ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

3 posters

Go down

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Empty மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

Post by T.N.Balasubramanian Sat Jun 12, 2021 6:16 pm

கொடைக்கானல்: கொரோனாவா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறார்கள் மூலிகை கிராம மக்கள்..! யார் இவர்கள்? எங்கிருக்கிறார்கள்.. நம்ம ஊரில்தான்.. கொடைக்கானலில் இருக்கிறார்கள்..!

வெள்ளகவி கிராமம்..!

மலைகளின் இளவரசி கொடைக்கானல் இன்று உருவாவதற்கு முக்கியமான காரணமே இந்த வெள்ளகவி கிராமம்தான்.. இந்த கிராமம் 400 வருஷங்களுக்கு முன்பு தோன்றியதாம்.. சின்ன கிராமம்தான்.. 150 குடும்பங்கள்தான் இருக்கும்.. மொத்தமே 400க்கும் குறைவான மக்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள்.




மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodaikanalvillage-1588531491-1623495746



காட்டுப்பகுதி


நடுகாட்டில் உள்ளது இந்த கிராமம்.. இவர்களுக்கென தனி சாலை வசதியெல்லாம் இல்லை.. காட்டுப்பகுதியில் ஒத்தையடி பாதையில்தான் நுழைந்து செல்லமுடியும்.. இந்த கிராமத்தில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு 6 கிமீ தூரம் நடந்துதான் போக வேண்டும்.


மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodai2-1623495704

நறுமணம்


இவர்களின் முக்கிய தொழில் மலைப்பயிர்களை விளைவிப்பது.. ஏலக்காய், காபி, அவக்கோடா, மிளகு இப்படி விளைவித்து அதை குதிரையில் கட்டி, சந்தையில் விற்றுவருவார்கள்.. இந்த கிராமத்தின் அழகு, நறுமணத்தை கண்டு அழகில் மயங்கிவிடும் சுற்றுலாபயணிகள் சில சமயம், இங்கேயே தங்கிவிடுவார்களாம்.. இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது..


மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodai3-1623495710


கிராமங்கள்


இந்த கிராமத்தை சுற்றி நிறைய காவல் தெய்வங்கள் இருப்பதால், செருப்புகளை போடாமல், வெறும் கால்களிலேயே கிராமங்களுக்குள் சுற்றி வருகிறார்கள்.. இவர்களை எந்த நோயும் இதுவரை அண்டியதில்லை.. அப்படியே வந்தாலும் கை வைத்தியம் கைவசம் உள்ளது..!



மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodai4-1623495717

சத்தான  உணவு


இப்போது என்ன சமாச்சாரம் என்றால், இந்த கிராமத்திற்குள் கொரோனா தொற்று வந்ததே கிடையாதாம்.. இவர்கள் சத்தான காய்கறிகளை நிறைய சாப்பிடுகிறார்கள்.. எப்போதுமே மூலிகை காட்டுப்பகுதிக்குள் இருப்பதால், தொற்று இவர்களை அண்டவே இல்லை.. அதனால், யாருமே மாஸ்க் போடாமல் ஹாயாக விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Empty Re: மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

Post by ayyasamy ram Sat Jun 12, 2021 7:33 pm

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   103459460 மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Empty Re: மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

Post by Dr.S.Soundarapandian Mon Sep 06, 2021 10:10 pm

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   3838410834 மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Empty Re: மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

Post by T.N.Balasubramanian Tue Sep 07, 2021 3:21 pm

கொடுத்து வைத்த கிராமம் 
கெடுத்து விடக்கூடாது இன்றைய நவீன சமூகம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Empty Re: மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum