Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் நடையழகு
+3
ரூபன்
Tamilzhan
சிவா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்களின் நடையழகு
First topic message reminder :
பெண்களின் நடையழகை வைத்து அவர்களது குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் படி....
சிம்ம நடை:
இத்தகைய நடையைக் கொண்ட பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும் செயல்படுவார்கள். அற்பர்களைப் போல ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையம் நீண்ட நாள் ஆழ்ந்து கவனித்த பிறகே அந்த விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
யானை நடை:
இத்தகைய நடையை உடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அவசரமோ, பதற்றமோ இன்றி நின்று நிதானமாகச் செயல்படுவார்கள். சத்துவ குணத்துடனும், கம்பீரத்துடனும் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள்.
குதிரை நடை:
இப்படிப்பட்ட நடையை உடைய பெண்கள், எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணமுடையவர்கள். நல்ல ஜாதிக் குதிரைக்கு இருக்கும் ரோசம் இவர்களிடம் காணப்படும். எந்தச் செயலையும் உடனே முடித்து விடுவார்கள். பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இருக்கும். பிறருக்கு உதவி செய்ய நினைத்தால், அதற்காக நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்வார்கள். எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கவே விரும்புவார்கள். உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
நாய் நடை:
இவர்களிடம் நாய் குணம் இருக்கும். சண்டையிட்டாலும் நாய் போல வெறி கொண்டு குரைப்பார்கள். அற்ப விஷயத் திற்கும் பல்லை இளித்துக் கொண்டும், குழைந்து கொண்டும் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். நிலையான புத்தியில்லாத இவர்கள், நன்றியுடையவர்களாக இருப்பர்.
சர்ப்ப நடை:
இவர்கள் தன்னிச்சையாக நடப்பதில் விருப்பமுடையவர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் கொண்டால் சீறிப் பாய்வார்கள். வஞ்சம் தீர்க்கும் குணமும், பழி வாங்கும் சுபாவமும் உடையவர்கள். தமக்குத் தீங்கு செய்பவர் களைத் தண்டித்து பழி வாங்காமல் தூங்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகளா னாலும் நினைவு மறதி என்பது இவர் களுக்கு இருக்காது.
தவளை நடை:
இவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த வர்களானாலும், நீசர்களின் சகவாசத் தால், வாழ்க்கையின் நல்ல சந்தர்ப்பங் களை இழந்து விடுவார்கள். எதையே னும் கத்திக் கொண்டும், எங்கேனும் தத்திக் குதித்துத் தாவிக் கொண்டும் இருப்பார்கள். எதிலும் நிதானமோ, அடக்கமோ இருக்காது.
ஆட்டின் நடை:
இத்தகைய நடையை உடையவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். எத்தகைய செங்குத்தான உயரத்திலும் ஏறி நடக்கும் திறமை உடையவர்கள். சண்டையிடுவதில் வல்லவர்கள். ஊர்வலம், திருவிழா போன்றவற்றுக்குத் தன் குடும்பத்தாருடன் சென்றாலும், ஏதோ கவனத்தில் எவரையோ பின் தொடர்ந்து சென்று தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இவர்கள் முன்கோபிகளாகவும், அவசரப் புத்திக்காரர்களா கவும் இருப்பார்கள்.
பெண்களின் நடையழகை வைத்து அவர்களது குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் படி....
சிம்ம நடை:
இத்தகைய நடையைக் கொண்ட பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும் செயல்படுவார்கள். அற்பர்களைப் போல ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையம் நீண்ட நாள் ஆழ்ந்து கவனித்த பிறகே அந்த விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
யானை நடை:
இத்தகைய நடையை உடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அவசரமோ, பதற்றமோ இன்றி நின்று நிதானமாகச் செயல்படுவார்கள். சத்துவ குணத்துடனும், கம்பீரத்துடனும் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள்.
குதிரை நடை:
இப்படிப்பட்ட நடையை உடைய பெண்கள், எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணமுடையவர்கள். நல்ல ஜாதிக் குதிரைக்கு இருக்கும் ரோசம் இவர்களிடம் காணப்படும். எந்தச் செயலையும் உடனே முடித்து விடுவார்கள். பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இருக்கும். பிறருக்கு உதவி செய்ய நினைத்தால், அதற்காக நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்வார்கள். எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கவே விரும்புவார்கள். உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
நாய் நடை:
இவர்களிடம் நாய் குணம் இருக்கும். சண்டையிட்டாலும் நாய் போல வெறி கொண்டு குரைப்பார்கள். அற்ப விஷயத் திற்கும் பல்லை இளித்துக் கொண்டும், குழைந்து கொண்டும் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். நிலையான புத்தியில்லாத இவர்கள், நன்றியுடையவர்களாக இருப்பர்.
சர்ப்ப நடை:
இவர்கள் தன்னிச்சையாக நடப்பதில் விருப்பமுடையவர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் கொண்டால் சீறிப் பாய்வார்கள். வஞ்சம் தீர்க்கும் குணமும், பழி வாங்கும் சுபாவமும் உடையவர்கள். தமக்குத் தீங்கு செய்பவர் களைத் தண்டித்து பழி வாங்காமல் தூங்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகளா னாலும் நினைவு மறதி என்பது இவர் களுக்கு இருக்காது.
தவளை நடை:
இவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த வர்களானாலும், நீசர்களின் சகவாசத் தால், வாழ்க்கையின் நல்ல சந்தர்ப்பங் களை இழந்து விடுவார்கள். எதையே னும் கத்திக் கொண்டும், எங்கேனும் தத்திக் குதித்துத் தாவிக் கொண்டும் இருப்பார்கள். எதிலும் நிதானமோ, அடக்கமோ இருக்காது.
ஆட்டின் நடை:
இத்தகைய நடையை உடையவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். எத்தகைய செங்குத்தான உயரத்திலும் ஏறி நடக்கும் திறமை உடையவர்கள். சண்டையிடுவதில் வல்லவர்கள். ஊர்வலம், திருவிழா போன்றவற்றுக்குத் தன் குடும்பத்தாருடன் சென்றாலும், ஏதோ கவனத்தில் எவரையோ பின் தொடர்ந்து சென்று தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இவர்கள் முன்கோபிகளாகவும், அவசரப் புத்திக்காரர்களா கவும் இருப்பார்கள்.
Re: பெண்களின் நடையழகு
meenuga wrote:sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
இதெல்லாம் எங்களின் கலைக் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதை எப்படி வார்த்தையால் விளக்க முடியும்!
Re: பெண்களின் நடையழகு
அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பெண்களின் நடையழகு
ஓஒ அப்படியா ..சாரி ..தெரியாம கேட்டுட்டேன் அண்ணா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பெண்களின் நடையழகு
meenuga wrote:அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
அம்மா மீனு , எங்களுடம் இருக்கும் கண்ணாடி ஆண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பெண்கள் உபயோகபடுத்துவது எங்களிடம் இல்லை
Re: பெண்களின் நடையழகு
Kraja29 wrote:meenuga wrote:அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
அம்மா மீனு , எங்களுடம் இருக்கும் கண்ணாடி ஆண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பெண்கள் உபயோகபடுத்துவது எங்களிடம் இல்லை
பாவம் மீனு, இன்று வசமாக மாட்டிக் கொண்டார்!
Re: பெண்களின் நடையழகு
எஸ் சிவா அண்ணா நான் இன்று என்ன பேசினாலும் ..இப்படித்தான் ஆகுது ..இந்த ராஜா அண்ணாவுக்கு மீனு மேல் என்ன கோபம் ?..சிவா அண்ணாவுக்கு என்ன கோபம் ? எல்லோருக்கும் இன்று வந்தே மாதரம் பண்ணிய வேலையால் கொஞ்சம் கொதித்து போஒய் இருப்பதால் நானும் சரி போகட்டும் என்று சமத்தாய் இருக்கேன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பெண்களின் நடையழகு
meenuga wrote:sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
இவங்களுக்கு எதுக்கு????
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண்களின் நடையழகு
» பெண்களின் எதிர்பார்ப்புகள்
» பெண்களின் பழம்…
» பெண்களின் அவல நிலை
» பெண்களின் முத்தம்..!
» பெண்களின் எதிர்பார்ப்புகள்
» பெண்களின் பழம்…
» பெண்களின் அவல நிலை
» பெண்களின் முத்தம்..!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|