புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10காதல் ஜோடி அதிரடி கைது Poll_m10காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10 
6 Posts - 67%
heezulia
காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10காதல் ஜோடி அதிரடி கைது Poll_m10காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10காதல் ஜோடி அதிரடி கைது Poll_m10காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10காதல் ஜோடி அதிரடி கைது Poll_m10காதல் ஜோடி அதிரடி கைது Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஜோடி அதிரடி கைது


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 17, 2010 10:18 am




காதல் ஜோடி அதிரடி கைது Na425











சென்னை : தோழி வீட்டில் தங்கியிருந்த பெங்களூர்
இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப் பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர் பாக காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஓட்டல் ஊழியரை தேடி
வருகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் முகமது அலி (35).
பெங்களூரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது 2வது மனைவி
ஆஷ்மா (30). இவர்கள் பெங்களூரில் வசிக்கின்றனர். புதுக்கோட் டையில் உள்ள
மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடப்பதால், சென்னைக்கு ஆஷ்மாவுடன் கடந்த
புதன்கிழமை காலை வந்தார் முகமது அலி.
ஆஷ்மாவை ஜாபர்கான் பேட்டை
வி.வி.கோயில் 2வது தெருவில் வசிக்கும் பெங்களூரை சேர்ந்த அனு (எ)
அன்னம்மாள் (40) என்பவர் வீட்டில் விட்டு விட்டு முகமது அலி மட்டும்
புதுக்கோட்டை சென்றார். அனுவும், தனியார் ஓட்டலில் வேலை செய்யும் ரஞ்சித்
(30) என்பவரும் திருமணம் செய்யாமல் அந்த வீட்டில் குடும்பம் நடத்தி
வந்தனர். புதன்கிழமை இரவு ரஞ்சித், அனு ஆகியோர் ஒரு அறை யிலும், ஆஷ்மா தனி
அறை யிலும் படுத்திருந்தனர்.
இரு அறைகளுக்கும் கதவு இல்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை படுக்கையில் ஆஷ்மா மர்மமான முறையில்
இறந்து கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.
ஆஷ்மாவின் கழுத்தில் ரத்தக்கட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக் கையில்
தெரிய வந்தது.
இதுகுறித்து ரஞ்சித், அனு ஆகியோரிடம் தனித்தனியாக
விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
அனுவும், ஆஷ்மாவும் நெருங்கிய
தோழிகள். இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். இவர்கள் வேலைக்காக
சிங்கப்பூர் சென்றனர். அப்போது இருவரும் விபசாரத்தில் சிக்க வேண்டிய நிலை
ஏற் பட்டது. அதேநேரத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அலி, வெளிநாட்
டுக்கு ஆட்களை அனுப்பி வந்தார். அதற்காக அடிக்கடி சிங்கப்பூர் சென்று
வந்தார்.
சிங்கப்பூரில் ஆஷ்மாவை முகமது அலி சந்தித்தார். இருவரும்
மனம் விட்டு பேசினர். தனக்கு நடக்கும் கொடுமை, விபசாரத்தில் விழுந்த கதை
பற்றி கூறியுள்ளார்.
ஆஷ்மா மீது ஆசை கொண்ட முகமது அலி, அவரை
பெங்களூருக்கு அழைத்து வந்து 2வது மனைவியாக சேர்த்து கொண்டார். சில மாதங்
களில் அனுவும் விசா முடிந்து சென்னை வந்தார்.
பின்னர் சைதாப் பேட்
டையில் உள்ள ஓட்டலில் ஒரு நாள் சாப்பிட சென்ற அனுவுக்கு, அங்கு பில்
போட்டு கொண்டிருந்த ரஞ்சித் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே
வீட்டில் கணவன், மனைவி யாக வாழ்ந்தனர். அனுவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2
குழந்தைகள் உள்ளன. அவர்களை விட்டுவிட்டு சென்னையில் ரஞ்சித்துடன்
வசித்தார் அனு.
இந்நிலையில் பெங்களூ ரில் வசிக்கும் ஆஷ்மா, அனுவை
தொடர்பு கொண்டு பேச ஆரம் பித்தார். தனக்கு முகமது அலியுடன் இருக்க
பிடிக்கவில்லை என்று அடிக்கடி கூறியுள் ளார். ரஞ்சித்தின் நண்பரான கிஷோர்
என்பவருடனும் போனிலேயே பேசிப் பழகிய ஆஷ்மா, அவருடன் செட் டில் ஆகத்
திட்டமிட்டார்.
முகமது அலி புதுக் கோட்டை போனதும், சென்னையில் அனு வீட்டில் தங்கினார் ஆஷ்மா.
அவரு
டன் சேர்ந்து ரஞ்சித், அனு, கிஷோர்ராஜ் ஆகியோர் மது அருந்த ஆரம்பித்தனர்.
போதை தலைக்கு ஏறியதும், தனித்தனியாக படுத்து தூங்கினர்.
மறுநாள் காலை
சீக்கி ரமே எழுந்த கிஷோர்ராஜ், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்பி
விட்டார். 9.30 மணிக்குதான் அனு எழுந்தார். படுக்கையில் ஆஷ்மா இறந்து
கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஷாக் அடித்து ஆஷ்மா இறந்தது போல
செட்டப் செய்ய நினைத்தார். முடியவில்லை. போதையில் தூங்கியபோது மாரடைப்
பால் ஆஷ்மா இறந்து விட்ட தாக முகமது அலிக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
முகமது அலியின் நண்பர் பால்ராஜ் என்பவர் மூலம் போலீசுக்கு புகார் வந்தது.
கொலையை மறைத்ததாக ரஞ்சித், அனுவை கைது செய்துள்ளோம். கிஷோர் ராஜை தேடி
வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
‘போதையில் இருந்த
கிஷோர் ராஜுவுக்கும், ஆஷ்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அதன்
தொடர்ச்சியாக ஆஷ்மா கழுத்து நெரித்து கொல்லப் பட்டிருக்கலாம்’ என்ற
கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத் தியுள்ளனர்.




காதல் ஜோடி அதிரடி கைது Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 17, 2010 10:42 am

போதை தலைக்கேறி ஒரு உயிரையே எடுத்து விட்டது! குடி குடியை மட்டும் கெடுக்காது உயிரையும் எடுக்கும்.
rikniz
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rikniz



காதல் ஜோடி அதிரடி கைது Riki
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 17, 2010 11:56 am

காதல் ஜோடி அதிரடி கைது 502589 காதல் ஜோடி அதிரடி கைது 56667

இந்த கருமங்களுக்கு எல்லாம் , காதல் ஜோடின்னு பெயர் வைச்சு , காதலையே தப்பான ஒன்றா ஆக்குராணுங்க இந்த பத்திரிகை ஆளுங்க

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jan 17, 2010 1:34 pm

Kraja29 wrote:காதல் ஜோடி அதிரடி கைது 502589 காதல் ஜோடி அதிரடி கைது 56667

இந்த கருமங்களுக்கு எல்லாம் , காதல் ஜோடின்னு பெயர் வைச்சு , காதலையே தப்பான ஒன்றா ஆக்குராணுங்க இந்த பத்திரிகை ஆளுங்க
காதல் ஜோடி அதிரடி கைது 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 17, 2010 1:49 pm

Kraja29 wrote:காதல் ஜோடி அதிரடி கைது 502589 காதல் ஜோடி அதிரடி கைது 56667

இந்த கருமங்களுக்கு எல்லாம் , காதல் ஜோடின்னு பெயர் வைச்சு , காதலையே தப்பான ஒன்றா ஆக்குராணுங்க இந்த பத்திரிகை ஆளுங்க
காதல் ஜோடி அதிரடி கைது 677196 காதல் ஜோடி அதிரடி கைது 677196 காதல் ஜோடி அதிரடி கைது 677196 காதல் ஜோடி அதிரடி கைது 677196 காதல் ஜோடி அதிரடி கைது 677196



காதல் ஜோடி அதிரடி கைது Uகாதல் ஜோடி அதிரடி கைது Dகாதல் ஜோடி அதிரடி கைது Aகாதல் ஜோடி அதிரடி கைது Yகாதல் ஜோடி அதிரடி கைது Aகாதல் ஜோடி அதிரடி கைது Sகாதல் ஜோடி அதிரடி கைது Uகாதல் ஜோடி அதிரடி கைது Dகாதல் ஜோடி அதிரடி கைது Hகாதல் ஜோடி அதிரடி கைது A
avatar
saravana kumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/10/2009

Postsaravana kumar Sun Jan 17, 2010 2:33 pm

enna koduma sir

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 17, 2010 2:35 pm

saravana kumar wrote:enna koduma sir

ஏன் சார், நீங்களும் மாட்டி இப்பதான் வெளிய வந்தீங்களா? காதல் ஜோடி அதிரடி கைது 102564



காதல் ஜோடி அதிரடி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 17, 2010 2:42 pm

எதையுமே பிளான் பன்னாம


பன்னினா இப்படித்தான் காதல் ஜோடி அதிரடி கைது 56667 காதல் ஜோடி அதிரடி கைது 56667

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jan 17, 2010 2:48 pm

காதல் ஜோடி அதிரடி கைது 56667

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 17, 2010 4:21 pm

[quote="senthil murugan"]எதையுமே பிளான் பன்னாம


பன்னினா இப்படித்தான் காதல் ஜோடி அதிரடி கைது 56667 காதல் ஜோடி அதிரடி கைது 56667[/quImage Hosting

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக