Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்by ayyasamy ram Today at 22:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
4 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
First topic message reminder :
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
Last edited by aanmeegam on Wed 9 Jun 2021 - 22:44; edited 1 time in total
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
கண்ணில் அன்பைச் சொல்வாளே பாடல் வரிகள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே…
படம் : ஈசன்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்
கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே…
படம் : ஈசன்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் வரிகள்
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்..
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்..
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்..
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.. இயற்கை சிரிக்கும்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்..
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்.. பெரும்பேரின்பம்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…
படம் : கவலை இல்லாத மனிதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்..
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்..
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்..
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.. இயற்கை சிரிக்கும்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்..
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்.. பெரும்பேரின்பம்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…
படம் : கவலை இல்லாத மனிதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
கடவுள் ஏன் கல்லானான் பாடல் வரிகள்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்..
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி..
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி..
அரங்கத்தில் வராது அவன் சாட்சி…
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
படம் : என் அண்ணன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்..
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி..
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி..
அரங்கத்தில் வராது அவன் சாட்சி…
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
படம் : என் அண்ணன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
நான் வானவில்லையே பார்த்தேன் பாடல் வரிகள்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ்
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
படம் : மூவேந்தர்
பாடலாசிரியர் : அறிவுமதி
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ்
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
படம் : மூவேந்தர்
பாடலாசிரியர் : அறிவுமதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே.
இந்த பதிவின் தலைப்பை இப்பிடி சிறிது மாற்றலாமா?
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் (அல்லது பிடிக்குதா)?
ஏனென்றால் எனக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடிக்குமென நான் எதிர்பார்க்கக்கூடாது! சரிதானே!
உங்களுக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்பதில் நியாயம் இல்லை.
@aanmeegam
இந்த பதிவின் தலைப்பை இப்பிடி சிறிது மாற்றலாமா?
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் (அல்லது பிடிக்குதா)?
ஏனென்றால் எனக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடிக்குமென நான் எதிர்பார்க்கக்கூடாது! சரிதானே!
உங்களுக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்பதில் நியாயம் இல்லை.
@aanmeegam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
மேற்கோள் செய்த பதிவு: 1349037தாங்கள் சொல்வது சரிதான். தங்களின் தலைப்பும் நன்றாகவும் அதேசமயம் வேடிக்கையாகவும் இருக்கிறது.T.N.Balasubramanian wrote:எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே.
இந்த பதிவின் தலைப்பை இப்பிடி சிறிது மாற்றலாமா?
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் (அல்லது பிடிக்குதா)?
ஏனென்றால் எனக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடிக்குமென நான் எதிர்பார்க்கக்கூடாது! சரிதானே!
உங்களுக்கு பிடித்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்பதில் நியாயம் இல்லை.
@aanmeegam
இந்தப் பதிவின் தலைப்பை எப்படி மாற்றுவது?
Last edited by T.N.Balasubramanian on Tue 27 Jul 2021 - 22:57; edited 1 time in total (Reason for editing : எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?)
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
மேற்கோள் செய்த பதிவு: 1349114T.N.Balasubramanian wrote:
(நம்மால் தலைவிதியைதான் மாற்றமுடியாது.)
Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் வரிகள்
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே..
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே..
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே..
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே..
தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ..
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே..
கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது..
நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே.
மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ..
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ..
உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே..
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே..
படம் : சின்னத்தாயி
பாடலாசிரியர் : வாலி
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே..
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே..
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே..
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே..
தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ..
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே..
கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது..
நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே.
மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ..
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ..
உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே..
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே..
படம் : சின்னத்தாயி
பாடலாசிரியர் : வாலி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எனக்கு பிடித்த பாடல்
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
» எனக்கு பிடித்த ஒரு தமிழ் அனிமேஷன் பாடல்
» நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
» எனக்கு பிடித்த ஒரு தமிழ் அனிமேஷன் பாடல்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|