புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
சென்னை :சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின்களில் கோடிக்கணக்கில் சுருட்டிய கொள்ளையர்கள் வங்கியின் 'மாஜி' ஊழியர்களின் துணையுடன் நிதானமாக திட்டம் தீட்டி ஒவ்வொரு சம்பவத்தையும் அரங்கேற்றியதாக போலீசில் பிடிபட்ட கொள்ளையன் அமீர் 37 வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம். மிஷின்களில் 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவனை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்.
சென்னையில் தொழில் நுட்ப கோளாறு உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கினோம். 'கூகுள் மேப்' உதவியுடன் எஸ்.பி.ஐ. வங்கி டிபாசிட் மிஷின்கள் உள்ள இடத்தை அடையாளம் கண்டோம். ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்த கூட்டாளிகளைத்தான் அழைத்து வந்தேன். இதனால் இடம் பற்றி அவர்களுக்கு குழப்பம் இல்லை. பின் இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடிப்பது; அனைவரும் கொள்ளைக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது; விமானம் ரயில் மற்றும் வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் பயணித்து எப்படியாவது ஊருக்கு தப்பிவிட வேண்டும். ஊருக்குச் சென்ற பின் பணத்தை பங்கு போடலாம் என்பது திட்டம்.
அதன்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தோம். நான்கு பேர் மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி 'ஆன்லைன்' வாயிலாக விமான 'டிக்கெட்' எடுத்து சொந்த ஊருக்கு தப்பினோம். விமானத்தில் குறைந்த பயணியரே இருந்தனர். இதனால் போலீசார் எளிதில் எங்களை அடையாளம் கண்டுவிட்டனர். நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மொபைல் போனை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக அறை எடுத்து தங்கியது; விமான டிக்கெட் எடுத்தது. இது தான் எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்
ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். அவனிடம் ராமாபுரம் ராயலா நகர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பின் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர் நகரம்
ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்ட பல்லப்கர் நகரம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹரியானா மாநிலம் பல்லப்கர் கொள்ளையர் நகரம். அதிலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம். ஒருவரை பிடித்தாலும் ஊரே கூடிவிடுகிறது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஊர் பொது காரியத்திற்கு பங்கு பிரித்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்கள் ஒருவரையும் காட்டிக் கொடுப்பது இல்லை. ராஜஸ்தான் மாநிலம் பவாரியா கும்பலுக்கு நிகராக இந்த பல்லப்கர் கொள்ளையர்கள் உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
நன்றி தினமலர்.
சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம். மிஷின்களில் 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவனை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்.
சென்னையில் தொழில் நுட்ப கோளாறு உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கினோம். 'கூகுள் மேப்' உதவியுடன் எஸ்.பி.ஐ. வங்கி டிபாசிட் மிஷின்கள் உள்ள இடத்தை அடையாளம் கண்டோம். ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்த கூட்டாளிகளைத்தான் அழைத்து வந்தேன். இதனால் இடம் பற்றி அவர்களுக்கு குழப்பம் இல்லை. பின் இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடிப்பது; அனைவரும் கொள்ளைக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது; விமானம் ரயில் மற்றும் வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் பயணித்து எப்படியாவது ஊருக்கு தப்பிவிட வேண்டும். ஊருக்குச் சென்ற பின் பணத்தை பங்கு போடலாம் என்பது திட்டம்.
அதன்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தோம். நான்கு பேர் மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி 'ஆன்லைன்' வாயிலாக விமான 'டிக்கெட்' எடுத்து சொந்த ஊருக்கு தப்பினோம். விமானத்தில் குறைந்த பயணியரே இருந்தனர். இதனால் போலீசார் எளிதில் எங்களை அடையாளம் கண்டுவிட்டனர். நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மொபைல் போனை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக அறை எடுத்து தங்கியது; விமான டிக்கெட் எடுத்தது. இது தான் எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்
ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். அவனிடம் ராமாபுரம் ராயலா நகர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பின் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர் நகரம்
ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்ட பல்லப்கர் நகரம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹரியானா மாநிலம் பல்லப்கர் கொள்ளையர் நகரம். அதிலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம். ஒருவரை பிடித்தாலும் ஊரே கூடிவிடுகிறது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஊர் பொது காரியத்திற்கு பங்கு பிரித்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்கள் ஒருவரையும் காட்டிக் கொடுப்பது இல்லை. ராஜஸ்தான் மாநிலம் பவாரியா கும்பலுக்கு நிகராக இந்த பல்லப்கர் கொள்ளையர்கள் உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்
படித்த படிப்பு /வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பின்னணி / பயிற்சி /கொள்ளை பகிர்வு விகிதாசாரம் ------அப்பா .....பெரிய CEOதான் ,
படித்த படிப்பு /வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பின்னணி / பயிற்சி /கொள்ளை பகிர்வு விகிதாசாரம் ------அப்பா .....பெரிய CEOதான் ,
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வாய் கிழியப் பேசும் அரசுகள்தான் இதற்கெல்லாம் பொறுப்பு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா
» உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்
» திட்டமிட்டு மறைக்கப்படும் தமிழ் நாகரீகம்..
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா
» உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்
» திட்டமிட்டு மறைக்கப்படும் தமிழ் நாகரீகம்..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|