ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்

2 posters

Go down

முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம் Empty முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்

Post by T.N.Balasubramanian Fri Jun 25, 2021 6:14 pm

சென்னை :சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின்களில் கோடிக்கணக்கில் சுருட்டிய கொள்ளையர்கள் வங்கியின் 'மாஜி' ஊழியர்களின் துணையுடன் நிதானமாக திட்டம் தீட்டி ஒவ்வொரு சம்பவத்தையும் அரங்கேற்றியதாக போலீசில் பிடிபட்ட கொள்ளையன் அமீர் 37 வாக்குமூலம் அளித்துள்ளான்.
முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம் Tamil_News_large_2791077
சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம். மிஷின்களில் 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவனை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்.

சென்னையில் தொழில் நுட்ப கோளாறு உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கினோம். 'கூகுள் மேப்' உதவியுடன் எஸ்.பி.ஐ. வங்கி டிபாசிட் மிஷின்கள் உள்ள இடத்தை அடையாளம் கண்டோம். ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்த கூட்டாளிகளைத்தான் அழைத்து வந்தேன். இதனால் இடம் பற்றி அவர்களுக்கு குழப்பம் இல்லை. பின் இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடிப்பது; அனைவரும் கொள்ளைக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது; விமானம் ரயில் மற்றும் வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் பயணித்து எப்படியாவது ஊருக்கு தப்பிவிட வேண்டும். ஊருக்குச் சென்ற பின் பணத்தை பங்கு போடலாம் என்பது திட்டம்.

அதன்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தோம். நான்கு பேர் மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி 'ஆன்லைன்' வாயிலாக விமான 'டிக்கெட்' எடுத்து சொந்த ஊருக்கு தப்பினோம். விமானத்தில் குறைந்த பயணியரே இருந்தனர். இதனால் போலீசார் எளிதில் எங்களை அடையாளம் கண்டுவிட்டனர். நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மொபைல் போனை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக அறை எடுத்து தங்கியது; விமான டிக்கெட் எடுத்தது. இது தான் எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்
ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். அவனிடம் ராமாபுரம் ராயலா நகர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பின் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர் நகரம்
ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்ட பல்லப்கர் நகரம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹரியானா மாநிலம் பல்லப்கர் கொள்ளையர் நகரம். அதிலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம். ஒருவரை பிடித்தாலும் ஊரே கூடிவிடுகிறது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஊர் பொது காரியத்திற்கு பங்கு பிரித்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்கள் ஒருவரையும் காட்டிக் கொடுப்பது இல்லை. ராஜஸ்தான் மாநிலம் பவாரியா கும்பலுக்கு நிகராக இந்த பல்லப்கர் கொள்ளையர்கள் உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம் Empty Re: முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்

Post by T.N.Balasubramanian Fri Jun 25, 2021 6:21 pm

இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்

படித்த படிப்பு /வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பின்னணி / பயிற்சி /கொள்ளை பகிர்வு விகிதாசாரம் ------அப்பா .....பெரிய CEOதான் ,


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம் Empty Re: முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்

Post by Dr.S.Soundarapandian Sat Jun 26, 2021 12:05 pm

வாய் கிழியப் பேசும் அரசுகள்தான் இதற்கெல்லாம் பொறுப்பு!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம் Empty Re: முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» உங்கள் அன்புத் துணையுடன் உரையாடுங்கள்...!
» உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்
» உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டு கைது; கருணாநிதி குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum