டு வருகிறார்கள். அதற்கென கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களைக் கட்டினார்கள், திருவிழாக்களைக் கொண்டாடினார்கள். அப்படி பண்டைய மெசபடோமியாவில் (தற்போதைய ஈராக்) சுமேரியர்கள் ‘ஜிகுரட்’களை கட்டினர்.
‘ஜிகுரட்’ என்பது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் வளாகமாகும். இதன் அடித்தளப் பகுதியிலிருந்து பல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் உச்சத்தில் கோவில் அமைந்திரு க்கும்.
பாக்தாத் நகரத்துக்குத் தெற்கே 1920ம் ஆண்டில் ‘உர்’ என்ற பண்டைய சுமே ரிய நகரம் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘உர்’ ரில் உள்ள ஜிகுரட், நிலவுக் கடவுள் ‘நான்னா’ வுக்காக அமைக்கப் பட்டதாகும். இது உர் நகர ஆட்சியாளர்களான அரசர் ‘நம்மு’ மற்றும் அவரது மகன் சுல்கியால் கி.மு. 2100 ம் ஆண்டு கட்டப்பட்டது. அண்டை நகரங்களின் மீது உர் நகரின் அதிகாரத்தைக் காட்டும் வித மாகவும் இந்த ஜிகுரட் எழுதப்பட்டது.
உர் நகரத்தின் பழம் பெருமையைக் காட்டும் விதத்தில் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் நினைவுச் சின்னமாக ‘ஜிகுரட்’ உள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலையானது நான்கு பக்கங்கள் கொண்ட உயரமான அமைப்பாக அமைந்திருக்கிறது.
அது 60 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகல மும், 15 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. 2,3வது நிலைகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்று நெருக்கமான படிக்கட்டு வழிகள் அமைந்துள்ளன. அவற்றின் நூறு செங்கல் படிக்கட்டுகள் உச்சிக்குச் செல்கின்றன.
பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அடையாளமாக, நிலவுக்கடவுளுக்கு ஒரு பூமி இல்லமாக ‘ஜிகுரட்’ வடிவமைக்கப்பட்டது. அதனால் இதில் படுக்கையறை, சமையல் கூடம் போன்றவையும் அமைந்துள்ளன.
ஜிகுரட்டின் சுவரில் காணப்படும் ஆப்பு வடிவிலான எழுத்துகள் மூலம், இது உர் நகரத்தின் நிர்வாக மையமாகச் செயல்பட்டதையும் அறிய முடிகிறது.
ஜிகுரட்டின் அருகில் அரசர்களின் கல்லறைகளை தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு பழமையான பல பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்பொழுதோ பள்ளி பாடத்தில் படித்த நினைவு .......
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பள்ளி வளாகத்திலும் படிக்காத செய்தி.
படங்கள் ஏதாவது கிடைக்குமா ?
சரியான ஆங்கில ஸ்பெல்லிங் கிடைக்குமா?
ஆவலாக உள்ளது.
குஜராத்தில் உள்ள ராணி கி குவா மாதிரியா?
@சிவா @krishnaamma
படங்கள் ஏதாவது கிடைக்குமா ?
சரியான ஆங்கில ஸ்பெல்லிங் கிடைக்குமா?
ஆவலாக உள்ளது.
குஜராத்தில் உள்ள ராணி கி குவா மாதிரியா?
@சிவா @krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Ziggurat என்று தேடுங்கள் தலைவரே..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவ்வாறு Tag செய்து பதிவிடும் பொழுது, like செய்யும் பொழுது notification வருவதால் பதிலளிக்க எளிதாக உள்ளது....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348543சிவா wrote:இவ்வாறு Tag செய்து பதிவிடும் பொழுது, like செய்யும் பொழுது notification வருவதால் பதிலளிக்க எளிதாக உள்ளது....
பதிவர்கள் நலம் கருதி செய்திட்ட இந்த நல்ல திட்டம்
செய்தவருக்கே உதவுகிறது என்கிறபோது .............
மகிழ்ச்சிதான்.
மேலும் topic it --மொபைல் மூலம் இணையலாம் என்று முயற்சிகையில் , password சரியில்லை என்று வருகிறது.
என் சார்பாக ஈகரையில் எனக்காகவும் /புதியவர்களுக்காகவும் மொபைல் மூலம் எப்பிடி இணைவது என்று கூறினால் யாவருக்கும் உதவும்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இப்பொழுது பயன்படுத்தும் அதே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தான் கைபேசி தளத்திற்கும்.
Topic it - ல் இப்பொழுது கணக்கு இல்லை. எனவே அதன் பயனர் பெயர் நம் தளத்திற்கு பொருந்தாது
Topic it - ல் இப்பொழுது கணக்கு இல்லை. எனவே அதன் பயனர் பெயர் நம் தளத்திற்கு பொருந்தாது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348542சிவா wrote:Ziggurat என்று தேடுங்கள் தலைவரே..
நன்றி .விளக்கம் கிடைத்தது .அந்த காலத்தின் பயன்பாடும் புரிந்தது.
முகேஷ் அம்பானியின் வீடும் ஓரளவு இப்பிடித்தான் இருக்கிறது.
சென்னையில் இந்த டிசைன் ரொம்ப பிரபலம்.
வீடு கட்டும் திட்டத்தில் (CMDA அங்கீகாரத்தில்) பால்கனிகள் இருக்காது .
கட்டிய வீட்டில் பால்கனிகள் இருக்கும். துருத்திக்கொண்டு இருக்கும்.
அவரவர்கள் அடாவடித்தனம் /பெரிய இடத்து சம்பந்தம் ஏற்ப அகலம் /நீளம் இருக்கும்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|