புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
20 Posts - 3%
prajai
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_m10மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்கு அதிகமான கவலை ஏற்படுகின்ற போது செக்ஸ் உணர்ச்சி மிகுதியாகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2009 10:22 am

பயமும் கவலையும் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டக்கூடும். செக்ஸ் உணர்ச்சிக்கும் துன்ப நிலைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. சான்றுகள் கூறுகின்றேன்.

புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையில்,

"ஒரு கணவன் காச நோயினால் பீடிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி விடுகிறான். அவனுடைய மனைவி அன்புடன் அருகிலிருந்து பணி விடைகள் செய்கிறாள். கணவனுக்கு டாக்டர் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் அக்கறையுடன் வந்து நோயாளியைக் கவனித்துக கொள்கிறார். நோய் முற்றி கணவன் ஒரு நாள் இறந்து போகிறான். டாக்டர் வருவதற்குள் அவன் இறந்து விடுகிறான். டாக்டர் வந்ததும் திடீரென்று மனைவி டாக்டரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவரை அறைக்கு அவள் இழுத்துப் போக அங்கே இரண்டு பேரும் உறவு கொள்கிறார்கள்". இப்படி எழுதியுள்ளார் அவர்.

ஐரோப்பிய நாடுகளில் பரவாரி ஹாவ்லாக் எல்லீஸ் எழுதியதிலிருந்து, "ஒரு விதவை தன்னுடைய கணவரின் கல்லறை முன் நின்று சோகத்தால் கண்ணீர் வடிக்கிறாள். திடீரென்று அவள் உணர்ச்சி வசப்பட்டு கல்லறையை காவல் காத்து நிற்கும் படை வீரனின் மடியில் போய் விழுந்து கட்டித் தழுவிக் கொள்ளுகிறாள்".

இந்தக் கதைகளெல்லாம் வெறும் கற்பனையில் உருவாகியிருக்க முடியாதென்றும், அனுபவங்களே இதற்குக் காரணமாகவும் இருக்கலாம்.

சோகத்தின் விளைவாக செக்ஸ் உணர்ச்சி ஏற்படுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஓர் உணர்ச்சி இன்னொரு உணர்ச்சியாக மாற்றம் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றதென்றும் சில சமயங்களில் செக்ஸ் உணர்ச்சியாக மாறி வடிகால்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஒரு வேளை சோகத்தாலும் கவலையாலும் மனிதன் மனம் உடைந்து போகாமல் இருக்க செக்ஸ் உணர்ச்சியை இயற்கை தூண்டினால் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 08, 2009 6:06 pm

சிவா இப்பகுதி கேள்வியை நீக்கவும்..!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 12:15 am

நீக்கிவிட்டேன்... புது banner அருமையா இருக்கு தமிழன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக