ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 12:27 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:25 pm

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Thu Oct 10, 2024 9:59 pm

» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:34 pm

» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Oct 10, 2024 1:13 pm

» கள்ளிப்பால்...
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:13 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:11 am

» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Thu Oct 10, 2024 7:13 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Thu Oct 10, 2024 12:36 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Page 2 of 2 Previous  1, 2

Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) - Page 2 Empty கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Dr.S.Soundarapandian Sun Jul 11, 2021 8:46 pm

First topic message reminder :


கன்னடப் பழமொழிகள் ! (51 – 60 )

51. எல்லா வீட்டுத் தோசையிலும் ஓட்டை இருக்கும் !!
(‘ எல்லாரெ மனெ தோசேனு தூதே ! ‘ )

52. எருது மலைக்கு இழுத்தால் , எருமை தண்ணீருக்கு இழுக்கிறது !
( ‘ எத்து ஏரிகேளீத்து, கோண நீரிகேளீத்து ! ’ )

53. எல்லோரும் பாடுபடுவது வயிற்றுக்காகவும், கிழியாத துணிக்காகவும்தான் !
(‘ எல்லாரு மாடுவுது ஹொட்டேகாகி கேணு பட்டேகாகி ! ’ )

54. எல்லா விளக்கும் விளக்கல்ல ! சத்திய வாக்கே விளக்கு!
(‘ எல்லா பெளகு பெளகல்ல , சத்யத நுடியே பெளகு ! )

55. எந்த வழியில் பண்ணிப் பார்த்தாலும் , ஒருத்தருக்கு வேலை பார்ப்பது கஷ்டம் !
(‘ எந்தூ ஒப்பர சேவே மாடாதே பலு கஷ்டா ! ‘ )

56. தண்டனை, பத்து மடங்கு பலன் தரும் !
(‘ தண்டம் தஸ குணம் பவேத் ! ’ )

57. தான தானங்களைவிட நிதானம் சிறந்தது !
(’ தான தானகிந்த நிதானா தொட்டது !‘ )

58. திக்குகள் பல சென்றாலும் துக்கம் நீங்காது !
( ‘ திக்கு திக்கிகே ஹோதரு துக்கா தப்பது !’)

59. பணமே பெரியப்பா !
(‘ துட்டே தொட்டப்பா ! ’)

60. கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் !
(‘ தேவரு வரா கொட்டரு , பூஜாரி வரா கொடா ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) - Page 2 Empty கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Dr.S.Soundarapandian Wed Jul 28, 2021 3:32 pm

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

141. கை அழுக்கானால் , வாயில் தயிர் !
(உழைப்பைச் சொல்வது)
(‘ கை கெசராதரே, பாய் மொசரு ! ‘ )

142. கணவன் மனைவி சண்டையால் வீடிழந்தது குழந்தை !
( ‘ கண்டா ஹெண்டிர ஜகலதல்லி கூசு படவாய்த்து ! )

143. படுக்கையின் நீளத்திற்கு தக்கவாறுதான் காலை நீட்ட வேண்டும் !
(‘ ஹாசிகே உத்தஸ்டு காலு சாச்சு ! ’ )

144. நாய் வால் எப்போதும் வளைந்தே இருக்கும் !
(‘ நாயி பாலா தொங்க்கு ! ’ )

145. வயிற்றுக்குச் சோறில்லை, கொண்டைக்கு மல்லிகைப் பூவா ? )
( ’ ஹொட்டெகே ஹிட்டில்லா ஜுட்டெகே மல்லிகே ஹூவா ? )

146. பிறவிக் குணம் சுட்டாலும் போகாது !
(‘ ஹுட்டு குணா சுட்ரு ஹோகல்லா ! ’ )

147. தேசத்தைச் சுத்திப் பார் ! புத்தகத்தை ஓதிப்பார் !
(’ தேஷா சுத்தி நோடு ! கோஷா ஓதி நோடு ! ‘ )

148. ஒரு கண்ணில் வெண்ணெய் , மறு கண்ணில் சுண்ணாம்பு !
( ‘ ஒந்து கண்ணிகே பெண்ணெ, மத்தொந்து கண்ணிகே சுண்ணா ! !’)

149. அழிவு வரும் நேரத்தில் புத்தி விபரீதமாகும் !
(‘ விநாச காலக்கே விபரீத புத்தி ! ’)

150. வெளுத்த தெல்லாம் பாலல்ல , மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
(‘ பெளகிரோ தெல்லா ஹாலல்லா , ஹொளியோ தெல்லா சின்னா அல்லா !)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & visithere.wordpress.com)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) - Page 2 Empty கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Dr.S.Soundarapandian Wed Jul 28, 2021 3:33 pm

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

141. கை அழுக்கானால் , வாயில் தயிர் !
(உழைப்பைச் சொல்வது)  
(‘  கை கெசராதரே, பாய் மொசரு ! ‘ )

142. கணவன் மனைவி சண்டையால் வீடிழந்தது  குழந்தை !
( ‘ கண்டா ஹெண்டிர ஜகலதல்லி கூசு படவாய்த்து ! )

143. படுக்கையின் நீளத்திற்கு தக்கவாறுதான்  காலை நீட்ட வேண்டும்  !    
(‘ ஹாசிகே உத்தஸ்டு காலு சாச்சு !  ’ )

144. நாய் வால் எப்போதும் வளைந்தே இருக்கும் !  
(‘ நாயி பாலா தொங்க்கு ! ’ )

145. வயிற்றுக்குச் சோறில்லை, கொண்டைக்கு மல்லிகைப் பூவா ? )
( ’ ஹொட்டெகே ஹிட்டில்லா ஜுட்டெகே மல்லிகே ஹூவா ?  )

146. பிறவிக் குணம் சுட்டாலும் போகாது  !
(‘  ஹுட்டு குணா சுட்ரு ஹோகல்லா ! ’ )

147. தேசத்தைச் சுத்திப் பார் ! புத்தகத்தை ஓதிப்பார் !
(’  தேஷா சுத்தி நோடு ! கோஷா ஓதி நோடு ! ‘ )

148. ஒரு கண்ணில் வெண்ணெய் , மறு கண்ணில் சுண்ணாம்பு !  
( ‘  ஒந்து கண்ணிகே பெண்ணெ, மத்தொந்து கண்ணிகே சுண்ணா  !  !’)

149. அழிவு வரும் நேரத்தில் புத்தி விபரீதமாகும் !  
(‘ விநாச காலக்கே விபரீத புத்தி ! ’)

150. வெளுத்த தெல்லாம் பாலல்ல , மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !    
(‘ பெளகிரோ தெல்லா ஹாலல்லா , ஹொளியோ தெல்லா சின்னா அல்லா !)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & visithere.wordpress.com)  

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) - Page 2 Empty Re: கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum