புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
96 Posts - 49%
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
7 Posts - 4%
prajai
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
223 Posts - 52%
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
16 Posts - 4%
prajai
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 0%
Barushree
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின் ஒரு பகுதி இது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 28, 2021 8:22 pm


எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்கு போக வேண்டாம்.
ஒரு டெலிபோன், ஒரு கணிப்பொறி போதும். 'வீட்டில்
அலுவலகம்' என்கிற சித்தாந்தம், பரவி வருகிறது.

இப்போது, மொத்தம், 3.5 கோடி பேர், வீட்டை விட்டு நகராமல்
ஆபீஸ் நடத்துகின்றனர். 1994ல், 5 கோடி பேர் வீட்டில் இருக்கப்
போகின்றனர். அடுத்த நுாற்றாண்டு துவங்கும் முன்,
அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகராமலே, ஆபீசில்
வேலைகளை பரிபாலனம் செய்யப் போகின்றனர்.

இது எதனால்?

'டெக்னாலஜி, பர்சனல் கம்ப்யூட்டர்' எனும், சொந்த கணிப்பொறி
சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன்,
கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு கூட வந்து விட்டது.

விரல் நுனியில், உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும்
பேச முடியும். ஆபீசுக்கு போனால், நாம் எல்லாரும் என்ன வேலை
பார்க்கிறோம்?

அன்று காலை, தபால்களை பார்க்கிறோம். மேலதிகாரி
டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம், நேரே வரச்சொல்வார்.
பிறகு, ஆபீசில், கோப்புகளை பார்க்க வேண்டும். கடிதம் எழுத
வேண்டும். ஊழியர்களுடன் பேச வேண்டும். வெளியுலகத்தில்
உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

நடு நடுவே, டீ, காபி சாப்பிட வேண்டும். கேன்டீனில் போய்,
சாப்பாடு, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் துாக்கம்.

இது எல்லாமே, 'டெக்னாலஜி' வளர்ச்சியில், வீட்டை விட்டு ஒரு
அங்குலம் நகராமல், சாத்தியமாகப் போகிறது. முதலிலிருந்து
பார்க்கலாம். அன்றைய கடிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி,
உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும், உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட
முடியும்.

அடுத்து, மேலதிகாரியுடன் பேச, இருக்கவே இருக்கிறது
மொபைல் போன். நேரில் பேச வேண்டுமெனில், ஆபீசுக்கு
போகாமல், வீட்டிலிருந்து பேச, 'டெலி கான்ப்ரன்சிங்' என்கிற
சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ
கேமரா. உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும், அவர் முகம்,
உங்கள் திரையிலும் தெரியும்.

ஆபீசில், நீங்கள் எழுத வேண்டிய கடிதங்களை, நீங்களே, 'டிக்டேட்'
செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு, வார்த்தைகளாக
பிரித்து, அதை, 'டைப்' அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை, இன்று
கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கடிதத்தை
நீங்களே கணிப்பொறியின் திரையை பார்த்து, அதன் விசைப்
பலகையில் அடித்து அமைக்கவும் முடியும்.
இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப்பொறிகளில் உண்டு.

ஆபீசில் உள்ள கோப்புகளை, அலமாரி அலமாரியாக, அறை
அறையாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

'காம்பாக்ட் டிஸ்க்' என்று சொல்கின்றனரே, லேசர் ஒளி தகடு.
லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாசாரங்களை, அதில்
சேமித்து வைக்கும் வசதியும் வந்து விட்டது.

ஆபீஸ் பழைய பைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்து பார்க்க,
'டாக்குமென்ட் இமேஜ்' என்கிற புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.

இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவில்லாதவை. ஆபீசுக்கு
போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில்,
போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காற்று மாசு குறையும்.

குளிர் காலத்தில், அலுவலகத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம்.
அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

ஒரே ஒரு சிக்கல். நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க
வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர், சுஜாதா குறிப்பிடும்,
கணினி தொழில்நுட்பம் அனைத்தும், அதற்கு மேலும், இன்று
சாத்தியமாகி உள்ளது. இதுதவிர, கணினியும், அதன் பயன்பாடும்
நாளுக்கு நாள் பல விந்தைகளை ஏற்படுத்தி வருவதையும் நினைக்கும்
போது, ஆச்சரியமாக இருக்கிறது.

அந்துமணி பா.கே.ப- வாரமலர்

jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக