புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை :சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின்களில் கோடிக்கணக்கில் சுருட்டிய கொள்ளையர்கள் வங்கியின் 'மாஜி' ஊழியர்களின் துணையுடன் நிதானமாக திட்டம் தீட்டி ஒவ்வொரு சம்பவத்தையும் அரங்கேற்றியதாக போலீசில் பிடிபட்ட கொள்ளையன் அமீர் 37 வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம். மிஷின்களில் 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவனை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்.
சென்னையில் தொழில் நுட்ப கோளாறு உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கினோம். 'கூகுள் மேப்' உதவியுடன் எஸ்.பி.ஐ. வங்கி டிபாசிட் மிஷின்கள் உள்ள இடத்தை அடையாளம் கண்டோம். ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்த கூட்டாளிகளைத்தான் அழைத்து வந்தேன். இதனால் இடம் பற்றி அவர்களுக்கு குழப்பம் இல்லை. பின் இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடிப்பது; அனைவரும் கொள்ளைக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது; விமானம் ரயில் மற்றும் வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் பயணித்து எப்படியாவது ஊருக்கு தப்பிவிட வேண்டும். ஊருக்குச் சென்ற பின் பணத்தை பங்கு போடலாம் என்பது திட்டம்.
அதன்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தோம். நான்கு பேர் மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி 'ஆன்லைன்' வாயிலாக விமான 'டிக்கெட்' எடுத்து சொந்த ஊருக்கு தப்பினோம். விமானத்தில் குறைந்த பயணியரே இருந்தனர். இதனால் போலீசார் எளிதில் எங்களை அடையாளம் கண்டுவிட்டனர். நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மொபைல் போனை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக அறை எடுத்து தங்கியது; விமான டிக்கெட் எடுத்தது. இது தான் எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்
ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். அவனிடம் ராமாபுரம் ராயலா நகர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பின் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர் நகரம்
ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்ட பல்லப்கர் நகரம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹரியானா மாநிலம் பல்லப்கர் கொள்ளையர் நகரம். அதிலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம். ஒருவரை பிடித்தாலும் ஊரே கூடிவிடுகிறது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஊர் பொது காரியத்திற்கு பங்கு பிரித்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்கள் ஒருவரையும் காட்டிக் கொடுப்பது இல்லை. ராஜஸ்தான் மாநிலம் பவாரியா கும்பலுக்கு நிகராக இந்த பல்லப்கர் கொள்ளையர்கள் உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
நன்றி தினமலர்.
சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம். மிஷின்களில் 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவனை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்.
சென்னையில் தொழில் நுட்ப கோளாறு உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கினோம். 'கூகுள் மேப்' உதவியுடன் எஸ்.பி.ஐ. வங்கி டிபாசிட் மிஷின்கள் உள்ள இடத்தை அடையாளம் கண்டோம். ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்த கூட்டாளிகளைத்தான் அழைத்து வந்தேன். இதனால் இடம் பற்றி அவர்களுக்கு குழப்பம் இல்லை. பின் இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடிப்பது; அனைவரும் கொள்ளைக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது; விமானம் ரயில் மற்றும் வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் பயணித்து எப்படியாவது ஊருக்கு தப்பிவிட வேண்டும். ஊருக்குச் சென்ற பின் பணத்தை பங்கு போடலாம் என்பது திட்டம்.
அதன்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தோம். நான்கு பேர் மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி 'ஆன்லைன்' வாயிலாக விமான 'டிக்கெட்' எடுத்து சொந்த ஊருக்கு தப்பினோம். விமானத்தில் குறைந்த பயணியரே இருந்தனர். இதனால் போலீசார் எளிதில் எங்களை அடையாளம் கண்டுவிட்டனர். நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மொபைல் போனை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக அறை எடுத்து தங்கியது; விமான டிக்கெட் எடுத்தது. இது தான் எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்
ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். அவனிடம் ராமாபுரம் ராயலா நகர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பின் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர் நகரம்
ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்ட பல்லப்கர் நகரம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹரியானா மாநிலம் பல்லப்கர் கொள்ளையர் நகரம். அதிலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம். ஒருவரை பிடித்தாலும் ஊரே கூடிவிடுகிறது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஊர் பொது காரியத்திற்கு பங்கு பிரித்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்கள் ஒருவரையும் காட்டிக் கொடுப்பது இல்லை. ராஜஸ்தான் மாநிலம் பவாரியா கும்பலுக்கு நிகராக இந்த பல்லப்கர் கொள்ளையர்கள் உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்
படித்த படிப்பு /வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பின்னணி / பயிற்சி /கொள்ளை பகிர்வு விகிதாசாரம் ------அப்பா .....பெரிய CEOதான் ,
படித்த படிப்பு /வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பின்னணி / பயிற்சி /கொள்ளை பகிர்வு விகிதாசாரம் ------அப்பா .....பெரிய CEOதான் ,
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வாய் கிழியப் பேசும் அரசுகள்தான் இதற்கெல்லாம் பொறுப்பு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» உங்கள் அன்புத் துணையுடன் உரையாடுங்கள்...!
» உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்
» உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டு கைது; கருணாநிதி குற்றச்சாட்டு
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» உங்கள் அன்புத் துணையுடன் உரையாடுங்கள்...!
» உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்
» உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டு கைது; கருணாநிதி குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|