புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
91 Posts - 61%
heezulia
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
1 Post - 1%
viyasan
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
1 Post - 1%
eraeravi
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
283 Posts - 45%
heezulia
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
19 Posts - 3%
prajai
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_m10வெங்காயத்தாள் - உணவே மருந்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தாள் - உணவே மருந்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 14, 2021 7:43 pm


விஷயம் தெரியுமா மக்காஸ்...

‘‘உணவு சமைக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும்
பெரும்பாலான பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை.
ஆனால், நமக்கு அதைப் பற்றிய முழு விபரமும் தெரியாது.

நம்முடைய இந்த அறியாமையால் இத்தகைய மருந்துப்
பொருட்கள் கால வெள்ளத்தால் கொஞ்சம் கொஞ்சமாக
மறைந்து அழிவுக்கு உள்ளாகின்றன.

அப்படி நாம் தெரிந்துகொள்ளாத ஒன்றுதான்
வெங்காயத்தாள்’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர்
அழகர்சாமி, அதன் மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே
விளக்கம் தருகிறார்.
-
வெங்காயத்தாள் - உணவே மருந்து 15
-

‘‘பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான
ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தின்
தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதிலும்
சிறப்பான இடம் வகிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில்
இது பலாண்டு(Palandu) எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு
பலவிதமான பிரச்னைகளைக் குணப்படுத்த உபயோகப்
படுத்தப்படுகிறது. ரத்தம் இறுகிப் போவதைத் தடுத்து
அதனை நீர்த்துப் போக செய்கிறது.

எனவே, மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான
பிரச்னைகள் சரி செய்யப்படுகின்றன. பக்கவாதம்
ஏற்படுவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பு
அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதில், கந்தகச் சத்து
ஏராளமாக இருப்பதால் சருமம் தொடர்பான நோய்கள்
வராது.

ஜீரண சக்தியை அதிகரித்து நரம்பு செல்களைப்
பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன்
வளர்க்க உதவும்.

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 14, 2021 7:44 pm

வெங்காயத்தாள் - உணவே மருந்து 15a
-




வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால்
இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90% குறையும்.
காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பச்சரிசி
தவிட்டுடன் வெங்காயத்தாள் சாறு கலந்து மூக்கில்
ஒரு சொட்டு விட்டால், உடனே குறையும்.
(இதை விபரம் அறிந்தவர் செய்ய வேண்டும்.)
காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு
உண்டு.

இவ்வாறு பல மருத்துவ குணங்களைத் தன்னிடம்
கொண்டுள்ள இச்சாறைக் குடிப்பதில் மருத்துவர்
சொல்லும் அளவு முறையை பின்பற்ற வேண்டும்.

கை குழந்தைகளுக்கு 5 முதல் 10 சொட்டு வரை தரலாம்.
இரண்டரை வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என்றால்,
2.5 மில்லி லிட்டரும், 5-லிருந்து 12 வயது வரை உள்ள
சிறுவர், சிறுமியருக்கு ஐந்து மில்லி லிட்டரும்,
18 வயதைக் கடந்தவர்களுக்கு 15 மில்லி லிட்டரும்
கொடுக்கலாம்.

காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு
குடிப்பது அவசியம். வயிற்று எரிச்சல் மற்றும் உடல்
சூட்டால் அவதிப்படுபவர்கள் ஒரு மடங்கு சாறில் 2 மடங்கு
தண்ணீர் கலந்து அருந்தலாம்.

காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்
படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு
சேர்த்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள்
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வெங்காயத்தாள்
சாற்றினை இனிப்பு கலந்து பருகக் கூடாது.

சமையலில் வெங்காயத் தாளினை கூட்டாகவோ,
சூப்பாகவோ, சட்னியாகவோ பல விதங்களில் சேர்த்துக்
கொள்ளலாம்.’’

பலாண்டு மருந்து நாமே தயாரிக்கலாம்!

வெங்காயத் தாளை நன்றாக நசுக்கி கொள்ளவும்.
பின்னர், அதனை சுத்தமான மண் பானையில் போட்டு,
வெள்ளை நிறத்துணியால் 3 நாட்கள் மூடி வைக்கவும்.
இவ்வாறு வைக்கப்படும் தாள் மெல்லமெல்ல
புளிப்புத்தன்மை உள்ள காடி நீராக மாறும்.

இந்தப் பானைக்குள் கண்ணாடி டியூப் வழியாக குளிர்ந்த
நீர் செலுத்தப்படும். பிறகு இதை சூடுபடுத்துவதால்
சுடுநீராக வெளியேறும்.

கடைசியாக, இந்த நீரில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு
ஆனியன் எஸன்ஸ் சேகரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்
படும் வெங்காயத் தாளின் 10 முதல் 15 மில்லி லிட்டர் சாறு,
20, 30 வெங்காயத்துக்குச் சமமானதாகும்.

அந்த அளவுக்கு, குறைந்த அளவு சாறிலேயே நிறைய
பயன்கள் கிடைக்கும்.

-விஜயகுராம்
நன்றி-குங்குமம் டாக்டர்



aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 14, 2021 9:34 pm

அருமையான தகவல்        வெங்காயத்தாள் - உணவே மருந்து 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக