Latest topics
» கருத்துப்படம் 11/10/2024by mohamed nizamudeen Today at 7:22 am
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 12:27 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:25 pm
» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:03 pm
» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» கில் - இந்திப் படம
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:34 pm
» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Oct 10, 2024 1:13 pm
» கள்ளிப்பால்...
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:13 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:11 am
» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Thu Oct 10, 2024 7:13 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Thu Oct 10, 2024 12:36 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm
» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm
» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm
» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm
» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm
» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
prajai | ||||
rameshema12 | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
sanji | ||||
rara@20 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
rameshema12 | ||||
Guna.D | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )
First topic message reminder :
கன்னடப் பழமொழிகள் ! (51 – 60 )
51. எல்லா வீட்டுத் தோசையிலும் ஓட்டை இருக்கும் !!
(‘ எல்லாரெ மனெ தோசேனு தூதே ! ‘ )
52. எருது மலைக்கு இழுத்தால் , எருமை தண்ணீருக்கு இழுக்கிறது !
( ‘ எத்து ஏரிகேளீத்து, கோண நீரிகேளீத்து ! ’ )
53. எல்லோரும் பாடுபடுவது வயிற்றுக்காகவும், கிழியாத துணிக்காகவும்தான் !
(‘ எல்லாரு மாடுவுது ஹொட்டேகாகி கேணு பட்டேகாகி ! ’ )
54. எல்லா விளக்கும் விளக்கல்ல ! சத்திய வாக்கே விளக்கு!
(‘ எல்லா பெளகு பெளகல்ல , சத்யத நுடியே பெளகு ! )
55. எந்த வழியில் பண்ணிப் பார்த்தாலும் , ஒருத்தருக்கு வேலை பார்ப்பது கஷ்டம் !
(‘ எந்தூ ஒப்பர சேவே மாடாதே பலு கஷ்டா ! ‘ )
56. தண்டனை, பத்து மடங்கு பலன் தரும் !
(‘ தண்டம் தஸ குணம் பவேத் ! ’ )
57. தான தானங்களைவிட நிதானம் சிறந்தது !
(’ தான தானகிந்த நிதானா தொட்டது !‘ )
58. திக்குகள் பல சென்றாலும் துக்கம் நீங்காது !
( ‘ திக்கு திக்கிகே ஹோதரு துக்கா தப்பது !’)
59. பணமே பெரியப்பா !
(‘ துட்டே தொட்டப்பா ! ’)
60. கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் !
(‘ தேவரு வரா கொட்டரு , பூஜாரி வரா கொடா ! ’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
கன்னடப் பழமொழிகள் ! (51 – 60 )
51. எல்லா வீட்டுத் தோசையிலும் ஓட்டை இருக்கும் !!
(‘ எல்லாரெ மனெ தோசேனு தூதே ! ‘ )
52. எருது மலைக்கு இழுத்தால் , எருமை தண்ணீருக்கு இழுக்கிறது !
( ‘ எத்து ஏரிகேளீத்து, கோண நீரிகேளீத்து ! ’ )
53. எல்லோரும் பாடுபடுவது வயிற்றுக்காகவும், கிழியாத துணிக்காகவும்தான் !
(‘ எல்லாரு மாடுவுது ஹொட்டேகாகி கேணு பட்டேகாகி ! ’ )
54. எல்லா விளக்கும் விளக்கல்ல ! சத்திய வாக்கே விளக்கு!
(‘ எல்லா பெளகு பெளகல்ல , சத்யத நுடியே பெளகு ! )
55. எந்த வழியில் பண்ணிப் பார்த்தாலும் , ஒருத்தருக்கு வேலை பார்ப்பது கஷ்டம் !
(‘ எந்தூ ஒப்பர சேவே மாடாதே பலு கஷ்டா ! ‘ )
56. தண்டனை, பத்து மடங்கு பலன் தரும் !
(‘ தண்டம் தஸ குணம் பவேத் ! ’ )
57. தான தானங்களைவிட நிதானம் சிறந்தது !
(’ தான தானகிந்த நிதானா தொட்டது !‘ )
58. திக்குகள் பல சென்றாலும் துக்கம் நீங்காது !
( ‘ திக்கு திக்கிகே ஹோதரு துக்கா தப்பது !’)
59. பணமே பெரியப்பா !
(‘ துட்டே தொட்டப்பா ! ’)
60. கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் !
(‘ தேவரு வரா கொட்டரு , பூஜாரி வரா கொடா ! ’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )
141. கை அழுக்கானால் , வாயில் தயிர் !
(உழைப்பைச் சொல்வது)
(‘ கை கெசராதரே, பாய் மொசரு ! ‘ )
142. கணவன் மனைவி சண்டையால் வீடிழந்தது குழந்தை !
( ‘ கண்டா ஹெண்டிர ஜகலதல்லி கூசு படவாய்த்து ! )
143. படுக்கையின் நீளத்திற்கு தக்கவாறுதான் காலை நீட்ட வேண்டும் !
(‘ ஹாசிகே உத்தஸ்டு காலு சாச்சு ! ’ )
144. நாய் வால் எப்போதும் வளைந்தே இருக்கும் !
(‘ நாயி பாலா தொங்க்கு ! ’ )
145. வயிற்றுக்குச் சோறில்லை, கொண்டைக்கு மல்லிகைப் பூவா ? )
( ’ ஹொட்டெகே ஹிட்டில்லா ஜுட்டெகே மல்லிகே ஹூவா ? )
146. பிறவிக் குணம் சுட்டாலும் போகாது !
(‘ ஹுட்டு குணா சுட்ரு ஹோகல்லா ! ’ )
147. தேசத்தைச் சுத்திப் பார் ! புத்தகத்தை ஓதிப்பார் !
(’ தேஷா சுத்தி நோடு ! கோஷா ஓதி நோடு ! ‘ )
148. ஒரு கண்ணில் வெண்ணெய் , மறு கண்ணில் சுண்ணாம்பு !
( ‘ ஒந்து கண்ணிகே பெண்ணெ, மத்தொந்து கண்ணிகே சுண்ணா ! !’)
149. அழிவு வரும் நேரத்தில் புத்தி விபரீதமாகும் !
(‘ விநாச காலக்கே விபரீத புத்தி ! ’)
150. வெளுத்த தெல்லாம் பாலல்ல , மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
(‘ பெளகிரோ தெல்லா ஹாலல்லா , ஹொளியோ தெல்லா சின்னா அல்லா !)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & visithere.wordpress.com)
***
141. கை அழுக்கானால் , வாயில் தயிர் !
(உழைப்பைச் சொல்வது)
(‘ கை கெசராதரே, பாய் மொசரு ! ‘ )
142. கணவன் மனைவி சண்டையால் வீடிழந்தது குழந்தை !
( ‘ கண்டா ஹெண்டிர ஜகலதல்லி கூசு படவாய்த்து ! )
143. படுக்கையின் நீளத்திற்கு தக்கவாறுதான் காலை நீட்ட வேண்டும் !
(‘ ஹாசிகே உத்தஸ்டு காலு சாச்சு ! ’ )
144. நாய் வால் எப்போதும் வளைந்தே இருக்கும் !
(‘ நாயி பாலா தொங்க்கு ! ’ )
145. வயிற்றுக்குச் சோறில்லை, கொண்டைக்கு மல்லிகைப் பூவா ? )
( ’ ஹொட்டெகே ஹிட்டில்லா ஜுட்டெகே மல்லிகே ஹூவா ? )
146. பிறவிக் குணம் சுட்டாலும் போகாது !
(‘ ஹுட்டு குணா சுட்ரு ஹோகல்லா ! ’ )
147. தேசத்தைச் சுத்திப் பார் ! புத்தகத்தை ஓதிப்பார் !
(’ தேஷா சுத்தி நோடு ! கோஷா ஓதி நோடு ! ‘ )
148. ஒரு கண்ணில் வெண்ணெய் , மறு கண்ணில் சுண்ணாம்பு !
( ‘ ஒந்து கண்ணிகே பெண்ணெ, மத்தொந்து கண்ணிகே சுண்ணா ! !’)
149. அழிவு வரும் நேரத்தில் புத்தி விபரீதமாகும் !
(‘ விநாச காலக்கே விபரீத புத்தி ! ’)
150. வெளுத்த தெல்லாம் பாலல்ல , மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
(‘ பெளகிரோ தெல்லா ஹாலல்லா , ஹொளியோ தெல்லா சின்னா அல்லா !)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & visithere.wordpress.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )
141. கை அழுக்கானால் , வாயில் தயிர் !
(உழைப்பைச் சொல்வது)
(‘ கை கெசராதரே, பாய் மொசரு ! ‘ )
142. கணவன் மனைவி சண்டையால் வீடிழந்தது குழந்தை !
( ‘ கண்டா ஹெண்டிர ஜகலதல்லி கூசு படவாய்த்து ! )
143. படுக்கையின் நீளத்திற்கு தக்கவாறுதான் காலை நீட்ட வேண்டும் !
(‘ ஹாசிகே உத்தஸ்டு காலு சாச்சு ! ’ )
144. நாய் வால் எப்போதும் வளைந்தே இருக்கும் !
(‘ நாயி பாலா தொங்க்கு ! ’ )
145. வயிற்றுக்குச் சோறில்லை, கொண்டைக்கு மல்லிகைப் பூவா ? )
( ’ ஹொட்டெகே ஹிட்டில்லா ஜுட்டெகே மல்லிகே ஹூவா ? )
146. பிறவிக் குணம் சுட்டாலும் போகாது !
(‘ ஹுட்டு குணா சுட்ரு ஹோகல்லா ! ’ )
147. தேசத்தைச் சுத்திப் பார் ! புத்தகத்தை ஓதிப்பார் !
(’ தேஷா சுத்தி நோடு ! கோஷா ஓதி நோடு ! ‘ )
148. ஒரு கண்ணில் வெண்ணெய் , மறு கண்ணில் சுண்ணாம்பு !
( ‘ ஒந்து கண்ணிகே பெண்ணெ, மத்தொந்து கண்ணிகே சுண்ணா ! !’)
149. அழிவு வரும் நேரத்தில் புத்தி விபரீதமாகும் !
(‘ விநாச காலக்கே விபரீத புத்தி ! ’)
150. வெளுத்த தெல்லாம் பாலல்ல , மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
(‘ பெளகிரோ தெல்லா ஹாலல்லா , ஹொளியோ தெல்லா சின்னா அல்லா !)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & visithere.wordpress.com)
***
141. கை அழுக்கானால் , வாயில் தயிர் !
(உழைப்பைச் சொல்வது)
(‘ கை கெசராதரே, பாய் மொசரு ! ‘ )
142. கணவன் மனைவி சண்டையால் வீடிழந்தது குழந்தை !
( ‘ கண்டா ஹெண்டிர ஜகலதல்லி கூசு படவாய்த்து ! )
143. படுக்கையின் நீளத்திற்கு தக்கவாறுதான் காலை நீட்ட வேண்டும் !
(‘ ஹாசிகே உத்தஸ்டு காலு சாச்சு ! ’ )
144. நாய் வால் எப்போதும் வளைந்தே இருக்கும் !
(‘ நாயி பாலா தொங்க்கு ! ’ )
145. வயிற்றுக்குச் சோறில்லை, கொண்டைக்கு மல்லிகைப் பூவா ? )
( ’ ஹொட்டெகே ஹிட்டில்லா ஜுட்டெகே மல்லிகே ஹூவா ? )
146. பிறவிக் குணம் சுட்டாலும் போகாது !
(‘ ஹுட்டு குணா சுட்ரு ஹோகல்லா ! ’ )
147. தேசத்தைச் சுத்திப் பார் ! புத்தகத்தை ஓதிப்பார் !
(’ தேஷா சுத்தி நோடு ! கோஷா ஓதி நோடு ! ‘ )
148. ஒரு கண்ணில் வெண்ணெய் , மறு கண்ணில் சுண்ணாம்பு !
( ‘ ஒந்து கண்ணிகே பெண்ணெ, மத்தொந்து கண்ணிகே சுண்ணா ! !’)
149. அழிவு வரும் நேரத்தில் புத்தி விபரீதமாகும் !
(‘ விநாச காலக்கே விபரீத புத்தி ! ’)
150. வெளுத்த தெல்லாம் பாலல்ல , மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
(‘ பெளகிரோ தெல்லா ஹாலல்லா , ஹொளியோ தெல்லா சின்னா அல்லா !)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & visithere.wordpress.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கன்னடப் பழமொழிகள் பத்து!
» கன்னடப் பழமொழிகள் ! (11 – 20 )
» கன்னடப் பழமொழிகள் ! (21 – 30 )
» கன்னடப் பழமொழிகள் ! (31 – 40 )
» கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 )
» கன்னடப் பழமொழிகள் ! (11 – 20 )
» கன்னடப் பழமொழிகள் ! (21 – 30 )
» கன்னடப் பழமொழிகள் ! (31 – 40 )
» கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 )
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|