புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
21 Posts - 70%
heezulia
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
6 Posts - 20%
viyasan
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
213 Posts - 42%
heezulia
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
21 Posts - 4%
prajai
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 3:21 pm

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .

குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..

அம்மாவுக்கு சமையல் வேலை,

அப்பா பேப்பரில் பிசி,

அக்காவுக்கு நாவல் சுவாரசியம்

கடைசியில்

டெலிபோன் வந்தபோது.. .

ஸ்கூலில் என்னதான் நடந்தது ?

குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர்.

முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை. குழந்தை மாயா புடவையை லேசாக இழுத்தாள். அவளுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை.

அம்மா..

அம்.. மா.. . இன்னைக்கு ஸ்கூல்லே. ..

போ.. . போ.. . வேறே வேலையில்லே உனக்கு. ..

இல்லேம்மா. .. இன்னைக்கு ஸ்கூல்லே.. .

பூனைமேலே ஆனை வந்திருக்கும். அதெல்லாம் கேட்க இப்போது எனக்கு நேரமில்லே. .. போ.

அம். .. மா டீச்சர்கூட.

உனக்கும் வேலையில்லே.. . உங்க டீச்சருக்கும் வேலையில்லே. போய் ஹோம் ஒர்க்கை கவனி.

அதிக்கில்லேம்மா.. . லஞ்சிலே. ..

போ.. . அந்தக் கதையெல்லாம் டாடிகிட்டே சொல்லு. எனக்கு கேட்க நேரமில்லே...

அம். .மா.

இனிமே நீ வாயைத் திறந்தால் உதைதான் கிடைக்கும். போ வெளியே.

தயங்கியபடி மாயா வெளியேறினாள். புனிதா சமையலில் ஆழ்ந்தாள். சமையலை முடித்து விட்டு. .. சாப்பாட்டுக் கடை முடிக்கவே மணி எட்டாகிவிடும். அதற்குப்பிறகு அவள் ஆபீசிலிருந்து கொண்டு வந்திருக்கும் ஃபைலைப் பார்க்க வேண்டும்.

அப்பா பேப்பரில் ஆழ்ந்திருந்தார். காலை ஆறு மணிக்கு வந்த பேப்பரை வேகமாக ஒரு புரட்டு புரட்டி விட்டு, இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருந்தார். அவர் ஆபீசில் பேப்பர் பார்க்க ஏது நேரம் ?

மாயா மெல்ல அவரை நெருங்கினாள். அவர் பேப்பரிலிருந்து முகத்தை எடுக்க விரும்பவில்லை.

அப்பா.. இன்னைக்கு ஸ்கூல்லே.

பேப்பர் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே...

இல்லேப்பா.. இன்னைக்கு என்னை ஸ்கூல்லே.. .

டீச்சர் குட் சொல்லித்தட்டிக் கொடுத்தாங்களா. .? பேஷ். . போ. .. போய் படி.

அது இல்லேப்பா. . இன்னைக்கு ஸ்கூல்லே.. .

நோ. . நோ. .. உன் கதையெல்லாம் கேட்க இப்ப எனக்கு நேரமில்லே.

கதையில்லேப்பா.

சரி.. சரி. .. உங்க அக்காகிட்டே போய் சொல்லு.ஞ

மாயா அக்காவை தேடி நகர்ந்தாள். அவள் நடுக்காட்டு மாளிகையில் ஆழ்ந்திருந்தாள். நள்ளிரவில் கறுத்த ஓர் உருவம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் போதுதான், பாவம் மாயாவும் உள்ளே வந்தாள்.

மாலாக்கா. .. மாலாக்கா. .. மாயா மாலாவின் கையிலிருந்த புத்தகத்தைக் கீழே இறக்கி முகத்தைப் பார்த்தாள். புத்தகம் கீழே விழுந்ததில் மாலா காளியானாள். சனியனே நல்ல இடத்திலே வந்து புத்தகத்தைத் தட்டிவிட்டுட்டியே. ..

இல்லேக்கா, இன்னைக்கு ஸ்கூல்லே..

போ.. போ.. . எனக்கு நெறைய படிக்கணும்.

கொஞ்சம் கேளக்கா.. .

எதுவுமில்லே நீ போய் படி. . இல்லே படு.

அடித்து துரத்தாத தோஷம் தான் மாலா நடுக்காட்டு மாளிகைக்குள் ஆழந்துவிட்டாள்.

புனிதா சமையலை முடித்து விட்டு, வியர்வையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.

"மாலா" அம்மாவின் குரல் கேட்டு புத்தகத்துடன் கீழே இறங்கி ஓடி வந்தாள்.. .

மாலா மாயா எங்கே ?

நான் பார்க்கலையே... என்னவோ சொல்ல வந்தாள்... மாலா இழுத்தாள்.

என்னிடமும்தான்.. . சமையல் வேலை மும்முரத்திலே விரட்டிட்டேனே.. பாவம்.

அப்பா.. அப்பா. . மாயா எங்கே ? மாலாதான் கேட்டாள். பேப்பரும் கையுமாக வந்தார் அங்கே தானேவந்தாள். ..

மாயா.. .

மா.. யா...

குரல்கள் வலுத்தன. பதில் இல்லாமல் போகவே பதட்டம் அதிகரித்தது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடினர். சட்டென்று டெலிபோன் அலறியது. ஓடிச் சென்று எடுத்தார் உதயமூர்த்தி.

ஹலோ. . உதயகுமார்தான் பேசுகிறேன்.

நாங்க மாயா ஸ்கூல்லே யிருந்து. ..

என்ன குழந்தை மாயாவை ஸ்கூல்லே ஏதோ பூச்சி கடுச்சிடுத்தா. எங்ககிட்டே சொல்லச் சொனனீங்களா.. .? டாக்டர்கிட்டே அவசரமா கூட்டிப் போகச் சொன்னீங்களா ? தேங்க்யூ.. உடனே டாக்டர் கிட்டே போறோம்.

டெலிபோனை வைத்துவிட்டு திரும்பினார். அவர் மனைவி முகத்தில் கலவரம் படர்ந்தது மாலா கையில் அந்தக் கதைப் புத்தகம் இல்லை. தேடல் தொடர்ந்தது.

வாசல் வராந்தா மூலையில் வாடிய பூச்சரம்போல் சுரண்டு கிடந்தாள் மாயா. ஓடிச்சென்று தூக்கினாள் புனிதா. முகம் சிவந்திருந்தது. உடல் அனல் பறந்தது.

உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக.. .

ஐயோ, மாயாகண்ணு உனக்கென்னமா ஆச்சி ஸ்கூல்லே.. .?

மாயா பதில் சொல்லும் நிலையில் இல்லை.

"மாயா. . மாயா.. பேசும்மா. . பேசு.. . ஸ்கூல்லே என்னம்மா ஆச்சு" ?

மாலா அலறினாள். மாயா பேசவில்லை.

டெலிபோனருகே ஓடினார் உதயமூர்த்தி.. . விரல் எண்களை எந்திரத்தனமாய் சுழற்றியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார் டாக்டர். பரபரப்பாகச் செயல்பட்டார் அவர்.

நல்ல வேளை இன்னும் அரைமணி நேரம் ஆகியிருந்தால் உயிருக்கு ஆபத்துதான்.

கொழந்தை ஏதோ சொல்ல வந்தாள். நாங்கதான் வேலை மும்முரத்திலே. ..

கொழந்தைங்க சொல்றதை கேக்கறதைவிட முக்கியமான வேலையா ?

டாக்டர் அவர்களை உரிமையுடன். கடிந்துக் கொண்டார். அவர்கள் மாயாவைச் சுற்றி ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.

மாயா கண்ணைத் திறந்து ஸ்கூலில் நடந்ததைச் சொல்ல மாட்டாளா என்று!.


- ஆர். பி. சாரதி

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 12:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 4:23 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக