ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்?

Go down

மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Empty மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்?

Post by சிவா Sun Jan 17, 2010 8:26 am



-Manjit Bhatia


கடந்த புதன்கிழமை எல்லாச் செய்தித்தாள்களிலும் மலேசியா வந்த 39,000 இந்திய குடிமக்கள் மாயமானார்கள் என்பதே தலைப்புச் செய்தி. அதாவது விசா காலம் தாண்டி இங்கேயே தங்கிவிட்டார்கள். அல்லது தடயமின்றி எங்கோ சென்றுவிட்டார்கள்.

குடிநுழைத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவர்கள் காணாமல்போய்விட்டனராம்.

இதைக் கண்டுச்சொல்ல இவ்வளவுகாலம் ஆனது ஏன்?

மலேசியக் குடிகளோ, குடிகள்-அல்லாதாரோ, நாட்டுக்குள் வரும்-போகும் அத்தனைப் பேரின் தகவல்களும் குடிநுழைத்துறையின் கணினி மையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். பல்லூடகக் கணினி பெருவழி என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.

குடிமக்களின் அரசியல் விருப்புவெறுப்புகளைப் பற்றியெல்லாம் தீவிரமாகக் கண்காணிக்கும் நாடு என்று பெயர்பெற்றிருக்கும் மலேசியாவில், 39,000 அந்நியர்கள் தலைமறைவானதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி?

“விசா” காலம் தாண்டியும் நாட்டில் தங்கியுள்ள இந்த இந்தியர்களைப் பொறுப்பற்ற சில முதலாளிகள் வேலைக்கு வைத்திருக்கக்கூடும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறியுள்ளார்.

அது சரியாகவே இருக்கலாம். அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். “தேவை இருக்கிறது அதை நிறைவுசெய்துகொள்கிறார்கள்”, என்றும் கூறியுள்ளார். உண்மை ஐயா, உண்மை.

இது, குடிநுழைவுத்துறையில் எவ்வளவு ஊழல் மலிந்திருக்கிறது என்பதையும் காண்பிக்கிறது. குடிநுழைவுத்துறை சும்மா இருக்கிறது என்றால் முதலாளிகள், குடிநுழைவுத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களின் கண்ணையும் வாயையும் கட்டி விடுகிறார்கள் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாமா?

இப்படித்தானே மலேசியாவில் எல்லாமே நடக்கிறது? மலேசியாவின் மொத்த நிர்வாகமும் இந்த அடிப்படையில்தானே சுழல்கிறது?

அப்துல் ரஹ்மானின் எஜமானர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விசா காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கிவிட்ட மற்றவர்களைத் தம் கணக்கில் சேர்க்காது விட்டுவிட்ட வேளையில் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர், பாகிஸ்தானியர், வங்காள தேசிகள், சீனர்கள், இலங்கையர், பர்மியர்கள், பூட்டான் நாட்டவர், நேப்பாளிகள், தைவானியர் முதலியோரும் விசா காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது, இங்கு மட்டுமல்ல. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியு சிலாந்து என எல்லா நாடுகளிலும் நடப்பதுதான்.

ஆனால், அரசுக்குத் துதிபாடும் ஊடகங்கள், இங்கு இந்தியர்கள்மீது மட்டும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. இதில் இனப்பாகுபாடும் கபடத்தனமும் நிறைந்திருப்பது தெரிகிறது. ஏன், மலேசியர்கள், பிரிட்டன் போன்ற நாடுகளில் விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கவில்லையா?

அரசாங்கத்துக்கு விசா காலம் தாண்டியும் தங்கியிருப்போர் பற்றிய ஞானதோதயம் திடீரென்று வந்திருக்கிறது. இப்பிரச்னை பற்றி 2006-இலேயே தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் இதுவரை வாளாவிருந்தது, கொள்கைகளைச் செயல்படுத்துவதில் பாரிசான் அரசு திறனற்றிருப்பதைத்தான் காண்பிக்கிறது.

இவ்விவகாரம் பற்றிக் கருத்துரைத்த, மலேசிய முதலாளிகள் சங்கக் கூட்டமைப்பின் செயல்முறை இயக்குனர் சம்சுடின் பரதன், அரசின் கொள்கைகள் அடிக்கடி மாறும். ஆனால், அது பற்றி முதலாளிமாருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் அரசின் திறமையையா காட்டுகிறது? இல்லவே இல்லை.

————————————————————————————-
MANJIT BHATIA- ஒரு கல்வியாளர், எழுத்தாளர். ஆஸ்திரேலியாவில் அரசியல், பொருளாதாரம், அவற்றில் உள்ள இடர்பாடுகள் ஆகியவற்றில் ஆலோசனை வழங்கும் ஆசியாரிஸ்க் நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குனருமாவார். அனைத்துலக பொருளாதாரத்திலும் அரசியலிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.


மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியக் குடிமக்கள் அடையாள அட்டை
»  'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
» ஹஸாரேவின் ஊழல் போர்… எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்??
» ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum