Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
3 posters
Page 1 of 1
வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
நவீன வசதிகளைப் பயன்படுத்தி துரித நடவடிக்கைக்கு
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
'இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|