Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
2 posters
Page 1 of 1
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
புது டில்லி:
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை
ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில்,
அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை
என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின்
முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை
கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய
இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக
கருதப்படுகிறது.
தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக
ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா
பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது.
40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகி
இருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்,
சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை
உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை
குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern)
என வகைப்படுத்துவார்கள்.
தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான்
வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது
கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும்
இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார்.
அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை,
அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை
என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு
தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும்
ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின்
166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை
விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக
காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின்
வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார்.
“பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்
கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை
ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது
நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர்
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை
ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில்,
அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை
என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின்
முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை
கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய
இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக
கருதப்படுகிறது.
தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக
ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா
பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது.
40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகி
இருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்,
சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை
உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை
குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern)
என வகைப்படுத்துவார்கள்.
தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான்
வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது
கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும்
இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார்.
அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை,
அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை
என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு
தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும்
ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின்
166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை
விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக
காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின்
வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார்.
“பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்
கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை
ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது
நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர்
Re: கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
இன்று வந்த இந்திய மெடிக்கல் கவுன்சில் செய்திப்படி,
கோவிட் 19 வந்து குணமானவர்கள் ஒரு முறை வேக்சின் போட்டுக்கொண்டால் போதுமானதாம்.
கோவிட் குணமானவர்களுக்கு தடுப்பு சக்தி உண்டாகி இருக்குமாம்.
கோவிட் 19 வந்து குணமானவர்கள் ஒரு முறை வேக்சின் போட்டுக்கொண்டால் போதுமானதாம்.
கோவிட் குணமானவர்களுக்கு தடுப்பு சக்தி உண்டாகி இருக்குமாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சமூக பரவலில் 'டெல்டா' வைரஸ் முன்னிலை; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கவலை
» சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி - நிபுணர்கள்
» 'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு
» தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு
» சிகப்பழகு பெற இனி பார்லர் தேவையில்லை, ஒரு பேரிச்சம்பழம் போதும்
» சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி - நிபுணர்கள்
» 'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு
» தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு
» சிகப்பழகு பெற இனி பார்லர் தேவையில்லை, ஒரு பேரிச்சம்பழம் போதும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|