புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
50 Posts - 59%
heezulia
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
2 Posts - 2%
mini
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
1 Post - 1%
balki1949
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
407 Posts - 60%
heezulia
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
5 Posts - 1%
mini
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 16, 2021 7:38 am

வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Vikatan%2F2019-05%2F36f099fa-5ad4-4a53-8e91-b27f5480af2a%2F77600_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=0
மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் பல்வேறு
அற்புதங்களை நிகழ்த்தியும், ஆன்மிக கருத்துகளை
பரப்பியும், முக்தியடைந்த மகான்களுள், பகவான்
ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர்.

நான் யார்...? என்ற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள்,
மனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர்.
அதேபோல தன்னை அறியும் பொருட்டு, 1896-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையை அடைந்த ரமணர்,
50 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே நிலைபெற்று,
பக்தர்களுக்கு ஆன்மிக உபதேசங்களை அருளினார்.

அவரது ஜயந்தி விழா, மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரம்
என்றாலும், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய எந்த
மாதத்தில் புனர்பூசம் வருமோ அன்று, அவரது ஜயந்தி
கொண்டாடப்படுகிறது.

மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்திடும் வகையில் அவர்
அருளிய உன்னத உபதேசங்கள் சிலவற்றை நினைவு
கூர்வோம்...

சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே
மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.

நம்மைத் திருத்திக்கொள்வதால் சமுதாயச் சீர்த்திருத்தம்
தானாகவே சீர்திருத்தம் பெறும்.

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது.
அது ஒரு விரதம்தான். ஆனால், வாயைமட்டும் மூடிக் கொண்டு
மனம் அலை பாய்ந்துகொண்டிருக்குமானால் அது மௌனமாகாது.
அதனால் எந்தப் பயனும் இல்லை.

மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல
மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.

எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொர் எண்ணமும்
எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின்
ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.

மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப்
போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு
இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை
பெறுகிறது.

மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும்.
பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம். ஒன்றாகிப்போகும்.

நான் யார்? என்பது ஒரு மந்திரமன்று. 'நான்' என்ற எண்ணம்
எங்கிருந்து உதிக்கிறது (நம்முள்) என்பதையே அது குறிக்கிறது.
மற்ற எண்ணங்களுக்கெல்லாம் மூலம் அந்த எண்ணமே.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.
அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற
நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.

குரு கட்டாயமாகத் தேவை.
புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து
மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்.
-
நன்றி-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக