புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
10 Posts - 71%
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 7%
viyasan
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
202 Posts - 41%
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
21 Posts - 4%
prajai
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின் ஒரு பகுதி இது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84057
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Jun 2021 - 21:52


எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்கு போக வேண்டாம்.
ஒரு டெலிபோன், ஒரு கணிப்பொறி போதும். 'வீட்டில்
அலுவலகம்' என்கிற சித்தாந்தம், பரவி வருகிறது.

இப்போது, மொத்தம், 3.5 கோடி பேர், வீட்டை விட்டு நகராமல்
ஆபீஸ் நடத்துகின்றனர். 1994ல், 5 கோடி பேர் வீட்டில் இருக்கப்
போகின்றனர். அடுத்த நுாற்றாண்டு துவங்கும் முன்,
அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகராமலே, ஆபீசில்
வேலைகளை பரிபாலனம் செய்யப் போகின்றனர்.

இது எதனால்?

'டெக்னாலஜி, பர்சனல் கம்ப்யூட்டர்' எனும், சொந்த கணிப்பொறி
சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன்,
கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு கூட வந்து விட்டது.

விரல் நுனியில், உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும்
பேச முடியும். ஆபீசுக்கு போனால், நாம் எல்லாரும் என்ன வேலை
பார்க்கிறோம்?

அன்று காலை, தபால்களை பார்க்கிறோம். மேலதிகாரி
டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம், நேரே வரச்சொல்வார்.
பிறகு, ஆபீசில், கோப்புகளை பார்க்க வேண்டும். கடிதம் எழுத
வேண்டும். ஊழியர்களுடன் பேச வேண்டும். வெளியுலகத்தில்
உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

நடு நடுவே, டீ, காபி சாப்பிட வேண்டும். கேன்டீனில் போய்,
சாப்பாடு, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் துாக்கம்.

இது எல்லாமே, 'டெக்னாலஜி' வளர்ச்சியில், வீட்டை விட்டு ஒரு
அங்குலம் நகராமல், சாத்தியமாகப் போகிறது. முதலிலிருந்து
பார்க்கலாம். அன்றைய கடிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி,
உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும், உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட
முடியும்.

அடுத்து, மேலதிகாரியுடன் பேச, இருக்கவே இருக்கிறது
மொபைல் போன். நேரில் பேச வேண்டுமெனில், ஆபீசுக்கு
போகாமல், வீட்டிலிருந்து பேச, 'டெலி கான்ப்ரன்சிங்' என்கிற
சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ
கேமரா. உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும், அவர் முகம்,
உங்கள் திரையிலும் தெரியும்.

ஆபீசில், நீங்கள் எழுத வேண்டிய கடிதங்களை, நீங்களே, 'டிக்டேட்'
செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு, வார்த்தைகளாக
பிரித்து, அதை, 'டைப்' அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை, இன்று
கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கடிதத்தை
நீங்களே கணிப்பொறியின் திரையை பார்த்து, அதன் விசைப்
பலகையில் அடித்து அமைக்கவும் முடியும்.
இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப்பொறிகளில் உண்டு.

ஆபீசில் உள்ள கோப்புகளை, அலமாரி அலமாரியாக, அறை
அறையாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

'காம்பாக்ட் டிஸ்க்' என்று சொல்கின்றனரே, லேசர் ஒளி தகடு.
லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாசாரங்களை, அதில்
சேமித்து வைக்கும் வசதியும் வந்து விட்டது.

ஆபீஸ் பழைய பைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்து பார்க்க,
'டாக்குமென்ட் இமேஜ்' என்கிற புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.

இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவில்லாதவை. ஆபீசுக்கு
போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில்,
போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காற்று மாசு குறையும்.

குளிர் காலத்தில், அலுவலகத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம்.
அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

ஒரே ஒரு சிக்கல். நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க
வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர், சுஜாதா குறிப்பிடும்,
கணினி தொழில்நுட்பம் அனைத்தும், அதற்கு மேலும், இன்று
சாத்தியமாகி உள்ளது. இதுதவிர, கணினியும், அதன் பயன்பாடும்
நாளுக்கு நாள் பல விந்தைகளை ஏற்படுத்தி வருவதையும் நினைக்கும்
போது, ஆச்சரியமாக இருக்கிறது.

அந்துமணி பா.கே.ப- வாரமலர்

jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக