புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
21 Posts - 4%
prajai
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_m10கன்னடப் பழமொழிகள் பத்து! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் பத்து!


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 03, 2021 6:07 pm

கன்னடப் பழமொழிகள் பத்து!

1. வேதம் பொய்யாகலாம்; பழமொழி பொய்யாகாது!
(‘வேதா சுள்ளாதரு காதே சுள்ளாகது!)

2. பொருளை உருவாக்கப் பல ஆண்டுகள்; உடைத்தெறிய , நிமிஷம்!
(‘கும்பாரனிகே வருஷா, தொன்னகே நிமிஷா!)

3. குரங்கு கையில் மாணிக்கக் கல்லைக் கொடுத்தது போல!
(‘ கோதி கைக்கே மாணிக்யா கொட்ட ஹாகே!)

4. மனமிருந்தால் மார்க்கம்!
(‘ மனசித்தரே மார்க்கா!)

5. பேச்சு வெள்ளி ; மௌனம் தங்கம்!
(‘மாது பெள்ளி மௌனா தங்கம்!)

6. செடியிலே வளை ; மரமானால் வளையுமா?
(‘ கிடவாகி பக்கத்து மரவாகி பக்கீத்தோ?)

7. வேலைக்காரன் போலே வேலைசெய்ய முடியாதவனால், அரசனாக முடியாது!
(‘ஆளாக பல்லாவெனு அரசனாகெ பல்லா’)

8. அக்கா புருஷனிடம் துக்கத்தைக் கூறச் சென்றால் , மக்களை விட்டுவிட்டு என்னோடு வா என்றானாம்!
(‘அக்கன் கண்டனா கூடெ துக்கம் ஹேளித்ரே , மக்கள் மரியெ பிட்டு பா அந்தெ’)

9. ஆறு காசு சம்பளம் என்றாலும் அரமணையில் வேலை பாரு!
(‘ஆறு காசுனெ சம்பளா ஆதரு அரமனெய கெலசமாடு’)

10. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!!
(‘அல்பனிகே ஐஸ்வர்யா பந்தரே அர்த ராத்ரியல்லி கொடெ ஹிடிசுகொண்டே’)

- கன்னட மூலத்தை ஆங்கிலவழி மொழியாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 03, 2021 7:08 pm

கன்னடப் பழமொழிகள் பத்து! 103459460 கன்னடப் பழமொழிகள் பத்து! 3838410834

சம்ஸ்கிருத பழமொழி ஒன்று
--------------
மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது;
குட்டிதான் பிடித்துக்கொள்ளும்;

பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 03, 2021 10:30 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 04, 2021 6:21 pm

கன்னட மூலத்தை ஆங்கிலவழி மொழியாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***


பாலா சென்னாகிதே ப்ரொபசரே .
தமிழாக்கமும் நீங்கள்தானே !



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 04, 2021 9:46 pm

நன்றி இரமணியன் அவர்களே!
தமிழாக்கம் நான்தான்.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 04, 2021 10:43 pm


கன்னடப் பழமொழிகள் ! (11 – 20 )

11. அறியாது செய்த பாவம் , உணர்ந்தால் போகும்!
(‘ அறியாதே மாடித பாபா அரிதந்து பரிஹாரா! ‘ )

12. அன்பு இருக்கும் வரை துன்பம் இருக்கும் !
(‘ அக்கரெ யித்தல்லி துக்க வுண்டு ! ‘)

13. உடல் வலு இல்லாதவனுக்கு உடம்பு முழுதும் திருநீறு !
(‘ ஆயகட்டு இல்லதவனிகெ ஆறுகட்டு விபூதி !’ )

14. அவன் சாணியைத் தின்றால், நீயும் தின்பாயா ?
(‘ அவனு சகனி திந்தானே, நீனு திந்தியா? !)

15. காலில் விழுந்தாலும் , மூக்கு காலுக்கு மேலே !
(‘ அடிகே பித்தரூ மூக்கு மேலே ! ‘ )

16. இரண்டு வீட்டு நடுச் சுவர் மேல் தீபம் வைத்தது போலே !(= ஏதாவது ஒருபக்கம் நின்று செயற்படு)
(‘ அட்ட கோடெய மேலே தீப இட்ட ஹாகே ’ )

17. ஆறு கொடுத்தால் அத்தை பக்கம்; மூணு கொடுத்தால் மருமகள் பக்கம் !
( ஆறு கொட்டரே அத்தெ கடெ , மூரு கொட்டரே சொசே கடெ‘ )

18. பாக்குக்குப் போன மானம் , யானை கொடுத்தாலும் வராது !
(‘ அடிகெகே ஹோத மான ஆனெ கொட்டரு பரது’)

19. பாட்டிக்குக் கிழிந்த அடை மீது கண் ; பேத்திக்கு இனிப்புப் பண்டம் மீது கண் !
(‘ அஜ்ஜிகெ அரிவெய சிந்தே, மொம்மகளுகெ கஜ்ஜாயதெ சிந்தே ’)

20. அரிசியும் குறையக் கூடாது ; சொந்தக்காரர் மீதும் பாசம் !
(‘ அக்கிய மேலே ஆசெ நெம்டரா மேலே ப்ரீதி ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக