ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 12:27 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:25 pm

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Thu Oct 10, 2024 9:59 pm

» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:34 pm

» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Oct 10, 2024 1:13 pm

» கள்ளிப்பால்...
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:13 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:11 am

» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Thu Oct 10, 2024 7:13 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Thu Oct 10, 2024 12:36 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் பத்து!

3 posters

Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty கன்னடப் பழமொழிகள் பத்து!

Post by Dr.S.Soundarapandian Sat Jul 03, 2021 6:07 pm

கன்னடப் பழமொழிகள் பத்து!

1. வேதம் பொய்யாகலாம்; பழமொழி பொய்யாகாது!
(‘வேதா சுள்ளாதரு காதே சுள்ளாகது!)

2. பொருளை உருவாக்கப் பல ஆண்டுகள்; உடைத்தெறிய , நிமிஷம்!
(‘கும்பாரனிகே வருஷா, தொன்னகே நிமிஷா!)

3. குரங்கு கையில் மாணிக்கக் கல்லைக் கொடுத்தது போல!
(‘ கோதி கைக்கே மாணிக்யா கொட்ட ஹாகே!)

4. மனமிருந்தால் மார்க்கம்!
(‘ மனசித்தரே மார்க்கா!)

5. பேச்சு வெள்ளி ; மௌனம் தங்கம்!
(‘மாது பெள்ளி மௌனா தங்கம்!)

6. செடியிலே வளை ; மரமானால் வளையுமா?
(‘ கிடவாகி பக்கத்து மரவாகி பக்கீத்தோ?)

7. வேலைக்காரன் போலே வேலைசெய்ய முடியாதவனால், அரசனாக முடியாது!
(‘ஆளாக பல்லாவெனு அரசனாகெ பல்லா’)

8. அக்கா புருஷனிடம் துக்கத்தைக் கூறச் சென்றால் , மக்களை விட்டுவிட்டு என்னோடு வா என்றானாம்!
(‘அக்கன் கண்டனா கூடெ துக்கம் ஹேளித்ரே , மக்கள் மரியெ பிட்டு பா அந்தெ’)

9. ஆறு காசு சம்பளம் என்றாலும் அரமணையில் வேலை பாரு!
(‘ஆறு காசுனெ சம்பளா ஆதரு அரமனெய கெலசமாடு’)

10. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!!
(‘அல்பனிகே ஐஸ்வர்யா பந்தரே அர்த ராத்ரியல்லி கொடெ ஹிடிசுகொண்டே’)

- கன்னட மூலத்தை ஆங்கிலவழி மொழியாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty Re: கன்னடப் பழமொழிகள் பத்து!

Post by ayyasamy ram Sat Jul 03, 2021 7:08 pm

கன்னடப் பழமொழிகள் பத்து! 103459460 கன்னடப் பழமொழிகள் பத்து! 3838410834

சம்ஸ்கிருத பழமொழி ஒன்று
--------------
மற்கட (குரங்கு வழி) நியாயம், மார்ஜர ( பூனை வழி) நியாயம்

குரங்கானது குட்டியைத் தூக்காது;
குட்டிதான் பிடித்துக்கொள்ளும்;

பூனையின் குட்டியை பூனையே வாயில் தூக்கிச் செல்லும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84289
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty Re: கன்னடப் பழமொழிகள் பத்து!

Post by Dr.S.Soundarapandian Sat Jul 03, 2021 10:30 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty Re: கன்னடப் பழமொழிகள் பத்து!

Post by T.N.Balasubramanian Sun Jul 04, 2021 6:21 pm

கன்னட மூலத்தை ஆங்கிலவழி மொழியாக்கம் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***


பாலா சென்னாகிதே ப்ரொபசரே .
தமிழாக்கமும் நீங்கள்தானே !


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty Re: கன்னடப் பழமொழிகள் பத்து!

Post by Dr.S.Soundarapandian Sun Jul 04, 2021 9:46 pm

நன்றி இரமணியன் அவர்களே!
தமிழாக்கம் நான்தான்.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty கன்னடப் பழமொழிகள் ! (11 – 20 )

Post by Dr.S.Soundarapandian Sun Jul 04, 2021 10:43 pm


கன்னடப் பழமொழிகள் ! (11 – 20 )

11. அறியாது செய்த பாவம் , உணர்ந்தால் போகும்!
(‘ அறியாதே மாடித பாபா அரிதந்து பரிஹாரா! ‘ )

12. அன்பு இருக்கும் வரை துன்பம் இருக்கும் !
(‘ அக்கரெ யித்தல்லி துக்க வுண்டு ! ‘)

13. உடல் வலு இல்லாதவனுக்கு உடம்பு முழுதும் திருநீறு !
(‘ ஆயகட்டு இல்லதவனிகெ ஆறுகட்டு விபூதி !’ )

14. அவன் சாணியைத் தின்றால், நீயும் தின்பாயா ?
(‘ அவனு சகனி திந்தானே, நீனு திந்தியா? !)

15. காலில் விழுந்தாலும் , மூக்கு காலுக்கு மேலே !
(‘ அடிகே பித்தரூ மூக்கு மேலே ! ‘ )

16. இரண்டு வீட்டு நடுச் சுவர் மேல் தீபம் வைத்தது போலே !(= ஏதாவது ஒருபக்கம் நின்று செயற்படு)
(‘ அட்ட கோடெய மேலே தீப இட்ட ஹாகே ’ )

17. ஆறு கொடுத்தால் அத்தை பக்கம்; மூணு கொடுத்தால் மருமகள் பக்கம் !
( ஆறு கொட்டரே அத்தெ கடெ , மூரு கொட்டரே சொசே கடெ‘ )

18. பாக்குக்குப் போன மானம் , யானை கொடுத்தாலும் வராது !
(‘ அடிகெகே ஹோத மான ஆனெ கொட்டரு பரது’)

19. பாட்டிக்குக் கிழிந்த அடை மீது கண் ; பேத்திக்கு இனிப்புப் பண்டம் மீது கண் !
(‘ அஜ்ஜிகெ அரிவெய சிந்தே, மொம்மகளுகெ கஜ்ஜாயதெ சிந்தே ’)

20. அரிசியும் குறையக் கூடாது ; சொந்தக்காரர் மீதும் பாசம் !
(‘ அக்கிய மேலே ஆசெ நெம்டரா மேலே ப்ரீதி ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் பத்து! Empty Re: கன்னடப் பழமொழிகள் பத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum